ஹோட்டல்களில் தரமற்ற உணவா…? இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…. உணவு பாதுகாப்புத்துறை தகவல்…!!

தமிழகத்தில் கடந்த  சில தினங்களுக்கு முன்பாக ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் உயிரிழந்ததையடுத்து ஹோட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினரால்  சோதனை நடத்தி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக தகவல் வந்தததையடுத்து உணவு பாதுகாப்பு…

Read more

Other Story