ஈனுலை என்றால் என்ன? அதனால் என்ன ஆபத்து ?… அலெர்ட்..!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள அணு உலை வளாகத்தில் பாவினி எனும் பொதுத்துறை நிறுவனத்தால் 500 மெகாவாத் திறன் கொண்ட ஒரு மாதிரி அதிவேக ஈனுலை கட்டப்பட்டு வருகின்றது. திரவ சோடியத்தை குளிர்விப்பானாகவும் ஆபத்தான புளூட்டோனியத்தை எரிபொருளாகவும் கொண்ட இந்த தொழில்நுட்பம்…

Read more

Other Story