நீண்ட நாள் விடுப்பு எடுத்து அரசுக்கு டிமிக்கி கொடுத்த ஆசிரியர்களுக்கு ஆப்பு… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நீண்ட நாள் பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் விவரங்கள் அனைத்தையும் சேகரிக்க வேண்டும் என மாவட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குனராக முத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 100 பேர்…

Read more

Other Story