தமிழகத்தில் இனி அரசு ஊழியர்கள் இந்த ஆடை தான் அணிய வேண்டும்…. அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆடை சுதந்திரம் என்பது அடிப்படை உரிமையாக உள்ளது. ஆனால் சில நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் மெருன் கலர்…

Read more

அதற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் அரசு ஊழியர்கள்…. நல்ல காலம் பொறக்கப்போகுது….!!!

அகவிலைப்படி உயர்வு கிடைத்திருக்கும் நிலையில் அகவிலைப்படி நிலுவை தொகைக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீபத்தில் தான் மத்திய அரசானது , அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைபடியை  உயர்த்தி அறிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.…

Read more

ஜனவரி-1 முதல் அமலாகும் அரசின் புதிய உத்தரவு…. அரசு ஊழியர்களுக்கு வந்தது ஆப்பு…!!

புதுச்சேரி அரசு துறைகளில் சுமார் 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் வேலையில் மெத்தனமாக இருப்பதாகவும் வேலை நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் இருப்பதும் உயர் அதிகாரிகளுடைய உத்தரவுகளை பின்பற்றாமல் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அது மட்டும் இன்றி…

Read more

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸ்…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு சமீபத்தில் அகலவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் மாநில அரசுகளும் அகலவிலைப்படி மற்றும் தீபாவளி போனஸ் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு அகழ்விலைப்படி மற்றும் தீபாவளி போனஸ்…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஊக்கத்தொகை குறித்து வெளியான அறிவிப்பு…!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்றவாறு கல்வி தகுதியை விட கூடுதல் கல்வி தகுதியை பெறும்போது ஆறு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி காரணமாக இந்த ஊதிய உயர்வு திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில்…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் சம்பள உயர்வு….!!!

மத்திய மற்றும் மாநில அரசு துறையின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான ஊதியம் பதவி நிலை வாரியாக வழங்கப்படுகிறது. அதேசமயம் பொருளாதார நிலை மற்றும் விலைவாசி நிலவரத்தை பொறுத்து 10 வருடங்களுக்கு ஒரு முறை ஊதியக்குழு புதிதாக அமைக்கப்படுகின்றது. தற்போது ஏழாவது…

Read more

இன்று வங்கிக் கணக்கில் பணம் வருகிறது…. தமிழக அரசு சூப்பர் GOOD NEWS…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1ஆம் தேதியை கணக்கிட்டு நான்கு சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இன்று 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வங்கி கணக்கில் ஏற்கனவே வாங்கிய…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை கணக்கிட்டு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில் பல மாநில அரசுகளும் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை…

Read more

அரசு ஊழியர்கள் இனி இப்படி திருமணம் செய்யக்கூடாது…. மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

அசாம் மாநிலத்தில் பலதார திருமண முறை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் தவறான நன்னடத்தை மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கம் இதனால் ஏற்படுகின்றது. இதனை கருதி பலதார திருமணத்தை தடை செய்யும் நோக்கத்தில் அசாம் மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய…

Read more

நவம்பர் 1ம் தேதி உங்க வங்கி கணக்கில் கூடுதல் பணம் வரும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை கணக்கிட்டு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில் பல மாநில அரசுகளும் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை…

Read more

புதிய சர்ப்ரைஸ்: அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் தீபாவளி ஊதிய உயர்வுடன் கூடிய போனஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அகலவிலைப்படி மீண்டும் திருத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் ஜூலை மாதம்…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு….. மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அகல விலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது வரை மத்திய அரசு ஊழியர்கள் 42 சதவீதம் அடிப்படையில் அகலவிலைப்படி பலன்களை பெற்று வரும் இடையில் 46…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தீபாவளி போனஸ் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களுடைய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகல விலைப்படி உயர்வு வழங்கி வருகின்றன. தற்போது மத்திய அரசின் அகலவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் தமிழக அரசு ஆவின் பொதுத்துறை…

Read more

போடுடா வெடிய…! தீபாவளி போனஸ்: தமிழக அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS சொன்ன அமைச்சர்…!!

தீபாவளி போனஸ் 20% வழங்க கோரி தமிழக அரசுக்கு போக்குவரத்து ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.  வருடம்தோறும்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசானது அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கம்.  கொரோனாவுக்கு முன்பாக 20% ஆக இருந்தது. கொரோனாவிற்கு…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு…. விரைவில் வெளியாகப்போகும் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் வரவேண்டிய அகலவிலைப்படி மே மாதம் வழங்கப்பட்டது. அதுவும் ஏப்ரல் 1ஆம் தேதி முன் தேதியிட்டு  நான்கு சதவீதம்…

Read more

தமிழக அரசு பணியில் உள்ளவர்களுக்கு… டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு பணிகளில் துறை ரீதியான பதவி உயர்வுக்காக எழுதப்படும் Departmental Exams அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 26 ஆம் தேதி மதியம் 11.59 மணி வரை இந்த தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் ஒன்பதாம்…

Read more

அடடே குட் நியூஸ்…! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி பரிசு…. செம எதிர்பார்ப்பு…!!

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்கள்…

Read more

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்… 4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அவல நிலைப்படி உயர்வு விரைவில் வழங்கப்பட உள்ள நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி ஒன்றை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதாவது…

Read more

அரசு ஊழியர்கள் அலுவலகங்களில் ஐபோன் பயன்படுத்த தடை…. சீன அரசு உத்தரவு… காரணம் என்ன தெரியுமா…???

தொழில்நுட்பம் வளர வளர நாளுக்கு நாள் உலகம் முழுவதும் ஐபோன் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் பயனர்களுக்கு கூடுதல் அம்சத்தை வழங்கும் படியாக ஐபோன் நிறுவனம் தொடர்ந்து பல அப்டேட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. பல நாடுகள் சீன நாட்டின்…

Read more

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்… புதிய விதிமுறைகள்… மாநில அரசு அறிவிப்பு…!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் பல உள்ளிட்ட பலன்கள் தடை…

Read more

அரசு ஊழியர்களுக்கு செக்… இனி டிரான்ஸ்பர் பெறுவது ரொம்ப கஷ்டம்… மாநில அரசு புதிய உத்தரவு…!!!!

கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்கள் பலரும் பணத்தை கொடுத்து பணியிட மாறுதல் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் மாநில அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி…

Read more

அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்…. முன் பணத்தை உயர்த்தியது தமிழக அரசு…. வெளியான GOOD NEWS…!!

தமிழக அரசானது மக்கள்  நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் வழங்குதல். இந்நிலையில் இதனை…

Read more

மனஅழுத்தத்தால் அவதிப்படும் அரசு ஊழியர்கள்….. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!

மன அழுத்தம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பான ஒன்று தான். மனிதனுக்கு உணர்ச்சிகள் அதிகமாவதும், ஒரு சில நேரங்களில் உணர்ச்சியற்று இருப்பதும் பொதுவான விஷயம். இந்தியாவில் பணிபுரியும் 76 சதவீத ஊழியர்களுக்கு மன அழுத்தம் காரணமாக பணியில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுவதாக…

Read more

அட்ராசக்க…! அட்வான்ஸ், போனஸ், ஓய்வூதியம் சகலமும் கிடைக்கும்…. அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி…!!

ஓணம் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநில மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை முன்கூட்டியே வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி கேரளாவில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் ஆகஸ்ட் 25ஆம் தேதி…

Read more

அரசு ஊழியர்கள் இனி ஆப்பிள் போன் பயன்படுத்த தடை… அரசு புதிய அதிரடி உத்தரவு..!!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் அமெரிக்கா உக்ரேனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனால் ரஷ்யாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆப்பில் நிறுவனம் முற்றிலுமாக வெளியேறியதுடன் விற்பனையையும் நிறுத்தியது. அதே சமயம் மற்றும் நாடுகளில் இருந்து ரஷ்யாவுக்கு ஆப்பிள் ஐபோன்கள்…

Read more

சுதந்திர தின விழா கொண்டாட்டம்… அரசு ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு… புதிய அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதே சமயம் சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அனைவரும்…

Read more

சுதந்திர தின விழா கொண்டாட்டம்… நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு பரந்த அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதே சமயம் சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசபக்தியை வெளிப்படுத்தும் விதமாக பொதுமக்கள் அனைவரும்…

Read more

அட்ராசக்க…! பண்டிகைகளுக்கு முன் உயரும் சம்பளம்…? அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ்….!!

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது.  இதனால் அரசு ஊழியர்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய ஊழியர்களுக்கு பண்டிகைகளுக்கு முன்பு அரசு அகவிலைப்படியை (டிஏ) 4 சதவீதம் அதிகரிக்கலாம் என…

Read more

அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS: நாளை வெளியாகும் மிக முக்கிய அறிவிப்பு…. பெரும் எதிர்பார்ப்பு…!!

இந்தியாவில் கலந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இதனைத் தொடர்ந்து புதிய…

Read more

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…. மத்திய அரசு விளக்கம்…!!!

இந்தியாவில் எட்டாவது சம்பள கமிஷன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் அகலவிலைப்படி நான்கு சதவீதமாக உயர வாய்ப்புள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு…

Read more

14 நாட்கள் கட்டாய விடுமுறை…. 3 நாட்கள் விருப்ப விடுமுறை…. அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசியல் சார்பாக ஒவ்வொரு வருடமும் ஊதிய உயர்வு வழங்குவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 14 நாட்கள் கட்டாயம் விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் முக்கிய பண்டிகை தினங்களில் மூன்று…

Read more

மின்கட்டண சலுகை வாபஸ்…. அரசு ஊழியர்களும் இனி சாதாரண மக்களை போல தான்…. Shock கொடுத்த அரசு…!!!

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு அல்ல. எல்லா மாநிலத்திலும் உண்டு. அந்த வகையில் கடந்த 2013 ஆம் வருடம் ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில்…

Read more

இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம்… அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு வருடத்தில் இரண்டு முறையை அகலவிலைப்படி  உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜூலை மாதத்திற்கான அகல விலைப்படி குறித்த அறிவிப்பை ஒவ்வொரு மாநில அரசும் வெளியிட்ட வரும் இடையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில்…

Read more

குஷியோ குஷி…! அரசு ஊழியர்களுக்கு 42 நாட்கள் விடுமுறை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

உறுப்பு தானம் செய்யும் ஊழியர்களுக்கு 42 நாள் சிறப்பு விடுப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது ஊழியர்களுக்கு 30 நாள் சிறப்பு விடுப்பு அமலில் உள்ளது. இதுகுறித்து மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், தன்னுடைய உறுப்பை தானமாக…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு… வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கான ஊதியம் அகலவிலைப்படி உயர்வு நான்கு சதவீதமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகலவிலைப்படி சம்பள…

Read more

முதல்வர் ஆலோசனை…. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

இந்தியாவில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மத்திய அரசே இதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில் ஹிமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய…

Read more

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை…. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் சென்ற 2020, 2021, 2022-ம் வருடங்களில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவியது. இத்தகைய நிலையில் அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்து தடுப்பு பணியை மேற்கொண்டு உள்ளது. இந்த காலக்கட்டத்திலும் போக்குவரத்து கழக ஊழியர்கள் 24 மணிநேரமும் பணியாற்றி…

Read more

இவர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி கிடையாதா?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளித்தபின், இப்போது மீண்டும் விதிகளில் பெரிய மாற்றத்தை அரசு ஏற்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக இப்போது அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த விதிகளை நீங்கள் கவனிக்கவில்லை எனில், பெறும் ஓய்வூதியம் மற்றும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களே!… இனி கூடுதலாக லீவு எடுக்கலாமா?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் தேவைகளையும் உடனடியாக பூர்த்தி செய்து வருகிறது. அண்மையில் அரசு ஊழியர்களுக்கான விடுமுறை விதிகளை புதுப்பித்து அரசு வெளியிட்டது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் யாரேனும் உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட…

Read more

பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது…. மாநில அரசு ஊழியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!

மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறி அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தால் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அதோடு பலர் தங்களது உடமைகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்கள் பலர் அனுமதிக்கப்படாத…

Read more

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தில் மாற்றம்….. மாநில அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!

ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களின் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. இப்போது முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அரசு பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் குறித்து புது மாற்றத்தை அறிவித்து உள்ளார். முன்பாக ஓய்வூதியதாரர்கள் தற்போதுள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை…

Read more

இனி லேட்டாக வர முடியாது!…. புது ரூல்ஸ் மூலம் அரசு ஊழியர்களுக்கு செக் வைக்கும் மத்திய அரசு…. இதோ விபரம்….!!!!!

மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பதிவில் பல குளறுபடிகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார் எழுப்பப்பட்டு வருகிறது. அதாவது, மத்திய அரசு துறை மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் காலதாமதமாக பணிக்கு வருவது, பணிக்கு வராமல் இருந்தும் அலுவலகத்திற்கு வருகை தந்தது…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அகவிலைப்படி உயர்வு எப்போது?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்துவது சாத்தியமென கருதப்படுகிறது. இதன் வாயிலாக அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும். இதையடுத்து சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். தற்போது ஊழியர்களுக்கு 42 % அகவிலைப்படி கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!!

மத்தியப்பிரதேச அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் அளித்து வரும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவித்து உள்ளார். இதன் வாயிலாக அம்மாநிலத்தை சேர்ந்த ஏழரை லட்சம்…

Read more

மீண்டும் அரசு ஊழியர்களுக்கான சரண் விடுப்பு திட்டம்?…. குட் நியூஸ் சொல்லுமா அரசு….!!!!

தமிழகத்தில் சென்ற 2020-ம் வருடம் பரவிய கொரோனா தொற்று காலத்தில் அரசுக்கு ஏற்பட்ட நிதிச்சுமை காரணமாக ஓய்வுபெறும் ஊழியர்களின் பண பலன் நிறுத்திவைக்கப்பட்டு ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் வழங்கப்படாமல் இருந்தது. அரசு ஊழியர்கள் ஒரு…

Read more

அரசு ஊழியர்களுக்கு 16% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் சென்ற மார்ச் மாதம் மத்திய அரசு தன் ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் அகவிலைபடியை உயர்த்தி உள்ளது. இப்போது உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு….. அடுத்தடுத்து வெளியாகப்போகும் சூப்பர் குட் நியூஸ்…!!!!!

மத்திய ஊதியக்குழுக்களுக்கு இடையில் 10 வருட கால நீண்ட இடைவெளி உள்ளதால், சென்ற 70 ஆண்டுகளாக மத்திய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக மனுவில் கூறப்பட்டு உள்ளது. 7-வது ஊதியக்குழு குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26,000-க்கு பதில் ரூ.18,000…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்…. மாநில அரசு ஊழியர்களுக்கு வெளியான புது அப்டேட் நியூஸ்…..!!!!

மத்திய-மாநில அரசு ஊழியர்கள் பல வருடங்களாகவே பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும் மாநிலத்தில் பழைய…

Read more

8-வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை புது ஊதியக்குழு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 8-வது ஊதியக்குழுவை வரும் ஜனவரி 1, 2024-ம் வருடம் முதல் நிறுவவேண்டும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் உயர்வு?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!

அடுத்த வருடம் மோடி அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு தொடர்பான பெரிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 8-வது ஊதியக் குழுவிற்கான ஆயத்தபணிகள் நடந்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 8-வது ஊதியக்குழு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின்…

Read more

Other Story