தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கான ஊதியம் அகலவிலைப்படி உயர்வு நான்கு சதவீதமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் அகலவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கம்.

அதனைப் போலவே தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகல விலைப்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் அகலவிலைப்படி 10,710 ரூபாய் உயர வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.