அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை… நாடு முழுவதும் உச்சகட்ட அலெர்ட்…!!!

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை நாளை நடைபெற உள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாபர் மசூதியை இடித்து கட்டப்பட்ட கோவில் என்பதால் இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்துள்ளன. கூடுதலாக காலிஸ்தான் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அதிக கவனத்துடன்…

Read more

Other Story