மக்களே உஷார்!… “அந்த விஷயத்துல திமுகவினர் கில்லாடி”…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…

Read more

பெரியாரின் ஆத்மா அவரை மன்னிக்காது?…. அதிமுக எம்பி தம்பிதுரை பரபரப்பு பேச்சு….!!!!!

பெரியாரின் ஆத்மா ஈவிகேஎஸ் இளங்கோவனை மன்னிக்காது என்று அதிமுக எம்பி தம்பிதுரை பேசியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த அவர் “சமூக சீர்திருத்தம்தான் முக்கியம் என்று தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி நின்றவர் பெரியார். சாதிய ஏற்றத்தாழ்வை ஒழிக்கவேண்டும், பெண்கள் முன்னேற்றமடைய வேண்டும் என…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. இதற்காக தான் கூட்டணி?…. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

“என்னை ஹீரோவாக ஜெயிப்பது கஷ்டம்னு சொன்னாங்க”…. பிரதீப் ரங்கநாதன் வருத்தம்….!!!!!

ஜெயம்ரவி நடித்து கடந்த 2019ல் வெளியாகிய கோமாளி திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் “லவ் டுடே” படம் வாயிலாக கதாநாயகன் ஆகியுள்ளார். இப்படம் வெற்றிகரமாக ஓடி 100 நாட்களை கடந்துள்ளது. இதன் காரணமாக படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். சென்னையில் நடைபெற்ற லவ்…

Read more

இந்தியாவை “United States Of India என மாற்றிடுங்க”…. இயக்குநர் ரத்னகுமார் ஸ்பீச்….!!!!!

நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய “குலு குலு” படத்தின் காட்சியினை சென்சார் போர்டு எவ்வித விளக்கமும் கொடுக்காமல் நீக்கியிருந்தது குறித்து இயக்குநர் ரத்னகுமார் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டர் பதிவில் ரத்னகுமார் கூறியிருப்பதாவது “திரைப்பட சென்சாரில் தன்னிச்சையாக காட்சிகளை…

Read more

அந்த பழனிசாமியா?… அவர் அப்படித்தான் பேசிட்டு இருப்பார்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

உங்களில் ஒருவன் என்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். குறிப்பாக பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க, ஆளுநர், மத்திய நிதிநிலை அறிக்கை, திமுகவின் தேர்தல் வாக்குறுதி உள்ளிட்ட கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதானமாக பதில் அளித்துள்ளார்.…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: “திமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு”…. அமைச்சர் அதிரடி ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட 3 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை தவிர்த்து…

Read more

மதுரை மக்கள் செங்கல்லை கையில் எடுப்பதற்குள்…. சீக்கிரம் அந்த வேலையை தொடங்குங்க…. அமைச்சர் உதயநிதி அதிரடி ஸ்பிச்….!!!!

வருடந்தோறும் ஐஏஎஸ் ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட், இறகுப் பந்து கால்பந்து போட்டிகள் தமிழ்நாடு அரசு சார்பாக நடத்தப்படுவது வழக்கம் ஆகும். இந்நிலையில் விளையாட்டு போட்டிகள் போரூரிலுள்ள தனியார் மருத்துவ கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி…

Read more

இ.பி.எஸ் அரசியல் செயல்பாடுகளில் மிதுனின் தலையீடு இருக்கிறதா…? சீக்ரெட்டை உடைத்த சவுக்கு சங்கர்…!!!!

அ.தி.மு.க-வில் உட்கட்சி பூசல் தலைதூக்கி உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இருதரப்பும் வேட்பாளரை நிறுத்த தீவிரம் காட்டிய நிலையில் இரட்டை இலையை முடக்கும் விதமாக ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள்…

Read more

பிரதமரே!… அதை நிறுத்திவிட்டு நாட்டு மக்களைப் பற்றி சிந்தியுங்கள்?…. ராகுல் காந்தி ஸ்பீச்….!!!!

காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்திய பட்ஜெட் பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட ராகுல்காந்தி, இந்தியாவின் ஒற்றுமை நடைப்பயணத்தின்போது நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களைப் பாதித்துள்ள பிரச்னைகளை உணர்ந்ததாக கூறினார். அதோடு பணவீக்கம், வேலையில்லா…

Read more

“பிசினஸ் இருந்தால் நேர்மை இருக்காது”…. கடைசி விவசாயி படத்திற்காக குரல் கொடுத்த துணிவு பட டைரக்டர்…..!!!!

தல அஜித்தின் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பு வரை பேட்டிகள், நேர்காணல்கள் போன்றவற்றில் தலைக்காட்டாமல் இருந்து வந்தார் இயக்குனர் ஹெச்.வினோத். இதையடுத்து துணிவு திரைப்படத்திற்கு பிறகு பல நேர்காணல்களில் அவரை காண முடிந்தது. அதிலும் குறிப்பாக தனது வாழ்க்கை முறை,…

Read more

“நான் நடித்த படங்களை நானே பார்ப்பதில்லை”…. நடிகர் விஜய் சேதுபதி ஸ்பீச்…..!!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நான் நடித்த படங்களை நானே பார்ப்பதில்லை என்று தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், என்னுடைய பெர்ஃபார்மென்ஸ் எனக்கே பிடிக்காது. மாஸ்டர் திரைப்படத்தை…

Read more

இடஒதுக்கீடு தான் இந்திய அரசியல்…. அதை திருடாமல் பார்த்துக்கணும்…. ஆ.ராசா அதிரடி ஸ்பீச்….!!!!

கோவை ஆர்எஸ்புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மக்களவை உறுப்பினரான ஆ.ராசா பங்கேற்று பேசியதாவது, காங்கிரஸ் மட்டுமல்லாமல் பா.ஜ.க…

Read more

திமுக என்ன செய்தாலும் சரி அதிமுக வெற்றி உறுதி…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்…

Read more

“நாங்க எந்த கட்சியையும் நம்பி இல்லை”…. எடப்பாடி பழனிசாமி அதிரடி ஸ்பீச்…..!!!!!

அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழா முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மகத்தான வெற்றி பெறுவார்…

Read more

நீங்க என் பக்கத்து ஸ்டேட்தான….. தமிழில் பேசுறேன்…. க்யூட்டாக பேசிய தனுஷ்….!!!!!

தெலுங்கு டைரக்டர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகக்கூடிய படம் “வாத்தி”. இதில் சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு தெலுங்கில் சார் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. வாத்தி படம் வரும் 17ம் தேதி திரையரங்குகளில் ரீலிஸ் ஆகவுள்ள…

Read more

எழுதாத பேனாவுக்கு இவ்வளவு கோடி செலவில் சிலை எதற்கு?… இபிஎஸ் சரமாரி கேள்வி….!!!!!

ஈரோடு இடைத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசுக்கு இந்த இடைத் தேர்தலில் எச்சரிக்கை மணி அடியுங்கள் என வலியுறுத்தினார். மேலும் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற…

Read more

வரும் நாடாளுமன்ற தேர்தல்… அதிமுக-பாஜக கூட்டணி அமைக்குமா?…. எடப்பாடி பழனிசாமி சொன்ன தகவல்….!!!!

திருநெல்வேலியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெரும். திமுக இத்தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க தான்…

Read more

திமுக பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க?… ஆனால் ஓட்டு மட்டும் எங்களுக்கு போடுங்க!…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது “இன்று நாடே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்…

Read more

ஈரோட்டில் அதிமுகவுக்கும் இல்லை, திமுகவுக்கும் இல்லை…. டிடிவி தினகரன் திடீர் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் ஈரோடு இடைத் தேர்தலில் அ.ம.மு.க-வுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாதென தேர்தல் ஆணையமானது தெரிவித்திருக்கிறது. இதனால் அ.ம.மு.க வேட்பாளர் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டியிட மாட்டார்…

Read more

“புதுமைப் பெண் திட்டம்”…. உயர்கல்வி சேர்க்கை 25% உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

அரசு பள்ளிகளில் 6 -12 வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2…

Read more

“ஈரோடு இடைத்தேர்தலில் தொண்டர்கள் கையில் முடிவு”…. டிடிவி தினகரன் ஸ்பீச்….!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும்…

Read more

அதானி எந்த தொழிலும் தோல்வி அடைய மாட்டார்… இது எப்படி..? மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு…!!!!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மூன்று நாட்கள் முடங்கி இருந்த நிலையில் இன்று மீண்டும் கூடியுள்ளது. இதில் மக்களவையில் கேள்வி நேரத்துடன் அவை நடவடிக்கை தொடங்கிய நிலையில் அதானி குழும  பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்ப முயற்சி செய்தது. அதற்கு கேள்வி நேரத்தை பயன்படுத்திக்…

Read more

அரசியலில் எது நடந்தாலும் சரி…. ஆனால் அது மட்டும் நடக்கவே நடக்காது?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் விதிமீறல்கள் பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை போன்றோர் வீடியோ ஆதாரங்களுடன் நேரில் சந்தித்து புகாரளித்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை…

Read more

“மீண்டும் அதே செங்கல்லை தூக்கவேண்டிய நிலை வரும்”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

மதுரை முழுவதும் இருக்கும் 72 ஆயிரத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவி வழங்கும் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(பிப்.6) துவங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சர்…

Read more

பேனா சிலையை வச்சு பாருங்க!… அப்புறம் என்ன நடக்கும்னு தெரியும்…. சீமான் ஆவேசம்….!!!!!

வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் தமிழகம் வருவது ஒருவித போர் தொடுப்புதான். இதில் பாஜகவின் பின்புலம் உள்ளது என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது கடலுக்குள் அரை ஏக்கர் நிலத்தில் பேனா சிலை வைக்கப் போகிறார்கள்.…

Read more

“தமிழ் சினிமாவில் ஹீரோயினிகளிடம் வேறுபாடு பார்க்க மாட்டாங்க”… விஜய் பட நடிகை ஓபன் டாக்….!!!!

பிகில், படைவீரர், லிப்ட், காபி வித் காதல், வணக்கம்டா மாப்பிள்ளை ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் அமிர்தா ஐயர். இவர் கோவை பிஎன் புதூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவர் நிரூபர்களிடம் கூறியிருப்பதாவது “நான் அடுத்ததாக அனுமன் எனும்…

Read more

கிருஷ்ணரைப் போல முதல்வர் ஸ்டாலின் வெற்றியை கொடுப்பார்…. காங்கிரஸ் தலைவர் அதிரடி ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி வரமாட்டார். ஆனாலும் இவிகேஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் வெற்றியை பெறுவார் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள எங்களது…

Read more

நடிகர்களை அப்படி சொல்வது எனக்கு வருத்தமா இருக்கு?… டைரக்டர் வெற்றிமாறன் ஸ்பீச்….!!!!

திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவர் இப்போது நடிகர் சூரி நடிக்கும் “விடுதலை” படத்தை இயக்குகிறார். இதன் சூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் நிகழ்ச்சி…

Read more

“சீமானுக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி”…. நான் அனைத்து சமூக மக்களின் பிரச்சனைக்காக போராடுறேன்…. விசிக தலைவர் திருமாவளவன் ஸ்பீச்….!!!!

வேங்கைவயல் கிராமத்தில் மருத்துவ முகாம் நிகழ்வினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, காரைக்குடி பகுதியில் ஒருவர் தன் இல்லத்தின் அருகே வைத்திருந்த பெரியார் சிலையை, அதுவும் தமிழக அரசின் எல்லைக்குள்…

Read more

“யாருக்காகவும் அதிமுக காத்திருக்காது”…. தேர்தலை உறுதியாக சந்திக்க உள்ளோம்… முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஸ்பீச்….!!!!

50 ஆண்டுகளை கடந்த மாபெரும் இயக்கமான அதிமுக யாருக்காகவும் எப்போதும் காத்திருக்காது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இரட்டை இலை சின்னம் தொடர்பாக நாங்கள் எந்த கோரிக்கையையும், தேர்தல் ஆணையத்தில் முன்வைக்கவில்லை. பாஜக உட்பட…

Read more

#parliamentbudgetsession: பட்ஜெட்டில் ஏமாற்றமும், வரவேற்பும்…. டிடிவி தினகரன் ஸ்பீச்….!!!!!

நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா…

Read more

அபரீதமான வளர்ச்சியில் பாஜக… இதை அவரே சொல்லிருக்காரு?…. MLA நயினார் நாகேந்திரன் ஸ்பீச்…..!!!!

நீலகிரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டமானது குன்னூர் வெலிங்டன் தனியார் அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக-வின்சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ஈரோடு கிழக்கு…

Read more

ஏழை என்ற சொல் இல்லாத நிலையை உருவாக்கணும்… நாங்கள் தான் வாரிசு!…. EPS பேச்சு…..!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர்-தாரமங்கலம் மெயின் ரோட்டில் வேலகவுண்டனூரில் ஆதரவற்றோர் இலவச முதியோர் இல்லம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழாவில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தை திறந்து வைத்தார்.…

Read more

மன் கி பாத் நிகழ்ச்சி… “சுகாதாரத்தில் இவை பெரும் பங்கு வகிப்பவை”… பிரதமர் மோடி பேச்சு…!!!!!

கடந்த 2014 -ஆம் ஆண்டு பிரதமர் மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்னும் நிகழ்ச்சியின் மூலமாக மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர்…

Read more

உலகையே ஆச்சரியப்பட வைக்கும் கிராமம்…. அதுவும் தமிழ்நாட்டுல இருக்கா?… பிரதமர் மோடி ஸ்பீச்….!!!!!

2023 ஆம் வருடத்தில் தன் முதல் மன் கி பாத்தின் உரையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று (ஜன.,29) நிகழ்த்தினார். அப்போது நாட்டு மக்களுக்கு முன்பு மோடி உரையாற்றியபோது, நடப்பு ஆண்டு பத்ம விருது பெற்றவர்கள் பற்றி அனைவரும் படிக்க…

Read more

பாகிஸ்தானை அல்லா தான் உருவாக்கினார்… நிதி மந்திரி இஷக்யூ தர் பேச்சு…!!!!!!

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருவதால் உணவுப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அதாவது அமெரிக்க டாலர் பாகிஸ்தான் ரூபாயில் ரூ.262.6 ரூபாயாக உள்ளது. இந்த ரூபாய்…

Read more

என்னை சில்வர் சிந்து என கிண்டல் பண்ணாங்க…. அதெல்லாம் நான் கண்டுகொள்ளல!… வீராங்கனை பி.வி சிந்து நெகிழ்ச்சி பேச்சு….!!!!

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தனியார் பள்ளியில் பேட்மிட்டன் வீராங்கனை பத்ம பூஷன் பி.வி சிந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதையடுத்து மாணவர்கள் மத்தியில் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து பேசியதாவது “தினசரி காலை, மாலை 27 கி.மீ பயிற்சிக்காக நான்…

Read more

ஒருத்தன் அடிக்கிறான்!… ஒருத்தன் கல்லை வீசுறான்!… அந்த கட்சி உருப்படவே உருப்படாது!… முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஓபன் டாக்….!!!!!

சென்னையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, என்னை பொறுத்தவரையிலும் முதல்வரின் கட்டுப்பாட்டில் கட்சியும், அவரது அமைச்சர்களும் இல்லை என தோன்றுகிறது. முன்னதாக திருச்சியில் அமைச்சர் ஒருவர் தன் சொந்த கட்சிக்காரரை அடித்தார். மேடையை விட்டு கீழே இறங்கு…

Read more

EPS உண்மையாக இருப்பது அவங்க 3 பேருக்கு தான்?…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு….!!!!

சேலம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகிலுள்ள குரும்பப்பட்டி பகுதியில்  தி.மு.க கழக முன்னோடிகள் ஆயிரம் பேருக்கு திமுக சார்பாக பொற்கிழி வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது, சேலத்திற்கு எப்போது வந்தாலும் வரவேற்பு…

Read more

“காஷ்மீருக்கும், தமிழ்நாடுக்கும் உள்ள தொடர்”…. 3 நாட்கள் நிகழ்ச்சி…. ஆளுநர் ஆர்.என்.ரவி ஸ்பீச்….!!!!

மத்திய கலாச்சார துறை சார்பில் காஷ்மீரின் கலாச்சார பண்பாடு மற்றும் அங்குள்ள கலைகள், பெருமைகளை கூறும் அடிப்படையில் VITASTA எனும் தலைப்பில் சென்னை திருவான்மியூரிலுள்ள கலாக்‌ஷேத்ராவில் 3 நாட்கள் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர்…

Read more

OPS, EPS இடையே இந்த போட்டி தான்!…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்பீச்…..!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் அடுத்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பல அரசியல் கட்சி தலைவர்கள்…

Read more

“இந்திக்கு அந்த இடத்தை தாரை வார்க்கின்றனர்”…. பாஜகவை சாடிய முதல்வர் ஸ்டாலின்…..!!!!

மொழிப் போர் தியாகிகளை நினைவுகூறும் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் திருவள்ளூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றியபோது “முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி போன்றோர் தமிழ் உணர்வாளர்கள் ஆவர். இவர்களில் பலரும் எழுதியும் பேசியும் இந்தி…

Read more

“நான் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது”….. சசிகலா ஆவேச பேச்சு…..!!!!!

மன்னார்குடி அருகிலுள்ள சுந்தரக் கோட்டையில் இன்று(ஜன,.24) சசிகலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “ஒரு கட்சியில் இரண்டு, 3 பேர் சேர்ந்து முடிவு எடுக்க இயலாது. அவ்வாறு முடிவு எடுக்கும் கட்சி திமுகவாக இருக்கலாம். அதிமுக. மிகப்பெரியது. பாஜக அலுவலகம்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்: பா.ஜ.க எங்களோடு இருப்பார்கள்!… நாங்கள் அதை நம்புறோம்…. ஜி.கே.வாசன் அதிரடி ஸ்பீச்…..!!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “எங்கள் கூட்டணியில் முதன்மை கட்சியாகவுள்ள அதிமுகவிடம் கலந்து பேசி ஈரோடு இடைத் தேர்தலில்…

Read more

ஆளுநர் மாளிகையை மருத்துவமனையாக மாற்றலாம்?…. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கொடுத்த ஐடியா…..!!!!!

மதுரையில் இருந்து சென்னை போக வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் வாயிலாக மக்கள் செல்வாக்கை இந்த அரசு பெற்று வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற…

Read more

ஆயிரம் எதிரிகளை கூட சமாளித்து விடலாம்…. ஆனால்?… மறைமுகமாக சாடிய கடம்பூர் ராஜு….!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடந்தது. அந்த பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு பங்கேற்று பேசியதாவது “அ.தி.மு.க என சொல்லி சிலர் வேஷம்போட்டு வருகிறார்கள். நானும் ரவுடிதான் என நடிகர் வடிவேலு…

Read more

பெண் கல்வி, பெண் அதிகாரம்…. தமிழகம் தான் First இருக்கு…. மத்திய அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 34-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று பேசியதாவது, “சமுதாய முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மற்றும் புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட…

Read more

ஆட்சிக்கு வந்தால்?… “அறநிலையத்துறை நீக்குவோம்”…. பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி ஸ்பீச்….!!!!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பாக உண்ணாவிரத போராட்டமானது நடந்தது. அந்த பிரிவின் துணைத் தலைவர் நாச்சியப்பன், லியோ சுந்தரம், கண்ணபரமாத்மா, கோவிந்தசாமி உள்ளிடோர் தலைமையில் போராட்டம் நடந்தது. அதோடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,…

Read more

உங்களுக்கு தமிழகத்தில் எந்த உணவு ரொம்ப பிடிக்கும்?…. ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்ன பதில்….!!!!!

செங்கல்பட்டு காட்டாங்களத்தூரிலுள்ள சிவானந்த சரஸ்வதி சேவாஷ்ரமின் 75வது பவளவிழா நடந்தது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது, இணையதள வசதியை பயன் உள்ள அடிப்படையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து சிவானந்த சரஸ்வதி பள்ளியில்…

Read more

Other Story