வேகமெடுக்கும் கொரோனா: அனைத்து மாவட்டங்களிலும்….. தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்…!!!

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவ்வப்போது அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டு வந்தாலும் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது…

Read more

ஆளுநருக்கு ஒதுக்கப்படும் நிதி ரூ.3 கோடியாக குறைப்பு: தமிழ்நாடு அரசு செக்..!!!

ஆளுநர் ரவிக்கு திமுக அரசு புது செக் வைத்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான துறை வாரியான விவாதமானது தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக்கிழமை மாலை சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் தி.வேல்முருகன் ஆளுநருக்கு வழங்கப்படும்…

Read more

இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு…! சென்னையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது சென்னையில் அனைத்து…

Read more

சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3-ஆம் தேதி ஒரு சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுது கோல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் சேர்த்து ரூ. 5 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படும். இந்நிலையில் கடந்த…

Read more

மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 31)கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த உதவி தேவை பெற விண்ணப்பிப்பவர்கள் கடந்த ஜனவரி 1ஆம் தேதியுடன் 58 வயது நிறைவடைந்து…

Read more

தமிழகத்தில் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு…. புதிய அரசாணை வெளியீடு…!!!

தமிழக அரசு ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வுக்கு அனுமதி கொடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு புதிதாக நியமிக்கப்படுபவர்களையும் சேர்த்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வாரியம் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பழங்குடியினர் உண்டி உறைவிட…

Read more

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம்… தனியார் பள்ளிகளுக்கு ரூ.364 கோடி விடுவிப்பு…!!!!!

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை கட்டணம் இல்லாமல் இலவசமாக படித்துக் கொள்ளலாம்.…

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இன்று பேசியுள்ளார். அதாவது கல்வி என்பது நாம் போராடி பெற்ற உரிமை. உலக அறிவை வளர்த்துக் கொள்ளவும், பகுத்தறிவுடன் சிந்திக்கவும் கல்வி அறிவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.…

Read more

தமிழக காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா… நீதிமன்றத்தில் அரசு விளக்கம்…!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திடீர் நகர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் காவலர்கள் தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டியதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காவல் நிலையத்தில்…

Read more

ஆன்மீக பயணத் திட்டம்… “இது கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது தான்”…? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்…!!!!

தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு நிகழாண்டில் 200 நபர்கள் ஆன்மீக பயணம் அழைத்து செல்லப்படுவார்கள் எனவும் இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சத்தை அரசு ஏற்கும்…

Read more

இலக்கை நோக்கி தமிழக அரசு வெற்றிகரமாக பயணம்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!!

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நுழைவு நூலக அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் ரூ.2,000 கோடியில் நிறைவு பெற்ற மத்திய மற்றும் புதிய மருத்துவ…

Read more

தூத்துக்குடி, காஞ்சிபுரம் உள்ளாட்சிகளில்…ரூ.162 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள்…. தமிழக அரசு உத்தரவு…!!!!!

தூத்துக்குடி, காஞ்சிபுரம் உட்பட பல்வேறு நகர் புற உள்ளாட்சிகளில் ரூ.162 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட இருப்பதற்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள…

Read more

“மாற்றுத்திறனாளிகள் மட்டும் போதும்”… பல்கலைக்கழக சட்டத்தில் தமிழக அரசு புதிய திருத்தம்…!!!!

பல்கலைக்கழக சட்டத்தில் தமிழ்நாடு அரசு புதிய திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தொழு நோயாளி, காது கேளாதோர், வாய் பேச முடியாதோர் போன்ற வாக்கியம் இனி மாணவர் சேர்க்கையில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மாற்று திறனாளிகள் என…

Read more

SC, ST மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறனை வளர்க்க…. தமிழக அரசின் சூப்பர் முடிவு…!!

தமிழக அரசானது பள்ளி மாணவர்களினுடைய நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாணவர்களுக்கு தொடர்ந்து பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர்…

Read more

களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்கா… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு  பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 1976 ஆம் ஆண்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்…

Read more

சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய ஆசையா..? நாளையே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய இரண்டு வருடம் அனுபவப்பட்ட செவிலியர்கள் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். மேலும் இதற்கு விண்ணப்பிக்க தகுதி…

Read more

தமிழகத்தில் இங்கு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு…!!!

களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 1976 ஆம் வருடம் அமைக்கப்பட்ட முதல் புலிகள் காப்பகம். இதனை தொடர்ந்து ஆணைமலை, முதுமலை, சத்தியமங்கலம்,…

Read more

எஸ்.சி,எஸ்.டி மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற உதவித்தொகை…. தமிழக அரசு அசத்தல் திட்டம்…!!!!!

தாட்கோ நிறுவனத்தின் மூலமாக தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற வசதியாக உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது, கிராம பகுதிகளில் பயின்று வரும்…

Read more

BREAKING: விடுமுறை…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….!!!!

கும்பகோணத்தில் 12 ஆணடுக்கு ஒருமுறை மகா கும்ப மேளா நடைபெறும். இவ்விழாவின் போது நாடு முழுவதும் இருந்து கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளத்தில் புனித நீராட 10 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வருவர். அதேபோல் கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மகம் திருவிழாவிலும்…

Read more

#BREAKING : ஆர்எஸ்எஸ் பேரணி : அனுமதி தந்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக பேரணி நடத்த நீதிமன்றம்…

Read more

கொரோனா தொற்று காலம்… யாருக்கெல்லாம் அலுவலகம் வராத நாள் பணிக்காலமாக கருதப்படும்…?? தமிழக அரசு விளக்கம்…!!!!

கொரோனா காலகட்டத்தில் எந்தெந்த அரசு ஊழியர்களின் அலுவலகம் வராத நாட்கள் பனிக்காலமாக கருதப்படும் என்பதற்கான விளக்கங்களை உத்தரவாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்று காரணமாக பல…

Read more

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து… உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்த தமிழக அரசு…!!

இந்தியாவில் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்றால் நீட் தேர்வு கட்டாயம் எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இந்த நீட் தேர்வில் மத்திய அரசின் பாடத்திட்டங்கள் மட்டுமே இடம்பெறுவதாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தமிழகத்தைச்…

Read more

“3,111 பேருக்கு வேலை வாய்ப்பு” தமிழக அரசு புதிய ஒப்பந்தம்….!!!

தமிழ்நாடு அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் விதமாக பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது. இதனால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அந்தவகையில் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி உடன் தமிழக அரசு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருக்கிறது. இந்த ஒப்பந்தமானது…

Read more

“கர்நாடகா வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ரூ.‌ 50 லட்சம் நிதி உதவி”…. தமிழக அரசுக்கு பறந்தது கோரிக்கை…!!!!

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடகா எல்லையில் அடிப் பாலாறு ஓடுகிறது. இந்த பகுதியில் பாலாறு காவிரி ஆற்றுடன் இணைகிறது. இந்த பகுதியில் கொளத்துரை சேர்ந்த மீனவர்களான ராஜா, ரவி, இளையபெருமாள் உள்பட  4 பேர் பரிசில் ஒன்றில் மீன் பிடித்துக்…

Read more

போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர்& நடத்துனர் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, அதில் கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 203 காலி பணியிடங்களில் 122 ஓட்டுநர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில்…

Read more

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்… அரசுக்கு கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி ஒன்றியம் பொன்னிற கிராமத்தில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கடையில் 1,400 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்கி வருகின்றனர். தற்போது இந்த கட்டடம்  இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. இது குறித்து அந்த…

Read more

தமிழக மாணவர்கள் CUET நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்… மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை..!!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு கியூட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது . தற்போது இந்த தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் தேவை என்ற காரணத்தினால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா…

Read more

நில அபகரிப்பு வழக்கு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.!!

நில அபகரிப்பு வழக்கு ரத்துக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன் குமார் மற்றும் அவரது சகோதரர் மகேஷ் இடையே  8 கிரவுண்ட் நில உரிமை…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… பிப்.27-இல் உள்ளூர் விடுமுறை… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிப்ரவரி 27-ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு…

Read more

கூடுதல் ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்யும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!!

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்யும் தமிழக அரசின் அரசாணைக் கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.. மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் ஆசிரியர்களை பிற பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.…

Read more

கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா…? தமிழக அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயம்புத்தூரை சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், காரமடை, அன்னூர், மேட்டுப்பாளையம், சூலூர், மதுக்கரை, கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு…

Read more

கோவையிலிருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறதா…? தமிழக அரசிடம் ஐகோர்ட் கேள்வி…!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் தொடர்பாக ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழகத்தில் சட்டவிரோதமான முறையில் செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை…

Read more

அமராவதி அணையில் இருந்து 28-ம் தேதி வரை நீர் திறப்பு காலம் நீட்டிப்பு… தமிழக அரசு உத்தரவு…!!!!

அமராவதி அணையில் இருந்து தொடர்ந்து நீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி வரை கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசனங்களுக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர்…

Read more

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது…? ஊழியர்கள் கேள்வி…!!!!!!

நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பெரும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் பழைய ஓய்வு புதிய திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பழைய ஓய்வூதிய திட்டம்…

Read more

சென்னையில் தாழ்தள பேருந்துகளை எந்தெந்த சாலைகளில் இயக்க முடியும்….? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் தாழ்தள பேருந்துகளை வாங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு… தமிழகத்தில் பறந்த புதிய அதிரடி உத்தரவு…!!!!

தமிழ்நாட்டில் மின் நுகர்வோர்கள் இரண்டு கோடியே 67 லட்சம் பேர் இருக்கின்றனர். கடந்த அக்டோபர் 6-ம் தேதி இவர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் 15-ஆம் தேதி உடன் இதற்கான…

Read more

டெல்டா மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : ஈபிஎஸ் வலியுறுத்தல்..!!

கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள…

Read more

சொந்த மக்களை அரசு சுரண்டக்கூடாது…. அரசு ஒரு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும்… ஐகோர்ட் கருத்து.!!

 குறைந்த ஊதியம் பெரும் தூய்மை பணியாளர்களை அதிக ஊதியம் வழங்க வேண்டிய ஓட்டுனராக பயன்படுத்தியதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஓட்டுனராக பயன்படுத்தி வந்த தங்களை அப்பணியில் நியமிக்க உத்தரவிடக்கோரி கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களான ஜெயபால் மற்றும் மாரிமுத்து ஆகியோர் சென்னை…

Read more

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபா சத்தியன் மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு எஸ்பி ஆகவும், சென்னை சைபர் கிரைம் பிரிவு…

Read more

ஆதிதிராவிட – பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு அறிவிப்பு…!!!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகை திட்டங்கள்…

Read more

தமிழகத்தில் 11 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தலைமை செயலாளர் வே.இறையன்பு திங்கள்கிழமை தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ள உத்தரவை பிறப்பித்துள்ளார். மாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர்களின் விவரங்கள் பின்வருமாறு, 1. கே.பி.கார்த்திகேயன்- திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர். 2. டி.ரவிச்சந்திரன் -தென்காசி மாவட்ட ஆட்சியர். 3. வி.பி.ஜெயசீலன்-…

Read more

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் என்ன ஆகும்…? தமிழக அரசு விளக்கம்…!!!!!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக மின்சார வாரியம் அளித்த கால அவகாசமானது இன்றுடன் நிறைவடைகின்றது. இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இதுவரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இணைக்க வேண்டும் என…

Read more

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம் – தமிழக அரசு அதிரடி..!!

தமிழகம் முழுவதும் 11 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமனம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில்…

Read more

தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது…

Read more

தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு அதிரடி..!!

தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது 30க்கும் மேற்பட்ட…

Read more

மூக்கு வழி செலுத்தும் மருந்து: இலவசமா கொடுங்க…. மத்திய அரசிடம் கேட்கும் தமிழக அரசு…!!!

உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும் ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தினர், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “பிபிவி 154” எனும் பெயரில் மூக்கு வழியே செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.…

Read more

குட்கா, பான் மசாலா தடை ரத்து… உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு…!!!!!

மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன்…

Read more

“7 அம்ச கோரிக்கைகள்”…. உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த தலைமை ஆசிரியர்கள்…. தமிழக அரசுக்கு புதிய சிக்கல்….!!

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளியில் 45 வருடங்களாக பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.…

Read more

“மதுபான கடைகளில் சூப்பரான திட்டம் அமல்”…. தமிழ்நாடு அரசை பாராட்டிய சென்னை உயர்நீதிமன்றம்….!!

சென்னை உயர் நீதிமன்றம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பாதுகாப்புத் தொடர்பான வழக்கை விசாரித்த போது மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்து பின் அந்த மது பாட்டில்களை திரும்ப பெறும்போது அந்த 10…

Read more

“உரிய காலத்திற்குள் திட்டத்தை செயல் படுத்தாவிட்டால்”…. தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை….!!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தொடர்பான வழக்கின் விசாரணை நேற்று உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்…

Read more

Other Story