சென்னையில் தாழ்தள பேருந்துகளை எந்தெந்த சாலைகளில் இயக்க முடியும்….? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி…!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் தாழ்தள பேருந்துகளை வாங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது…

Read more

Other Story