சென்னை மெட்ரோ… ஜாக்பாட் மழையில் நனைய போகும் phase-1 ரயில் நிலையங்கள்… சி.எம்.ஆர்.எல்.ன் முக்கிய திட்டம்…!!!!

சென்னை மாநகரின் போக்குவரத்தை விரைவாகவும் மாற்றும் விதமாக மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்தப்படுகிறது. தற்போது phase-1 திட்டத்தின் கீழ் நீல மற்றும் பச்சை என இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் கீழம்பாக்கம் வரை மெட்ரோ வழித்தடத்தை…

Read more

போதைப்பொருள் விற்பனை…. சென்னை காவல் ஆணையர் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் போதைப்பொருட்கள் மற்றும் கஞ்சா பொருட்களை விற்பதற்கான தடை தற்போது அமலில் உள்ளது. ஆனால் இந்த தடையை மீறி பலரும் சட்ட விரோதமாக போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை…

Read more

சென்னை புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள்…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் புறநகரங்களை இணைக்கும் வகையில் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் மக்களுக்காக இந்த புறநகர் ரயில் சேவைகள் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் இந்த சேவைகளை பயன்படுத்தி…

Read more

சுகாதார அலுவலர் பணியிடங்கள்…. பிப்ரவரி 13 TNPSC தேர்வு…. சென்னையில் மட்டுமே….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள சுகாதார அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சேவைகளின் கீழ் 12 சுகாதார அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் இந்த பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு…

Read more

மக்களே ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?…. சென்னையில் இன்று(பிப்..11) மக்கள் குறைதீர் முகாம்…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகின்றது. பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை மக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு…

Read more

செமஸ்டர் தேர்வில் தோல்வி…. இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு ஸ்ரீராம் நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேளச்சேரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் ஆவடி அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க….! நேற்று ஒரே நாளில் ரூ.2 கோடி தங்கம் பறிமுதல்….!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மலேசியாவில் இருந்து வந்த சென்னை சேர்ந்த…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! 30 வருடங்களாக மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது…. பீதியில் பொதுமக்கள்…!!!

சென்னை எண்ணூரில் உள்ள நேதாஜி நகரில் சுதர்சன் குமார் (55) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 30 வருடங்களாக தனக்கு சொந்தமான இடத்தில் கிரிஜா கிளினிக் என்ற பெயரில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் மீது சிலருக்கு சந்தேகம் வந்த…

Read more

“சென்னையில் தாழ்தள பேருந்துகள் 65 வழித்தடங்களில் மட்டுமே இயக்க வாய்ப்பு”… மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை தாக்கல்…!!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்கான 117 பேருந்துகள் கொள்முதல் செய்ய டென்டரில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் விதமாக தாழ்தள  பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு…

Read more

பரந்தூர் விமான நிலையம்… டெண்டர் கால அவகாசம் 2-வது முறை நீட்டிப்பு… தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் உத்தரவு…!!!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் வருகை மற்றும் சரக்குகள் கையாளும் நிலை அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு 2028 -ஆம் ஆண்டுக்குள் சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 20 ஆயிரம் கோடி முதலீட்டில் விமான நிலையம்…

Read more

“2 முறை கர்ப்பமான இளம்பெண்” நூல் நிலைய ஊழியர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் இருக்கும் நூலகத்தில் மணி அரசு என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது இளம்பெண் ஒருவர் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, என்னை காதலிப்பதாக…

Read more

“லஞ்சம் கொடுத்தால் வேலை நடக்கும்”…. மின்வாரிய அதிகாரி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை திருமுல்லைவாயில் பகுதியில் இத்ரிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் இத்ரிஸ் சொந்தமாக வீடு கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு பெற வேண்டி கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்தில் கடந்த ஆண்டு…

Read more

வேகம் எடுக்கும் ஆவடி- ஸ்ரீபெரும்புதூர் -கூடுவாஞ்சேரி ரயில் திட்ட பணி… ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு…!!!!

சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு தகுந்தார் போல் அதனை ஒட்டி அமைந்துள்ள புறநகர் பகுதிகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரம்பலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போன்ற பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும்…

Read more

வறுமையை ஒழிக்காத பட்ஜெட்.! ஆனால் அதானி, அம்பானியை பாதுகாக்கும்…!!!

வறுமையை ஒழிப்பதற்கு பதிலாக அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் அமைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மத்திய பட்ஜெட்டை கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூத்த தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில்…

Read more

கழிவு தொட்டியை சுத்தம் செய்தவர் விஷவாயு தாக்கி பலி… பெரும் சோகம்…!!!!

சென்னை காரப்பாக்கம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் செந்தில்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் விஷவாயு தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்…

Read more

அடடே சூப்பர்… மெட்ரோ ஸ்டைலில் மாறும் MRTS வழித்தடம்… CUMTA அதிரடி முடிவு…!!!!

சென்னையில் நிறைவான மற்றும் சொகுசான போக்குவரத்து சேவையாக மெட்ரோ ரயில் சேவை விளங்கி வருகிறது. இந்த ரயில் நிலையத்திற்கு சென்றால் ஏசி, பலதரப்பட்ட கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், ஏடிஎம், உணவகங்கள் என மிகவும் பிசியாக காணப்படுகிறது. ஒரு புறம் பயணம், மற்றொருபுறம்…

Read more

வேற லெவலில் ரெடியான தி நகர் ஸ்கைவாக்… திறப்பு விழா குறித்த முக்கிய தகவல்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

சென்னையில் உள்ள தியாகராய நகர் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் நடைபெறும் பகுதியாக விளங்குகிறது. இந்த பகுதியில் ரங்கநாதன் தெரு, சத்யா பஜார் போன்ற ஏராளமான கடைகள் இருக்கிறது. இங்கு தினம் தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். பல கோடி ரூபாய்…

Read more

புதுசா வீடு, மனை வாங்குற பிளான் இருக்கா?…. சென்னையில் பிப்ரவரி 17 முதல் 19 வரை…. ரெடியா இருங்க… !!!!

சென்னையில் நந்தம்பாக்கத்தில் வீடு, மனை வணிக கண்காட்சியை பிப்ரவரி 17ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்க வைக்க உள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வருகின்ற பிப்ரவரி 17 முதல் 19ஆம் தேதி வரை வீடு மற்றும் மனை வணிக…

Read more

மக்களே உஷார்…. ராணுவ அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு கேட்ட நபர்…. பெண்ணிடம் ரூ.1½ லட்சம் ‘அபேஸ்’….!!!

சென்னையில் உள்ள புளியந்தோப்பை அடுத்த சூளை ஆவடி சீனிவாசன் தெருவில் வசிப்பவர் வளர்மதி (42). இவர் கணவர் ரமேஷ் பானிபூரி கடை நடத்தி வியாபாரம் செய்து வருகிறார். வளர்மதியின் இணையவழி  விளம்பரம் செய்துள்ளார். அதில் தனக்குள்ள மற்றொரு வீடு ஒன்றை வாடகைக்கு…

Read more

விமான நிலையத்தில் கிடந்த பொருள்…. அச்சமடைந்த பயணிகள்…. பரபரப்பு….!!!!

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை மத்திய தொழிற்படை போலீசார் தீவிர சோதனை செய்தபின் விமான நிலையத்தின் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். இந்நிலையில் அங்கு உள்நாட்டு முனையத்தில் உள்ள புறப்பாடு 2-வது நுழைவு வாயில் அருகே பயணிகள் உடைமைகளை…

Read more

போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை..!!!

பொது இடங்கள் மற்றும் பெயர் பலகைகளில் சுவரொட்டி ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மாநகராட்சி கட்டிடங்கள், பேருந்து நிறுத்த நிழல் கூடங்கள் உட்பட பொது இடங்களில் சுவரொட்டிகள் மாநகரின்…

Read more

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கால்பந்து போட்டி..!!

தமிழகத்தில் இந்தியா – நேபாளம் மகளிர் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் நடைபெறுகிறது.. இந்தியா மற்றும் நேபாளம் மகளிர் அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. பிப்ரவரி 15 மற்றும் 18 ஆகிய தேதிகளில்…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. படுகாயமடைந்த 9 பேர்…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லாவாக்கம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகன் ஸ்ரீதர் உடன் பேரளம் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இதேபோல் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல், அவரது உறவினர்கள், சிறுவர்கள் என…

Read more

50 இடங்களில் 200 கேமராக்கள் பொருத்த திட்டம்…. சென்னை போலீசார் புதிய அதிரடி….!!!!

சென்னையில் கடந்த ஆண்டு 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. விதிமீறல் வாகனங்களின் நம்பர் பிளேட்டை படம் பிடிக்கவும் வாகன திருட்டை கண்காணிப்பதற்காகவும் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 50 இடங்களில் 200 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரை…

Read more

சர்வதேச அளவில் மாஸ் காட்டும்…. பிரதமரின் 8½ ஆண்டு ஆட்சி…. அமைச்சர் பெருமிதம்…!!

சென்னையில் உள்ள பல்லாவரம்  வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் நல்லோர் வட்டம் சார்பில், ‘புதிய இந்தியா-பல வாய்ப்புகள்’ என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்கள்…

Read more

விபசார வழக்கில் கைது….. வாலிபர் மீது பாய்ந்த குண்டாஸ்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

சென்னை வேளச்சேரி பகுதியில் வசிப்பவர் ரமேஷ் என்ற கவியரசன் (30). விபசார தொழிலில் ஈடுபட்ட இவரை சமீபத்தில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து,பின் சிறையில் அடைத்தனர். இதன் பிறகு ரமேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனாலும் விபசார தொழிலில்…

Read more

இனி தப்பிக்க முடியாது!… 50 சிக்னல்களில் 200 கேமராக்கள்…. அரசு புதிய அதிரடி….!!!!!

குற்றச்செயல்களை தடுக்கவும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்டறியவும் சென்னையில் 16 இடங்களில் கடந்த ஆண்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்நிலையில் மேலும் 50 இடங்களில் 200 கேமராக்களை பொருத்த திட்டமிட்டுள்ளது. இது போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்களை கண்டறிவதுடன், திருட்டுப் போன…

Read more

நாப்கின், டயப்பர் கழிவுகளை தனியாக பிரித்து வழங்கலாம்… சென்னை மாநகராட்சி தகவல்..!!!!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கழிவுகளை…

Read more

சென்னை மக்களே..! இனி வீடுகளுக்கு குழாய் மூலம் Gas இணைப்பு…. அனுமதி கொடுத்த மாநகராட்சி….!!

இந்தியாவில் குழாய் மூலமாக வீடுகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு எரிவாயு இணைப்பை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் டோரண்ட் கேஸ் என்று நிறுவனம் குழாய் மூலமாக வீடுகளுக்கு கேஸ் இணைப்பை வழங்கும் திட்டத்தை…

Read more

குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு…. சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களுக்கு குழாய் வாயிலாக கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த இருக்கிறது. சென்னை மாநகராட்சியில் “டோரன்ட் கியாஸ்” நிறுவனமானது குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. சென்னையிலுள்ள…

Read more

8 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை மீட்பு…. பெண்ணை கைது செய்த போலீஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் எட்டியம்மன் நகர் காமராஜர் 2-வது தெருவில் ஜெபராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு வந்த பெண் அவரது ஒரு வயது ஆண் குழந்தையை…

Read more

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (04.02.2023) இயங்கும்.!!

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (சனிக்கிழமை) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பல நாட்கள் விடுமுறை கொடுக்கப்பட்டது. அதனை ஈடு செய்யக்கூடிய வகையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதற்காக நாளை தினம் சனிக்கிழமை (04.02.2023) பள்ளிகள்…

Read more

பஞ்சு மெத்தை குடோனில் பயங்கர தீ விபத்து…. 5 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பெரிய சேக்காடு பெருமாள் கோவில் தெருவில் நிரூபன் என்பவர் கட்டில், பஞ்சு மெத்தைகள் வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இந்த குடோனில் மொத்தமாக கட்டில் மெத்தைகள் வங்கி இருப்பு வைக்கப்பட்டு வியாசர்பாடி, மணலி…

Read more

வேலைக்கு செல்லாமல் இருந்த போலீஸ்காரர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடகரை பாபா நகரில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் சதீஷ்குமார் வீட்டில் இருந்துள்ளார். நேற்று…

Read more

மர்மநபர்கள் செல்போன் பறிப்பு…. ஆத்திரத்தில் வாலிபர் செய்த செயல்…. பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள சூளைமேடு, பெரியார் பாதையில் வாலிபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையின் ஓரம் 4 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பக்க கண்ணாடிகளை திடீரென கல்லால் தாக்கி, அந்த வாலிபர் உடைத்துள்ளார். உடனே இதை பார்த்த அங்கிருந்த…

Read more

வீடியோ எடுத்த காவலாளி…. மாணவியை மிரட்டி நகை, பணம் பறிப்பு…. நீதிமன்றம் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு தம்பதியினர் பீகார் சென்றனர். இதனால் தங்களது மகளை அவருடன்…

Read more

முகத்தில் மிளகுத்தூள் “ஸ்பிரே” அடித்த கும்பல்…. டாக்டரிடம் பணம் பறிப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் காந்திநகரில் சதீஷ்குமார் என்பவர் மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த 28-ஆம் தேதி திடீரென வந்த இரண்டு பேர் மருத்துவமனைக்குள் நுழைந்து சதீஷ்குமாரின் முகத்தில் மிளகுத்தூள் ஸ்ப்ரேவை அடித்தனர். இதனையடுத்து கத்திரிக்கோலை சதீஷ்குமாரின் கழுத்தில் வைத்து மிரட்டி…

Read more

செல்போன் கடையில் திடீர் தீ விபத்து…. ரூ.20 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை மார்க்கெட் ராதா நகரில் ரமேஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு ரமேஷ் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை திடீரென கடையிலிருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு…

Read more

“இனிவரும் காலங்களில் சென்னையில் மழை நீர் தேங்காது”… முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!!

சென்னை ரிப்பன் மாளிகையில் கடந்த வருடம் பருவமழையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை திறம்பட கையாண்ட அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியாற்றிய 586…

Read more

மனைவியின் காதலன் வெட்டி கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்… குற்றவாளிகளுக்கு வலைவீச்சு…!!

சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் குமரன் தெருவில் வசிப்பவர் சுதாசந்தர் (22).  சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர், நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தார்.…

Read more

பட்டா பெயர் மாறுதலுக்கு விண்ணப்பித்த நபர்…. லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சீனிவாசா நகர் பாரதியார் தெருவில் கலைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் கலைச்செல்வன் பொதிகை நகரில் 1500 சதுர அடிக்கு தனது மனைவியின் பெயரில் இடம் வாங்கி கிரையம் செய்து…

Read more

குடும்பத்துடன் புரோட்டா சாப்பிட்ட வாலிபர்….. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி சர்மா நகர் 2-வது தெருவில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திக்(27) கொளத்தூர் அலுவலகத்தில் ஏஜென்டாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கார்த்திக் இருக்கும் சாலையோர கடையில் புரோட்டா வாங்கி வந்து குடும்பத்தினருடன்…

Read more

சென்னை – பெங்களூர் ரயில்… அடுத்த மாதம் முதல் கூடுதல் வேகத்தில் இயங்க அனுமதி…!!!!

சென்னை- பெங்களூர் மற்றும் திருப்பதி அல்லது மும்பை செல்லும் ரயில்கள் அடுத்த மாதம் முதல் கூடுதல் வேகத்தில் இயங்கப்பட உள்ளது. இந்த வழித்தடங்களில் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் சென்னை- ஜோலார்பேட்டை பாதையில் ரயில்கள் இயக்க அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல் வந்தே…

Read more

மக்களே உஷார்…! கல்லூரி மாணவியிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நாகதர்ஷினி(19) ராமாபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நாகதர்ஷினி இருசக்கர வாகனம் வாங்குவதற்காக ஆன்லைனில் தேடி…

Read more

செல்போன் வாங்கி தராததால்…. உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வீராபுரம், மோரை நியூ காலனியில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் சுப்புராயல் உயிரிழந்தார். இதனால் சுமதி ஆவடியில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டு தனது மகன் தயாளனுடன்(15) வசித்து…

Read more

திருமணமான 3 நாட்களில்…. விபத்தில் சிக்கி புதுமாப்பிள்ளை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் பகுதியில் மணிகண்டன்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார் டிரைவரான மணிகண்டனுக்கு ஷோபனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் புதுமண தம்பதியினர் செனாய் நகரில் இருக்கும் ஷோபனாவின் தாய் வீட்டிற்கு…

Read more

JUSTIN: ஜி20 கல்வி செயற்குழு கூட்டம்… சென்னை, மாமல்லபுரத்தில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை….!!

ஜி-20 கல்வி செயற்குழு கூட்டம் நாளை முதல் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வரை சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த செயற்குழு கூட்டத்தை முன்னிட்டு சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜி 20…

Read more

அ.தி.மு.க பெண் கவுன்சிலர் கடத்தல் வழக்கு…. வெளியான திடுக்கிடும் உண்மைகள்…. 4 பேர் கைது…!!!

சென்னையில் உள்ள கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ் குமார் (46). இவர் பல்லவாடா ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராகவும், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் உள்ளார். இவருக்கு ரோஜா (44) என்ற மனைவியும்,…

Read more

காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி..! எண்ணூர் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் கூண்டு…

Read more

சென்னையில் வரப்போகும் “லைட் மெட்ரோ திட்டம்”….. இதன் சிறப்பம்சம் என்ன தெரியுமா…? அரசு எடுத்த முடிவு…!!!

சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ…

Read more

Other Story