எப்புட்றா…? 12ரூ- க்கு டீ வாங்கினால்…. 1 கிலோ தக்காளி இலவசம்….!!

சென்னை கொளத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட டீக்கடை சார்பாக ஒரு டீ வாங்குபவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டீ வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர். 12 ரூபாய்க்கு விற்கப்படும் டீக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும்…

Read more

அட சென்னையில் இப்படி ஒரு இடம் இருக்கா?… குறைந்த பட்ஜெட்டில் குடும்பத்துடன் என்ஜாய் பண்ண சூப்பர் இடம்…!!!

இன்றைய காலகட்டத்தில் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் பலரும் சுற்றுலா செல்கின்றனர். அப்படி சென்னையில் சுற்றுலா செல்பவர்கள் யாரும் பார்க்காத புதிய புதிய இடங்கள் இருப்பதை அறிவதில்லை. விடுமுறை நாட்களை ஒளிமயமாக கழிக்க வேண்டும் என்றால் சென்னையில் உள்ள இந்த இடங்களை சுற்றிப்…

Read more

மெட்ரோ ரயில் பயணங்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இங்கெல்லாம் இலவச ஆட்டோ வசதி…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை மக்கள் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பயணிகளுக்காக மெட்ரோ நிர்வாகம் பல சலுகைகளையும் வழங்கி வருகின்றது. அதன்படி தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ 3…

Read more

BREAKING: சென்னையில் 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை…..!!!

சென்னை தாம்பரம் அருகே காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ரவுடிகள் உயிரிழந்துள்ளனர். ஊரப்பாக்கம் பகுதியில் ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இருவர் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய இரண்டு…

Read more

ஆபாச படத்தால் வந்த வினை…. ஆசைக்கு இணங்க மறுத்த அத்தை…. அடித்தே கொலை செய்த சொந்த மருமகன்…!!

சொந்த அத்தை என்றும் பாராமல் அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய  தம்பி மகன் ஒருகட்டத்தில் அவரை கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போன்களில் ஆபாசப் படங்களை இளைஞர்கள் பார்த்து குடும்பம் சீரழியும் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த…

Read more

சென்னை புறநகர் ரயில் சேவையில் இன்று (ஜூலை 30) மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.35 மணிக்கு செல்லும் திருவள்ளூர் மின்சார ரயில், காலை 10 மணிக்கு செல்லும் திருத்தணி மின்சார ரயில், காலை 10.30…

Read more

BREAKING: சென்னையில் நில அதிர்வு…. மக்கள் சாலையில் தஞ்சம்…!!

சென்னை, கொரட்டூரில் திடீரென்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, தூங்கிக் கொண்டிருந்த 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் குடும்பத்துடன் சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நில அதிர்வு எத்தனை ரிக்டர் அளவில் பதிவானது என்பது குறித்து எந்த…

Read more

சர்வதேச அளவிலான ஹாக்கி விளையாட்டரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.!!

சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில், இயற்கை பொருட்களால் சர்வதேச தரத்திலான சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. ஒலிம்பிக் தரத்திலான செயற்கை இழை…

Read more

சென்னையில் இன்று காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று  ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை…

Read more

இலங்கையால் விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் இந்தியா வந்தனர்.!!

இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் விமானம் மூலம் இந்தியா வந்தனர். கடந்த8ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் சில நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டனர். விமானம் மூலம் சென்னை வந்த தமிழக மீனவர்கள் 15 பேரும்…

Read more

சென்னையில் இருந்து செல்லும் முக்கிய ரயில்களில் நேரம் மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு அதிக அளவிலான ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன் மற்றும் குருவாயூர் ஆகிய ரயில்கள் நேரம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் மாற்றப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே…

Read more

”கலைஞர்” என்னை பார்த்து பொறாமைபட்டார்; நான் உதயநிதியை பார்த்து பெருமை படுகின்றேன்; முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!!

”களம் நமதே” முதலமைச்சர் கோப்பை 2023 நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர்,கடந்த மே 8 ஆம் நாள் முதலமைச்சர் கோப்பை காண சின்னத்தையும் – அதற்கான பாடலையும் நான்…

Read more

இனி அந்த கவலை இருக்காது…. சென்னை விமான நிலையத்தில் வரும் கூடுதல் வசதி…. பயணிகளுக்கு குட் நியூஸ்…!!

நாள்தோறும் கிட்டத்தட்ட 42,000 முதல் 44,000 பயணிகள் வரை சென்னை மீனம்பாக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் உள்நாட்டு முனையத்தைப் பயன்படுத்துகின்றனர். இப்படி மக்கள் அதிகம் வருகைதரும் நேரங்களில், பயணிகளின் அதிக கூட்டம், நீண்ட வரிசைகள் மற்றும் செக்-இன் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு நீண்ட காத்திருப்பு…

Read more

சென்னையில் ஜூலை 28 காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

சென்னையில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை கேட்டு சிறப்பு முகாம் ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை…

Read more

சென்னையில் திமுக மாபெரும் போராட்டம்… அனைத்து பெண்களுக்கும் அழைப்பு..!!!

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் மற்றும் சமீபத்தில் மனிதனின் தலையை வெட்டி வேலியில் வைத்தது உள்ளிட்ட கொடூர சம்பவங்கள் அனைத்தும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த…

Read more

சென்னையில் இன்று முதல் ஜூலை 26 வரை ட்ரோன்கள் பறக்க தடை… காவல்துறை அதிரடி உத்தரவு…!!!

சென்னை மாமல்லபுரத்தில் ஜி-20 மாநாட்டின் கூட்டம் ஜூலை 24 முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு பிரதிநிதிகள் கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திரம்…

Read more

சென்னையில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் பறக்கும் ரயில் சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அதிக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மக்களின் பயன்பாட்டிற்கு மின்சார ரயில் சேவை கொண்டுவரப்பட்டது. குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயிலாக அந்த ரயில் சேவை செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பல பகுதிகளில்…

Read more

இளைஞர்களே…! இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மறக்காம போங்க… !!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ…

Read more

சென்னையில் இன்று(ஜூலை 22) அனைத்து பள்ளிகளும் செயல்படும்… அரசு அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று  பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த ஜூன் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த…

Read more

இளைஞர்களே…! நாளை(ஜூலை 22) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  நாளை சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ…

Read more

நாளை(ஜூலை 22) விடுமுறை கிடையாது…. அனைத்து பள்ளிகளும் செயல்படும்… வெளியான அறிவிப்பு..!!!

சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த ஜூன் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த…

Read more

சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயல்படும் – மாவட்ட கல்வி அலுவலர்.!!

சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை செயல்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மழையால் ஜூன் 19ல் விடப்பட்ட விடுமுறை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

இனி 8 மணி நேரத்தில் சென்னைக்கு பறக்கலாம்…. தென்மாவட்ட மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

ஒரே நாளில் ஒரே இடத்தில் 30,000 பேருக்கு பணி…. சென்னையில் வரும் 22ம் தேதி… DON’T MISS IT…!!

தமிழகத்தில் திமுக அரசு கலைஞர் நூற்றாண்டு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏற்கனவே கலைஞர் பெயரில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் பயன்பாட்டிற்கு  போட்டுவரப்பட்டுள்ள நிலையில் மேலும் பொது மக்களுக்கு பயனளிக்கும் விதமாக ஆக்கபூர்வமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்…

Read more

சென்னை மக்களே…. ஜூலை 24ம் தேதி முதல் ரெடியா இருங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சென்னை மாநகராட்சி பகுதியில் மகளிர் உரிமை தொகை தருவதற்கான சிறப்பு முகாமானது ஜூலை 24ம் தேதி முதல் தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையும் இரண்டாம்…

Read more

சென்னை புறநகர் ரயில்களில் வரும் முக்கிய மாற்றம்…. இனி பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம்…!!

சென்னையில் இருந்து தாம்பரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இதை நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நாளைக்கு 60க்கும் மேற்பட்ட போராட்ட ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திரா நகர் பறக்கும்…

Read more

சென்னை மக்களே…! இன்று காலை 9 மணி முதல் கரண்ட் கட்…. வெளியானது மொத்த லிஸ்ட்..!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (17.7..2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னை தாம்பரம்: இன்று (திங்கள்கிழமை) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை,…

Read more

38 இல்ல 70 டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்கள்…. சென்னையில் வரப்போகும் மாஸ் திட்டம்…!!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை பெரும் முக்கிய பங்காற்று வருகிறது. இதற்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது .மேலும் மக்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்வதற்கு மெட்ரோ ரயிலில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு கொண்டு…

Read more

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள்…. பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…!!!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில் ஓட்டுநர் இல்லாத ரயில்களை இயக்குவதற்கு முடிவு செய்து அதற்கான வேலைகளில் தற்போது மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதலில் 138 ஓட்டுநர் இல்லா ரயில்கள் வாங்குவதற்குதிட்டமிடப்பட்டு இருந்த நிலையில் தற்போது 70…

Read more

சென்னையில் புறநகர் ரயில் சேவையில் மாற்றம்… புதிய அட்டவணை வெளியீடு… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயிலில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் குறித்த அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணை தற்போது அமலுக்கு வந்துள்ள நிலையில் சென்னை சென்ட்ரல், வேளச்சேரி, சென்னை கடற்கரையில்…

Read more

ஹெல்மெட் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம்…. வித்தியாசமான ஆபரை கையிலெடுத்த வியாபாரி…!!

நம்முடைய அன்றாட சமையலுக்கு தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில் கடந்த சில தினங்களாகவே இவை இரண்டின் விலையும் வரலாறு காணாத விதமாக அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு  குறித்து சமூக வலைதளங்களில் பலரும் மீம்கள் மற்றும்…

Read more

சென்னை மக்களே ரெடியா இருங்க…. ஜூலை 24 முதல் மகளிர் உரிமைத்தொகை முகாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னையில் 3600 இடங்களில் மகளிர் உரிமை தொகைக்கான…

Read more

சென்னை மக்களே ரெடியா இருங்க… மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்து சேவை… அமைச்சர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் சென்னை, பெங்களூரு, மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டபுள் டக்கர் என்று அழைக்கப்படும் இரண்டடுக்கு பேருந்து சேவை இருந்தது . இந்த பேருந்து சேவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்…

Read more

டாஸ்மாக் நேரத்தில் மாற்றமில்லை…. “பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவது பெரும்பகுதி தடுக்கப்பட்டுள்ளது”…. அமைச்சர் முத்துசாமி விளக்கம்..!!

டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றும் திட்டம் இல்லை எனவும், 90 எம்.எல் பாட்டில் விற்பனை செய்வது தொடர்பாக அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் முத்துசாமி,  வழக்கம் போல…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் மேலும் ஒரு காவலர் தற்கொலை..!

சென்னை அயனாவரத்தில் காவலராக பணியாற்றும் அருண்குமார் சீருடையுடனே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலரின் தற்கொலைக்கு பனிச்சுமை காரண குடும்பத்தில் ஏதேனும் பிரச்னையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண் வருகின்றனர். டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்ட…

Read more

சென்னை இனி ரவுடிகள் இல்லாத நகரமாக…. ஆட்டத்தை ஆரம்பித்த புதிய போலீஸ் கமிஷனர்..!!

காவல்துறையின் கடும் நடவடிக்கைகள் மூலம் சென்னை ரவுடிகள் இல்லாத மாநகரமாக மாறும் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். புதிய போலீஸ் கமிஷனராக பதவியேற்றுள்ள சந்தீப் ராய் ரத்தோர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவரது உத்தரவின்…

Read more

சென்னை மக்களே இனி இந்த சிக்னலில் நிற்கவே வேண்டாம்… அரசின் புதிய அதிரடி மாஸ் பிளான்…!!

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாநகர காவல் துறை சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது புதிய சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சைதாப்பேட்டை முதல்…

Read more

முதல்வர் கோப்பை 2023… இன்று முதல் ஜூலை 11 வரை சென்னை மெரினாவில் பீச் வாலிபால் போட்டி…!!!

சென்னை மெரினா கடற்கரையில் இன்று முதல் ஜூலை 11ஆம் தேதி வரை பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கோப்பை 2023 மாநில அளவிலான போட்டிகள் சென்னையில் 17 இடங்களில் ஜூலை 1 முதல் நடைபெற்ற வருகிறது. மாவட்ட…

Read more

தமிழகத்தில் இன்று(ஜூலை 8) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. வெளியானது லிஸ்ட்…!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (8.7..2023) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம்…

Read more

சென்னையில் இன்று மெகா குறைதீர் முகாம்…. மக்களே மறக்காம போங்க…!!!

பொதுமக்களின் வழக்கு மற்றும் குறைகளை தீர்க்கும் விதமாக சென்னை காவல் துறை சார்பாக  ஜூலை 8ம் தேதி இன்று காலை 9.30 மணிக்கு வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மெகா குறை தீரும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read more

சென்னையில் மெகா குறைதீர் முகாம்… மக்களே ரெடியா இருங்க… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பொதுமக்களின் வழக்கு மற்றும் குறைகளை தீர்க்கும் விதமாக சென்னை காவல் துறை சார்பாக வருகின்ற ஜூலை 8ம் தேதி நாளை காலை 9.30 மணிக்கு வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மெகா குறை தீரும் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த…

Read more

சென்னைவாசிகளே…! இனி படியில் தொங்கிகிட்டே செல்ல வேண்டாம்…. ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு..!!

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்பவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் புற நகர் ரயில் சேவை மிக குறைவாக இருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் செங்கல்பட்டில் இருந்து கடற்கரை செல்லும் ரயில்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.…

Read more

BREAKING : சென்னையை நோக்கி வந்த கார் கோர விபத்து… காலையிலேயே சோகம்…!!

புதுக்கோட்டை, விராலிமலை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையிலிருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த…

Read more

நாளை முதல் ஒரு வருடத்திற்கு சென்னையில் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் பகுதியில் காந்தி சிலைக்கு பின்புறம் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் ஜூலை 6 ஆம் தேதி முதல் ஒரு வருடத்திற்கு போக்குவரத்தை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி…

Read more

தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது தெரியுமா?… இதோ முழு விவரம்..!!

தமிழகத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இந்தியாவின் ஏழாவது பெரிய மாநிலமான தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் உள்ள 35 மாவட்டங்களில் 21…

Read more

BREAKING: உல்லாசத்தால் நடந்த கொடுமை…. தாய் திடுக்கிடும் வாக்குமூலம்….!!

சென்னை வேளச்சேரி அருகே ஏரியில் பச்சிளம் குழந்தையின் சடலம் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கணவருக்கு தெரியாமல் வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்ததாகவும், தவறான உறவில் பிறந்த குழந்தை…

Read more

சென்னை மக்களே ரெடியா இருங்க… இன்று முதல் ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி… அரசு அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழை காரணமாக தக்காளி…

Read more

இன்று முதல்…. சென்னையில் 82 ரேஷன் கடைகள் உட்பட 111 மையங்களில் தக்காளி விற்பனை செய்யப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு..!!

சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.. சமையலுக்கு அத்தியாவசியமான காய்கறிகளில் ஒன்று வெங்காயம் மற்றும் தக்காளி. இந்த காய்கறிகள் இல்லாமல் சமைப்பது மிகவும் கடினம். தக்காளி, வெங்காயம்…

Read more

BREAKING: மருத்துவமனையில் தற்கொலை … பதற்றமான சென்னை…!!!

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள்நல மருத்துவமனையில் மருந்தாளுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு பணிக்கு வந்த ராஜன், மருந்து வழங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை கைப்பற்றி போலீசார், தற்கொலைக்கான…

Read more

இன்று முதல் அமல்… குடிநீர் கட்டண மேல் வரி குறைப்பு… சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னையில் தாமத கட்டணங்களுக்கான மேல் வரி மாதத்திற்கு 1.25 சதவீதத்திலிருந்து ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று ஜூலை 1ஆம் தேதி முதல் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி,…

Read more

Other Story