“வீட்டின் அருகே இருந்த டவர்”… சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலி… ஆசிரியைக்கு நடந்த சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!
கரூர் மாவட்டத்தில் சரஸ்வதி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குளித்தலையில் தன் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இவருடைய வீட்டின் அருகே டவர் ஒன்று இருக்கிறது. இந்த டவரை சுற்றி…
Read more