“வீட்டின் அருகே இருந்த டவர்”… சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலி… ஆசிரியைக்கு நடந்த சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!

கரூர் மாவட்டத்தில் சரஸ்வதி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குளித்தலையில் தன் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இவருடைய வீட்டின் அருகே டவர் ஒன்று இருக்கிறது. இந்த டவரை சுற்றி…

Read more

“ஓரமா போய் ஆடுங்கன்னு சொன்னது ஒரு குத்தமா”..? கோவில் திருவிழாவில் நடனமாடிய வாலிபர் குத்தி கொலை… 2 பேர் படுகாயம்… கரூரில் பரபரப்பு..!!

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அதன்படி சுந்தர் என்ற 21 வயது வாலிபர் நடனமாடி கொண்டிருந்த போது அவர் மீது நாகேந்திரன்…

Read more

“இளையராஜாவின் இசை நிகழ்ச்சி”… கோபத்தில் டிக்கெட்டை கிழித்தெரிந்த ரசிகர்கள்…. காரணம் இதுதான்..!!

கரூர் மாவட்டத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜாங்கம் என்ற இன்னிசை நிகழ்ச்சி நடந்த மே 1ம் தேதி நடைபெற்றது.  முதன் முறையாக கரூரில்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  நிகழ்ச்சியை ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்தியுள்ளது. இதற்காக ரூ.500…

Read more

“வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வக்கீல்”… கத்தியால் குத்தி பீரோவில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்ற மற்றொரு வக்கீல்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்டம் சுங்ககேட் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். கடந்த 25ஆம் தேதி இரவு நேரத்தில் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் முகமுடி அணிந்து கொண்டு 3 மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள்…

Read more

“ஆசிரியை வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகை பணம்”… பெண்ணின் துணிகர செயல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குளித்தலை அண்ணாநகரைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரின் மனைவி அன்பழகி (51). இவர் அரசு பள்ளியில் ஆசிரியாக…

Read more

“பட்டப் பகலில் நடு ரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல்”… அந்தக் கொடூரன் இவன்தான்… ஒருதலை காதலால் அரங்கேறிய சம்பவம்…!!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி என்னும் பகுதியில் 19 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவி தனது தோழிகளுடன் நேற்று கல்லூரிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

“தனியார் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 9-ம் வகுப்பு மாணவி”… பலத்த காயங்களுடன் ஹாஸ்பிட்டலில் அனுமதி… கதறும் பெற்றோர்…!!!!

கரூர் மாவட்டம் ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ராஜேஷ் கண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி குளோரா செல்சியா. இவர்களுக்கு 13 வயதில் மகள் இருக்கிறார். இவர் ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம்…

Read more

என்னை Love பண்ணிட்டு வேறொருவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா… “கணவருடன் காதலியை தீர்த்து கட்ட ரூம் போட்டு தங்கிய காதலன்”… கையும் களவுமாக சிக்கியது எப்படி..?

கரூர் மாவட்டத்தில் உள்ள சுங்க கேட் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் சில வாலிபர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு சென்று சோதனை…

Read more

“முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கே போவேன்….” அட்ராசிட்டி செய்த இளம்பெண்…. ஷாக்கான போலீஸ்…!!

கரூர் மெயின் ரோட்டில் பெண் ஒருவர் முழு மதுபோதையில் அமர்ந்து கொண்டிருந்தார். அவர் வாயில் வந்த வார்த்தைகளை பேசி போலீசாரை சிரமப்படுத்தியுள்ளார். அந்த பெண் தான் சென்னையில் வேலை பார்ப்பதாகவும், நேராக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்க்கே போய் விடுவேன் எனவும் கூறி…

Read more

பெத்த புள்ளையும் இல்ல… தத்தெடுத்து வளர்த்த குழந்தைக்கும் இப்படி ஆகிட்டு… வேதனையில் தாய் விபரீத முடிவு…!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பகுதியில் கணபதி, சித்ரா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தில், கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, கிஷாந்த் என்ற ஒன்றரை வயது குழந்தையை தத்து எடுத்து…

Read more

சட்டென அடைத்த கதவு… பணியாளர்களுக்கு நடந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றி மலையில் தனியாருக்கு சொந்தமான பேருந்து கூண்டு கட்டும் நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை பணியாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென பேருந்தில் தீப்பிடித்து எரிய…

Read more

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தாய்-மகள்… உயிருக்கு போராடிய தந்தை… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை…!!!

கரூர் மாவட்டத்தில் ‌ வெங்கமேடு விவிஜி நகர் பகுதி உள்ளது. இங்கு செல்வகணேஷ்-கல்பனா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் செல்வகணேஷ் ஒரு துணிக்கடையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களுக்கு 5 வயதில் சாரதிபாலா என்ற ஒரு மகள்…

Read more

கள்ளக்காதல் ஜோடி… மனைவியிடம் தகராறு செய்த குடும்பம்…. பக்கா ஸ்கெட்ச் போட்ட கணவன்…. செம்ம ட்விஸ்ட்….!!!

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியில் முகேஷ் என்கிற ராமசுப்பிரமணி வசித்து வருகிறார். இவர் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து, 2-வது மனைவியான ஷோபனாவுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஷோபனாவின் தோழியான ரம்யா என்பவர் அவ்வப்போது அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

“உயிருடன் குழந்தைகளை கிணற்றில் வீசிய தாய் தற்கொலை”… குடும்பத் தகராறில் ‌ விபரீதம்… கரூரில் ‌ பரபரப்பு…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள இனுங்கூர் ஊராட்சியில் கொடூரமான குடும்ப தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளது. கணவன், மனைவி இடையே அடிக்கடி தொல்லை புரியும் போராட்டங்கள் காரணமாக மனம் மறைந்து போயிருந்த லட்சுமி, தனது இரண்டு மகன்களையும் கொண்டு அருகிலுள்ள விவசாய…

Read more

“ஆடு மேய்க்க சென்ற இடத்தில் நடந்த சண்டை”… மாமியார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகள்… கதிகலங்க வைக்கும் பயங்கரம்..!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெட்டுக்காட்டு வலசை பகுதியில் லோகநாதன் (52)-விஜயலட்சுமி (45) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகும் நிலையில் ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு…

Read more

டீக்கடை வடையில் எலி…. அதெல்லாம் ஒன்னும் செய்யாது…. அலட்சியமாக கூறிய உரிமையாளர்….!!

டீக்கடையில் வடையில் எலி! கரூரில் உள்ள ஒரு பிரபல டீக்கடையில் வாங்கி சாப்பிட்ட வடையில் எலி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர், வடையில் எலி இருப்பதை கண்டதும் கடைக்காரரிடம் இதைப் பற்றி தெரிவித்து, அந்த…

Read more

2021 -ல் நடந்த சம்பவம்..!! உண்மை தெரிந்ததால் பழி தீர்த்தோம்…!! போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் ..!!

கரூர் தெற்கு காந்தி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் -சுந்தரவள்ளி தம்பதியினர் இவர்களது மகன் ஜீவா (20). இவர் திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார் . இவர் சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

அதிமுக EX. அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தொடர்ந்து தலைமறைவு… சிபிசிஐடி அதிரடி சோதனை…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் மீது ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து அபகரிப்பு வழக்கு இருக்கும் நிலையில் முன் ஜாமீன் கேட்டு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி…

Read more

“நீ அந்த வீடியோ அனுப்பு” உடனே டெலிட் பண்ணிருவேன்….. நம்பி அனுப்பிய சிறுமி…. அடுத்தடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!!

கரூர் மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்.  27 வயதான இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக 11 ஆம் வகுப்பு மாணவி ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் தங்களுடைய புகைப்படங்களை…

Read more

தலைக்கு டை அடித்த பெண்…. அடுத்து நடந்த விபரீதம்…. உயிரே போன பரிதாபம்…!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயா. 44 வயதான இவர் அங்குள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு தலையில் வெள்ளை முடி இருந்ததால் கடந்த மூன்று வருடமாக தலைக்கு டை அடித்து…

Read more

ஆசை வார்த்தை கூறி மயக்கிய வாலிபர்… தன்னையே ஆபாசமாக வீடியோ எடுத்த பிளஸ் 1 மாணவி… அடுத்து நடந்த விபரீதம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள விஜயமங்கலம் பகுதியில் விக்னேஷ் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூலனூர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் இன்ஸ்டாகிராமில்…

Read more

பைக் திருட்டு… வட மாநில வாலிபர் அடித்துக் அடித்துக் கொலை… கரூரில் பயங்கரம்…!!!

கரூர் மாவட்டம் வாங்கலில் காவிரி ஆற்று பரிசல் துறை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் சடலத்தை மீட்டு…

Read more

ஃபேன் சுவிட்சை அழுத்தும் போது… மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி… சோகம்…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் தாத்தா மற்றும் பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் ஃபேன் சுவிட்சை அழுத்தும் போது தாத்தா ஸ்ரீனிவாசன் மற்றும் பேரன் திருக்குமரன் ஆகியோர் மீது அடுத்தடுத்த மின்சாரம்…

Read more

தொப்புள் கொடியின் ஈரம் கூட காயல… பிறந்த குழந்தையை சாலையோரம் தூக்கி வீசிய கொடூரம்… பெரும் அதிர்ச்சி…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உப்பு காச்சிப்பட்டி பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் பிறந்த குழந்தை ஒன்று நேற்று முன்தினம் கிடந்தது. அந்த குழந்தை பிறந்து 2 1/2 மணி நேரமே ஆன நிலையில் தொப்புள் கொடியை கூட வெட்டாமல் சுடிதார்…

Read more

செம ஷாக்..! பள்ளி திறந்த முதல் நாளில் 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை…. கதறும் பெற்றோர்…!!!

கரூர் மாவட்டம் கருங்கலாபள்ளி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரன் (16) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் கோமாளி பாறை பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த சிறுவன் 9-ம்…

Read more

பள்ளி திறந்த முதல் நாளே 9 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை… கரூரில் சோகம்…!!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருங்காலி பள்ளி கிராமத்தில் வசித்து வரும் சங்கர் என்பவருடைய மகன் மகேந்திரன் (16) கோமாளி பாறையில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு முழு தேர்வு முடிவில்…

Read more

காதல் திருமணம் செய்த பெண்… வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து எடுத்த விபரீத முடிவு… பரபரப்பு புகார்…!!!

கரூர் மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதிதா (25) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்தபோது அவருடன் படித்த போஸ் (30) என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த…

Read more

தமிழகத்தில் ஜூன்-29 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

முக்கிய விழாக்கள் மற்றும் குறிப்பிட்ட ஊர்களில் நடத்தப்படும் திருவிழாக்களின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். இவ்வாறு விடுமுறை அளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் கொடுத்தது. இந்த நிலையில் ஜூன் 29ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு…

Read more

“கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த காதல்”…. கரூர் பெண்ணை கரம்பிடித்த தென்கொரிய வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளம் என்பது ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவர்கள் மத்தியிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தென்கொரியாவை சேர்ந்த வாலிபருடன் சமூக வலைதளத்தில் நட்பாக பழகி…

Read more

அடக்கடவுளே…! “பெற்ற மகனை துடிக்க துடிக்க கையால் அடித்துக் கொன்ற தந்தை”…. திடுக்கிட வைக்கும் பகீர் சம்பவம்…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள ஜெகதாபி என்ற பகுதியில் மனோகரன் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவியும், பிரிய லட்சுமி என்ற மகளும், திவாகரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் மனோகரன் குடிப்பழக்கத்தை மறப்பதற்காக சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில்…

Read more

தன்பாலின ஈர்ப்பு: பேச மறுத்த நண்பனின் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு…!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தனியார் கல்லூரி மாணவர் நிதீஷ்குமார் என்பவர் கல்லூரி வேனில் சென்று கொண்டிருந்த போது அண்ணாமலை என்ற மாணவர் கத்தியால் கழுத்தை அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிய நண்பர்களான இருந்த நிலையில், ஒரு கட்டத்தில் அண்ணாமலை…

Read more

ஜாதகம் பார்க்க போன இருவர்…. கண்டெய்னரில் மோதிய வாகனம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த பழனிசாமி முருகேசன் ஆகிய இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தோகைமலை செல்லும் நெடுஞ்சாலையில் குப்பாசிப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது இவர்களது இருசக்கர வாகனம்…

Read more

மக்களை தேடி மருத்துவம்…. வீடுகள் தோறும் ரத்த பரிசோதனை….!!

கரூர் மாவட்டத்திலுள்ள சேமங்கி சுற்றுவட்டார பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பாக ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்ட குழு இணைந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் நேராக சென்று பொது மக்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டனர். சர்க்கரையின் அளவு,…

Read more

மருத்துவமனைக்கு சென்ற மனைவி குழந்தைகள்…. கணவன் கொடுத்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் – மீனா தம்பதியினர். ஏழு வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கொத்தனார் வேலை பார்க்கும் மாரியப்பன் எப்போதும் போல் திருச்சிக்கு வேலைக்கு சென்று விட்டு…

Read more

சமையல் செய்தது தலித் பெண்…. காலை உணவை தவிர்த்த மாணவர்கள்…. ஆட்சியர் எச்சரிக்கை….!!

ஆகஸ்ட் 25 முதல் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு திமுக அரசு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவங்கியது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள வேலன்செட்டியூர் கிராமத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியிலும் காலை…

Read more

இளைஞர்களே…! நாளை இங்கு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மறக்காம கட்டாயம் போங்க…!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி(நாளை)…

Read more

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட்-26 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி…

Read more

BREAKING: கரூரில் மீண்டும் ரெய்டு…. அமலாக்கத்துறை அதிரடி…!!

கரூரில் செந்தில் பாலாஜி உடன் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்களின் இடங்களில் சோதனை செய்து வருகிறது. நேற்று திண்டுக்கலில் திமுக பிரமுகர் சாமிநாதன் வீடு, அலுவலகம், பண்ணை வீடுகளில் அமலாக்கத்துறை தற்போது அதிரடியாக சோதனை நடைபெற்ற நிலையில், இன்று கரூர் செங்குந்தபுரம் பகுதியிலுள்ள…

Read more

காலி நாற்காலிகளுடன் கரூர் மீட்… பொறாமையில் பேசிய அண்ணாமலை ? … போலீசில் சிக்கிய சூர்யா ? பாஜகவை அதிர வைத்த காயத்ரி ட்விட்!!

தமிழக பாஜக மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் தமிழக பாஜகவில் அடுத்தடுத்து பல அதிரடி மாற்றம் ஏற்பட்டது. யாருமே எதிர்பார்க்காத வகையில் பெரிய பெரிய தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் குறைபாடுகளை சரிசெய்து, கட்சியை தமிழகம் முழுவதும்…

Read more

தமிழகத்தில் இன்று (மே 31) இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்கள் மட்டும் புகழ் பெற்ற கோவில் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி மே ஐந்தாம் தேதி மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

#justin: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை….!!!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள அசோக் குமாருக்கு சொந்தமான அபெக்ஸ் நிறுவன அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. முன்னதாக அசோக்குமாரின் வீட்டில் சோதனை நடந்த நிலையில், இப்போது…

Read more

“கரூரில் ஐடி ரெய்டு”… அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பறந்த போன்…. டென்ஷனில் உதயநிதி…. பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தின் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய கரூரில் உள்ள பல இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவதோடு ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை..!!

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.. கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. பவுத்திரம், காந்திகிராமம்,…

Read more

BREAKING: ஐடி அதிகாரிகள் மொத்தமாக மருத்துவமனையில் அனுமதி….!!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் சோதனை செய்ய சென்ற ஐடி அதிகாரிகள் தாக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த அதிகாரிகள் நான்கு பேர் கரூர் அரசு மருத்துவமனை ஐசியு-வில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அசோக் குமாரின் வீட்டில்…

Read more

தமிழகத்தில் மே 31ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய பண்டிகை நாட்கள் மட்டும் புகழ் பெற்ற கோவில் திருவிழாக்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி மே ஐந்தாம் தேதி மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.…

Read more

வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்…. அசத்தும் தமிழக அரசு….!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு பல தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது கரூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளின் நலத்துறை…

Read more

“பூச்சி மருந்து கலந்த நூடுல்ஸ் சாப்பிட்ட 15 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி”… கரூரில் பரபரப்பு…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை அருகே நல்லா கவுண்டன் பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சிறுவர் சிறுமியர் ஒன்றாக சேர்ந்து நேற்று மதியம் 15 பாக்கெட் நூடுல்ஸ் வாங்கி சமைத்துள்ளனர். அவர்கள் ஒரு தோட்டத்தில் வைத்து நூடுல்ஸ் சமைத்துக்…

Read more

மேளம் அடிப்பது தொடர்பான தகராறு…. வாலிபரை தாக்கிய 3 பேர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் இருக்கும் பாம்பலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அப்போது காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து ஊர்வலமாக வர முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் உள்ளூரை சேர்ந்தவர்கள் மேளம் அடிக்க வேண்டும் என…

Read more

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு…. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதன் பேட்டையில் சீனிவாசன்(42) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 4 மற்றும் 6 வயது சிறுமிகளை ஏமாற்றி சீனிவாசன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமிகளின் பெற்றோர் அனைத்து…

Read more

பயங்கரமாக மோதிய கார்…. பேசி கொண்டிருந்த 3 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செக்கனம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ், ராஜலிங்கம் ஆகியோருடன் கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சுப்பிரமணி என்பவர் ஓட்டி வந்த…

Read more

Other Story