அரிசி ஏற்றுமதிக்கு தடை…. இந்தியாவால் அதிர்ந்த உலக நாடுகள்….!!

உக்ரைனின் துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டதால் உலகளாவிய ஏற்றுமதி தடைப்பட்டு கோதுமையின் விலை 10% உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அரசு அரிசி ஏற்றுமதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இது அரிசியின் விலையையும் அதிகரிக்கச் செய்யும் அபாயம் உள்ளது. எல்…

Read more

90 வயதிலும் ஜிம்…. இளைஞர்களுக்கு Tough கொடுக்கும் தாத்தா….!!

இளைஞர்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும் சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ளவும் ஜிம்முக்கு செல்வது வழக்கம். ஆனால் வயது போக போக ஜிம்முக்கு செல்வதை  தொடர்வார்களா என்று கேட்டால் அது குறைவுதான். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஜிம்  ஆரிங்டன் என்பவர்…

Read more

காதலி வாடகைக்கு கிடைக்கும்….. தொடர்புக்கு : ஜப்பான் அரசு….!!

நாம் வீடு வாடகைக்கு, கடை வாடகைக்கு, பொருட்கள் வாடகைக்கு விடுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு நாட்டில் இளைஞர்களுக்காக காதலிகளை வாடகைக்கு விடுகின்றனர். அதுவும் அந்த நாட்டின் அரசே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பானில் தனிமையில் வாடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

ஒரு மணி நேரத்தில் இத்தனையா….? 60% சிறுமிகள் தான் பாதிக்கப்பட்ருக்காங்க….!!

பிரேசிலில் ஒரு மணி நேரத்திற்கு 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக ஆய்வு அறிக்கை மூலம் தெரிந்துள்ளது. Brazilian Forum of Public Security அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் 74,930. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 2022 ஆம் ஆண்டில் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.…

Read more

1969-ல் அனுப்பப்பட்ட Post Card…. 54 வருடம் கழித்து டெலிவெரி….. வைரலாகும் புகைப்படம்….!!

64 வருடங்களுக்கு முன்பு பாரிஸில் இருந்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவிற்கு அனுப்பப்பட்ட போஸ்ட் கார்டு சமீபத்தில் வந்து சேர்ந்துள்ளது. பாரிஸிலிருந்து மார்ச் 15 1969 ஆம் வருடம் சீல் வைக்கப்பட்டு அனுப்பப்பட்ட தபால் அட்டை தல்லாஹஸ்ஸியில் இருந்து ஜூலை 12 2023…

Read more

மனிதாபிமான அடிப்படையில் விடுகிறோம்….. 15 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை – இலங்கை

எல்லை தாண்டியதாக கூறி இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 15 ராமேஸ்வர மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் கடந்த எட்டாம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு கரை திரும்பும் சமயத்தில் எல்லை தாண்டியதாக…

Read more

காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்…. ஒருவர் உயிரிழப்பு…. பாக்-ல் பயங்கரம்….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கைபர் பக்துங்க்வா  மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காவல் நிலையத்தின் மீது அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதனால் காவல் நிலையம் மற்றும் சில கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் காவல் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே…

Read more

குழந்தைக்கு காயம்….. மெக் டொனால்டின் அலட்சியம்…. 8,00,000 டாலர் அபராதம்….!!

அமெரிக்காவின் புளோரிடா  மாகாணத்தில் அமைந்துள்ள மெக் டொனால்ட் உணவகத்தில் பிலானா – ஹம்பர்டோர் தம்பதி கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சிக்கன் நக்கெட்ஸ் பார்சலாக வாங்கியுள்ளனர். இதனை காரின் இருக்கையில் வைத்திருந்தபோது ஒரு சிக்கன் நக்கெட்ஸ் இருக்கையில் சிக்கியுள்ளது. இதனை கவனிக்காமல்…

Read more

என் 3 வயது மகனை கொல்லனும்….. இணையத்தில் ஆள் தேடி…. பொறியில் சிக்கிய தாய்…!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது மூன்று வயது மகனை கொலை செய்வதற்காக இணையத்தில் ஆட்களை தேடி உள்ளார். அப்போது ஒரு வலைதளத்தில் கொலை செய்ய ஆட்கள் கிடைப்பார்கள் என்பதை பார்த்துவிட்டு அதில் தன் மகனை கொலை செய்ய கோரிக்கை வைத்துள்ளார்.…

Read more

பிரான்ஸ் கலவரம்…. 700க்கும் அதிகமானோர் சிறையில்…. நீதிமன்றம் அதிரடி….!!

பிரான்ஸ் நாட்டில் 17 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அந்நாட்டில் பெரும் கலவரம் வெடித்தது  நான்கு நாட்களாக போராடிய காவல்துறையினர் ஒரு கட்டத்தில் நிலைமையை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த போராட்டம் தொடர்பாக 200க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்…

Read more

என்னால இனி பார்த்துக்க முடியாது…. 1 மாத பிஞ்சு குழந்தை…. உதறிவிட்டு சென்ற பெண்….!!

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு தம்பதி ஜூலை 18-ஆம் தேதி உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அங்கு அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வந்து ஒரு மாதமே ஆன பீஞ்சு குழந்தையை தம்பதியிடம் கொடுத்துவிட்டு தன்னால் இனி இந்த குழந்தையை பார்த்துக்…

Read more

கின்னஸ் சாதனை புரிய….. பார்வையை இழந்த நைஜீரியன்…. 1 வாரம் அழ முயற்சித்ததில் சிக்கல்….!!

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற பலரும் பல முயற்சிகளை மேற்கொள்வார்கள். வித்தியாசமான செயல்களை செய்து சாதனை புரிய நினைப்பார்கள். அவ்வகையில் நைஜீரியாவை சேர்ந்த டிக் டாக்கர் டெம்பு  ஒரு முடிவு எடுத்துள்ளார். அதன்படி அவர் ஒரு வாரம் தொடர்ந்து அழுது…

Read more

பெயர் செதுக்க இதான் இடமா….? சிறுமியின் செயலால்….13.8 லட்சம் அபராதம் விதித்த அரசு….!!

ரோமில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கொலோசியம் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது. இதனை அந்நாட்டு அரசு பாதுகாத்து வரும் நிலையில் சிறுமி ஒருவர் ரோமன் கொலாசியம் சுவற்றில் தனது பெயரை செதுக்கியுள்ளார். இது தொடர்பான காணொளியை இத்தாலியை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டியான…

Read more

இது பழ தோட்டம் அல்ல “பாம்பு தோட்டம்”…. பார்ப்பதற்கு குவியும் சுற்றுலா பயணிகள்…. இதுல ஒரு ஸ்பெஷல் இருக்கு…!!!!

பொதுவாக ஒரு மரம் என்றால் அதில் பூ, காய்,கனிகள் தான் இருப்பது வழக்கம். அனால் அதற்கு மாறாக  உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரு தோட்டத்தில் பூக்களுக்கு பதிலாக வெறும் பாம்புகள் மட்டுமே தொங்கும் காட்சி இணையத்தில் அதிகமாக வைரல் ஆகி…

Read more

2024ல் புடின் கொல்லப்படுவாரா….? பாபா வங்கா கூறிய அதிர்ச்சி தகவல்….!!

1916 ஆம் வருடம் பல்கேரியா நாட்டில் வடக்கு மெஸிடோனியாவில் பிறந்தவர் பாபா வங்கா. இவர் சிறு வயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கியதன் மூலம் தனது கண் பார்வையை இழந்துள்ளார். ஆனால் கண் பார்வை இழந்த இவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி…

Read more

இன்னும் உன்னை காதலிக்கிறேன்….. குழந்தைகளை மிஸ் பண்றேன்….. மீண்டும் வந்துவிடு…. சீமாவின் கணவர் கோரிக்கை….!!

பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனை சந்திக்க பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் சட்டத்திற்கு விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். இதனால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரை பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த…

Read more

பாக். பயங்கரவாத செயல்கள்….. ஆப்கான் அகதிகள் ஒன்னும் பண்ணல – அமெரிக்க அரசு

பாகிஸ்தானுக்கு அகதிகளாக ஆப்கானை சேர்ந்த பலர் சென்றுள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் ஆப்கான் எல்லையில் எந்த விதமான பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டதற்கான அறிகுறிகள் இல்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, “ஆப்கான்…

Read more

திருட்டுத்தனமா உள்ள நுழையுறாங்க…. இதை அனுமதிக்க முடியாது – துனீசியா அரசு

பொருளாதார நெருக்கடி உள்நாட்டு போர் போன்ற காரணங்களினால் ஆப்பிரிக்கா நாடுகளில் இருந்து பலர் சட்டத்திற்கு புறம்பாக ஐரோப்பிய நாடுகளில் குடியேறி வருகின்றனர். இந்த சட்ட விரோத குடியேற்றத்திற்கு முக்கிய புள்ளியாக இருப்பது துனீசியா. இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் குடியேற்றங்களை தடுக்க…

Read more

72 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறனும்….. பப்ஜி காதலி சீமாவுக்கு காலக்கெடு….!!

பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனை சந்திக்க பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் சட்டத்திற்கு விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். இதனால் கைது செய்யப்பட்ட அந்தப் பெண் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இவரை பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த…

Read more

குழந்தைகளுக்கு இடையே தகராறு…. ACID வீசிய 12 வயது சிறுமி…..!!

அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் மாகாணத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில்  சிறுவர் சிறுமிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு தகராறு முற்றிய நிலையில் 11 வயது சிறுமியான டெயிர சாமர்ஸ் மீது 12 வயது சிறுமி ஒருவர் ஆசிட் வீசி …

Read more

“Door Bell Prank” கொலையில் முடிந்த விளையாட்டு…. இந்திய வம்சாவளியினருக்கு ஆயுள் தண்டனை….!!

கலிபோர்னியாவை சேர்ந்த அனுராக் சந்திரா என்பவர் கார் விபத்து மூலம் மூன்று சிறுவர்களை கொலை செய்த குற்றத்திற்காகவும் மூன்று சிறுவர்களை கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் கொலை செய்ததற்கான காரணம் தான்…

Read more

வானில் தெரிந்த சந்திரயான் – 3…. வைரலாகும் புகைப்படம்….!!

இரவு நேரத்தில் ஆஸ்திரேலியாவின் வான்பகுதியில் சந்திராயன் 3 விண்கலம் தெரிந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வானியல் ஆர்வலரான டிலான்  இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து ரீட்வீட்…

Read more

மீண்டும் ஹிஜாப் கட்டாயம்….. மீறினால் கைது தான்…. பெண்களுக்கு கட்டுப்பாடு….!!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரான் குர்திஸ்தான் மாகாணத்தை சேர்ந்த  மாஷா அமினி  என்ற பெண் சரியான முறையில் ஹிஜாப் அணியாத காரணத்திற்காக சிறப்பு படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட மாஷா …

Read more

இது ஐபோனா….? Spy போனா….? ஆப்பிள் போன் பயன்படுத்த தடை…. ரஷ்ய அரசு அதிரடி….!!

ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பணிகளை மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் அவர்களின் சொந்த தேவைக்காக ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும்…

Read more

திடீர் வேலை நிறுத்தத்தில் விமான நிலைய ஊழியர்கள்….. 2,50,000 பயணிகள் தவிப்பு…..!!

இத்தாலியில் ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டியும்  சம்பள உயர்வு கேட்டும் பத்தாயத்திற்கு மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நம் நாட்டில் ஆயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கும்…

Read more

மருத்துவர்களின் அசாத்திய செயல்…. அறுபட்ட தலையை பொருத்தி சாதனை…. உயிர் தப்பிய சிறுவன்….!!

இஸ்ரேலில் 12 வயது சுலைமான் ஹசன் எனும் சிறுவன் சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தபோது கார் மோதி விபத்து ஏற்பட்டு 90 சதவீதம் தலை துண்டாகிய நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் கழுத்து பகுதியில் தசை நார்கள்…

Read more

மழலை குழந்தைகளுக்கு விஷம்…. ஆசிரியைக்கு மரண தண்டனை….!!

சீனாவை சேர்ந்த வாங் யுன் எனும் 39 வயது ஆசிரியை 2019 ஆம் வருடம் சக ஆசிரியையுடன் ஏற்பட்ட தகராறில் மழலையர் சாப்பிடும் உணவில் சோடியம் நைட்ரேட் எனும் ரசாயனத்தை கலந்துள்ளார். இதனால் ஒரு குழந்தை உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்ததோடு…

Read more

“எனக்கு மாப்பிள்ளை வேண்டும்” அன்பளிப்பு 4,00,000 ரூபாய்….. பெண்ணின் கோரிக்கை…..!!

அமெரிக்காவை சேர்ந்த வழக்கறிஞர் லீவ் டில்லி கோல்சன் எனும் பெண் தனக்கு மணமகன் வேண்டும் என்றும் மணமகனை அறிமுகப்படுத்துபவருக்கு 4 லட்சம் அன்பளிப்பு வழங்குவதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் டிக் டாக் பக்கத்தில் அவர் கூறியதாவது கடந்த ஐந்து வருடமாக தனியாக…

Read more

240 கோடி பேர் பட்டினி…. உணவில்லாமல் தவிக்கிறாங்க….. ஐநா வெளியிட்ட அறிக்கை….!!

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு உலக நாடுகள் பலவற்றில் வறுமை தலைவிரித்தாட தொடங்கியது. கொரோனாவுக்கு முன்பு பசியால் வாடுபவர் எண்ணிக்கை 61 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது 73 கோடியாக அது அதிகரித்துள்ளது. அமெரிக்கா. ஆசியா, லத்தின் போன்ற நாடுகளில் உணவின்றி தவிப்பவர்களின்…

Read more

பொருளாதார நெருக்கடி…. பாகிஸ்தானுக்கு ரூ.24000 கோடி கடன்…. சர்வதேச நாணய நிதியம் செய்த உதவி….!!

பாகிஸ்தான் தற்போது மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அந்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மட்டுமல்லாது அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு…

Read more

ரத்தக்களரியில் இருந்து இந்தியா காப்பாற்றியது – இலங்கை சபாநாயகர்

இந்திய சுற்றுலா முகவர்கள் கூட்டமைப்பு மாநாடு இலங்கை தலைநகரான கொழும்புவில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய பயண முகவர்கள் சங்கப் பிரதிநிதிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி விமர்சையாக நடத்தப்பட்டது. இதில் இந்திய தூதர் கோபால், இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்…

Read more

சாதனை படைத்த Threads…. முதல் நாளே டாப்…. 40 மில்லியன் பதிவிறக்கம்….!!

ட்விட்டர் செயலி எலான் மஸ்கின் கட்டுப்பாட்டிற்கு சென்றதிலிருந்து ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ப்ளூ டிக் பெற கட்டணம் என்பதில் தொடங்கி ஒரு நாள் இத்தனை பதிவுகளைத் தான் பார்க்க முடியும் என்பது வரை போடப்பட்ட கட்டுப்பாடுகள் பயனர்களை அதிருப்தி அடையச் செய்தது.…

Read more

75 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. 29 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!

மெக்சிகோவில் நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று சாண்டியாகொ டி யொசண்டு நகருக்கு சென்று கொண்டிருந்தது.  40க்கும் அதிகமானோர் பயணித்த அந்த பேருந்து  மலைபாங்கான பகுதியான ஒஹஸ்கா மாகாணத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டு இழந்த பேருந்து 75 அடி ஆழ பள்ளத்தில்…

Read more

அட ச்சீ இப்படியா செய்யணும்…. நிர்வாணமாக பெண்ணிடம்….. வைரலான காணொளி….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி மாகாணத்தில் நேற்று முன் தினம் இளைஞர் ஒருவர் முகம் சுளிக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளார். பைக்கில் வந்த அவர் சாலையோரம் நிறுத்திவிட்டு தனது ஆடையை கழற்றி நிர்வாணமாகிவிட்டு அந்த பகுதியில் பர்தா அணிந்த பெண் ஒருவர்…

Read more

பெண்ணை தாக்கிய sheriff…. அடுத்த சம்பவம் அமெரிக்காவில்….. வெளியான காணொளி….!!

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் காவல்துறை அதிகாரிகளால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் பெண் ஒருவரை sheriff ஒருவர் கடுமையாக தாக்கும் காணொளி சமூக…

Read more

வடகொரியாவின் திட்டம் தோல்வி…. உளவு பார்க்கும் திறன் இல்லை – தென்கொரியா

அமெரிக்காவிடமிருந்து தன்  நாட்டை பாதுகாத்துக் கொள்ள வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளும். இதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தும் அதனை வடகொரியா கண்டு கொள்வதாக தெரியவில்லை. கடந்த மே மாதம் வட கொரியா தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் ராணுவ பணிகளை…

Read more

இது எப்படி வந்தது…. வெள்ளை மாளிகையில் கோகைன்….. அதிகாரிகள் தீவிர விசாரணை….!!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில்அதிபர் வசிப்பதால் எப்போதும்  பலத்த பாதுகாப்பு இருக்கும். மாளிகையில் மட்டுமல்லாது அதை சுற்றி இருக்கும் பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படும். சம்பவத்தன்று வெள்ளை மாளிகையில் வழக்கமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது வெள்ளை நிற பவுடர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பார்த்த…

Read more

“RENT A DAD” வாடகை அப்பா சேவையா….? அம்மாக்களுக்கு இனி கவலை இல்லை….!!

சீனாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள லியோனிங் மாகாணத்தில் இருக்கும் குளியல் இல்லத்தில் புதிய சேவை ஒன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் வாடகை அப்பா “RENT A DAD” .  இந்த சேவை ஆண் குழந்தைகளுடன் வரும் அம்மாக்களுக்கு உதவ துவங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது…

Read more

ஐயோ என் மகனை காப்பாத்தணும்…. உயிரை விட்ட தந்தை…. பீச்சில் நடந்த துயரம்….!!

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த வெங்கடா ராஜேஷ் குமார் என்பவர் 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிட மாகாணத்தில் குடி பெயர்ந்தார். அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அங்கு குடி பெயர்ந்தனர். ஸ்டார்ட் அப்…

Read more

திருமணத்தை நடத்தி வைத்த ChatGPT…. வைரலாகும் காணொளி….!!

சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ChatGPT பிரபலமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது. இது நாம் கேட்கும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் பதில் கொடுக்கும் ஒன்றாக கருதப்பட்டது. இந்நிலையில் இந்த ChatGPT வைத்து திருமணம் செய்து கொள்ள ஒரு ஜோடி முடிவெடுத்துள்ளது. அதாவது…

Read more

ஆப்கானில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்…. இந்தியா செய்த உதவி….!!

ஆப்கானில் தற்போது பொருளாதார பிரச்சினை காரணமாக உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பின்மை உள்ள நாடுகளில் தற்போது ஆப்கானிஸ்தானும் சேர்ந்துள்ளது. அங்கு வசிக்கும் 90 லட்சம் மக்கள் பொருளாதார நெருக்கடியால் பசியில் வாடுகின்றனர். ஏற்கனவே அந்நாட்டில் தளிப்பான்கள் ஆட்சி நடைபெற தொடங்கியதில்…

Read more

அமெரிக்காவில் இந்திய வக்கீல் செய்த தில்லாலங்கடி…. 2 கோடி அபராதமா….? 20 வருடம் சிறையா….?

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஜித் தாஸ் என்பவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னை வழக்கு நிமித்தமாக பார்க்க வருபவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது அவர்களது வங்கி கணக்கில் இருந்து அபிஜித்…

Read more

இனி இதற்கும் தடையா….? நாங்கள் பட்டினி கிடந்து சாக வேண்டுமா….? தலிபான் அட்டூழியத்தால் கதறும் பெண்…..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் ஆட்சி நடைமுறைக்கு வந்ததிலிருந்து பெண்களுக்கு ஏராளமான தடை உத்தரவுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல கூட பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்  தற்போது பெண்கள் அழகு நிலையங்களுக்கும் தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.…

Read more

திருமண விழா…. திடீரென நடந்த துப்பாக்கி சூடு…. பதட்டத்தில் விருந்தினர்கள்….!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள வெஸ்ட் மிட்லன்ட்ஸ் பகுதியில் குஜராத்தி சங்கம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் திருமண விழா ஒன்று நடைபெற்றது. ஏராளமான விருந்தினர்கள் பங்கேற்ற அந்த திருமண விருந்தில்  திடீரென துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இது குறித்த தகவல் அறிந்து…

Read more

“பிரான்ஸ் கலவரம்” இப்படி எல்லாம் பண்ணாதீங்க…. எங்களுக்கு அமைதி வேண்டும்…. சிறுவனின் பாட்டி வேண்டுகோள்….!!

பிரான்சில் கடந்த செவ்வாய்க்கிழமை 17 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அந்நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடிக்க துவங்கியது. இதுவரை போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில் உயிரிழந்த சிறுவனின் பாட்டி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “பள்ளிகள், பேருந்துகளை சேதப்படுத்த…

Read more

என்ன கொடுமை இது….? “BREAK UP” செய்த 15 வயது சிறுமி…. கொலை செய்த 17 வயது சிறுவன்…..!!

அமெரிக்காவை சேர்ந்த ஜோவனி சிறியோ  என்ற 17 வயது சிறுவன் லில்லி சில்வா  எனும் 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்த நிலையில் திடீரென ஜோவனியுடன் லில்லி  பிரேக்கப் செய்துள்ளார். இதனால்…

Read more

நேருக்கு நேர் மோதிய விமானங்கள்….. பயிற்சியில் விபரீதம்….. ஒருவர் உயிரிழப்பு…..!!

கொலம்பியாவில் இருக்கும் அபியாய்  பகுதியில் ராணுவ வீரர்கள் விமான பயிற்சியில் ஈடுபட விமானப்படைத்தளம் அமைந்துள்ளது. இங்கு எப்போதும் போன்று வானில் விமான சாகசங்கள் நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.…

Read more

பாக். சிறையில் தவிக்கும் 308 இந்தியர்கள்…. தூதரகம் வெளியிட்ட தகவல்….!!

2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நம் நாடு ஒப்பந்தம் ஒன்றை போட்டு இருந்தது. அதன்படி இரண்டு நாட்டு தூதரகங்களும் பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர்கள் பற்றியும் இந்திய சிறையில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டவர்கள் பற்றிய தகவல்களை வருடத்திற்கு இரண்டு முறை பகிர்ந்து…

Read more

மேயர் குழந்தைக்கு காயம்…. பிரான்ஸ் போராட்டக்காரர்களின் அட்டூழியம்…. தொடரும் வன்முறை….!!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து வன்முறை வெடித்தது. கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் சில இடங்களில் அரசு மீது தாக்குதலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹே லெஸ் ரோஸ்…

Read more

OMG!! ஒரே சமயத்தில் 5800 பேர் சாப்பிடலாமா…..? எந்த உணவகம் தெரியுமா….!!

சீனாவில் உள்ள சோங்கிங் பகுதியில் அமைந்திருக்கும் மலையில் உலகிலேயே மிகப்பெரிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 5800 வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட முடியும் என உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 3300 சதுர அடியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்தில்…

Read more

Other Story