அரிசி ஏற்றுமதிக்கு தடை…. இந்தியாவால் அதிர்ந்த உலக நாடுகள்….!!
உக்ரைனின் துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டதால் உலகளாவிய ஏற்றுமதி தடைப்பட்டு கோதுமையின் விலை 10% உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்திய அரசு அரிசி ஏற்றுமதியை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இது அரிசியின் விலையையும் அதிகரிக்கச் செய்யும் அபாயம் உள்ளது. எல்…
Read more