BREAKING: EPS வழக்கு: சபாநாயகர் பதிலளிக்க உத்தரவு…!!!

சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி இபிஎஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையில், புதிதாக தேர்வான எதிர்கட்சி துணைத் தலைவரை அங்கீகரிக்க கோரி சபாநாயகருக்கு 20 முறை கடிதம் அனுப்பியதாகவும், எனினும் சபாநாயகர் முடிவெடுக்கவில்லை எனவும்…

Read more

BREAKING: தீபாவளிக்கு டாஸ்மாக் நேரம் மாற்றம்….? வெளியான தகவல்….!!!

தீபாவளிக்கு மது விற்பனை என்று இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை; மது விற்பனை குறைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மதுக்கடை நேரம் குறைப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போதைக்கு அப்படியொரு திட்டம் இல்லை எனக்…

Read more

சற்றுமுன்: மக்கள் வெளியே செல்ல முடியாது…!!

சென்னையில் தி.நகர், தேனாம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருவதால், தீபாவளிக்கு துணி உள்ளிட்ட பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அடுத்து 3 மணி நேரத்திற்கு (1 மணிவரை)…

Read more

BREAKING: தீபாவளிக்கு “கூடுதல் பணம்” அறிவித்தார் முதல்வர்…!!!

டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 10% போனஸ் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி கூறியிருந்தார். ஆனால், டாஸ்மாக் சங்கங்கள் 20% வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன. இந்த…

Read more

BREAKING: 26 மாவட்ட பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு… முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 26 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தி.மலை, நாகை, நீலகிரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி,…

Read more

BREAKING: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவ 15க்குள் அனுமதி தர உத்தரவு….!!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நவ 15க்குள் அனுமதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உ உத்தரவிட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு நவ. 19, 26ல் ஒரு நாளை தேர்வு செய்து அரசுக்கு சமர்பிக்க வேண்டும் என்றும் பேரணி வழித்தடம்…

Read more

BREAKING: “முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு” மிரட்டல்… பதற்றம்…!!

முதல்வர் ஸ்டாலின் இல்லம் உட்பட7 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொலைபேசியில் வந்த மிரட்டலை தொடர்ந்து, முதல்வரின் இல்லத்தில் மோப்ப நாயுடன் போலீசார் நடத்திய சோதனையில், அது புரளி என தெரியவந்துள்ளது.…

Read more

BREAKING: திமுக அமைச்சர் தொடர்புடைய இடங்களில் கட்டு கட்டாக பணம்…!!

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கட்டு கட்டாக ரூ.10 கோடி அளவில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் தொடர்புடைய இடங்களில் நான்காவது நாளாக சோதனை நடைபெற்றுவரும் வேளையில், கணக்கில் வராத பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட…

Read more

BREAKING: மழை வெளுத்து வருகிறது…. ரெயின்கோட் எடுத்துட்டு போங்க…!!

சென்னையில் கிண்டி, தேனாம்பேட்டை, தி.நகர், வடபழனி, அசோக் நகர், சைதாப்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர், செங்கல்பட்டு, தி.மலை, ராணிப்பேட்டை, விழுப்புரம், வேலூர், விழுப்புரம், சேலம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி…

Read more

BREAKING : முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார்…. இரங்கல்…!!

நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன் காலமானார். புதுச்சேரி அரசியலில் சபாநாயகர், அமைச்சர், எம்.பி., பதவிகளில் இருந்த கண்ணன், நவ.5ம் தேதி இரவு 9.51 மணிக்கு காலமானதாக ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவரது…

Read more

BREAKING: தமிழகத்தில் இன்று முதல் ஸ்டிரைக்…. பாதிக்கப்படும் வர்த்தகம்…!!

நூல் விலை ஏற்றம், மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து திருப்பூர் மற்றும் கோவையில் இன்று முதல் ஜவுளி உற்பத்தி நிறுத்தப்படுகிறது. நவம்பர் 25 வரை 20 நாட்கள் தொடர்ச்சியாக ஜவுளி உற்பத்தியை நிறுத்தப் போவதாக தொழில்துறை கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதன்…

Read more

BREAKING: அதிகாலையிலே கோர விபத்து… சோகம்…!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அதிகாலையில் நடைபெற்ற கோர விபத்தில் 3 பேர் பலியாகினர். பேருந்து நிழற்கூடத்தில் வனவர் ரகுநாதன், ராஜன், செல்வகுமார் நின்றிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது. இந்த…

Read more

கொச்சியில் ஹெலிகாப்டர் மோதி விபத்து. கடற்படை அதிகாரி பலி..!!

கேரள மாநிலம் கொச்சியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொச்சி கடற்படை தலைமையகத்தில் உள்ள ஐஎன்எஸ் கருடா ஓடுதளத்தில் பயிற்சியின் போது சேட்டாக் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டரின் ரோட்டர் பிளேடு ஓடுபாதையில் மோதியதால் விபத்து நிகழ்ந்தது.…

Read more

BREAKING: திமுகவில் ”புதிய பதவி”… வெளியான தகவல்…!!

திமுக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், சேலத்தில் டிச.17ம் தேதி திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், பலருக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. மாநாடு வரவேற்புக்குழு செயலாளராக எஸ்.ஜோயல், நிதிக்குழு செயலாளராக பிரகாஷ், வாகன கட்டுப்பாட்டுக்குழு செயலாளராக அப்துல் மாலிக்,…

Read more

சற்றுமுன்: சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 130 பேர் பலி…!!

நேபாளத்தில் மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 6.4ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டடங்கள், வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இதில், தற்போதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.…

Read more

சற்றுமுன்: திமுகவின் கோவை மீனாவிற்கு சிக்கல்..!!

அமைச்சர் எ.வ.வேலுவின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவரும், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாநில துணை செயலாளருமான கோவை மீனா வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மீனா வீட்டில் நடைபெற்று வரும் சோதனையில், பல முக்கிய ஆவணங்கள்…

Read more

BREAKING: ”மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு லீவ் விடுங்க… அறிவிப்பு…..!!!

சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருவதால் கத்திப்பாரா உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை வெளுக்கும் என வானிலை மையம்…

Read more

BREAKING: அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ஐடி சோதனை…. பரபரப்பு…!!!

திருவண்ணாமலையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலை என அமைச்சருக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதலே சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி, பொன்முடியை தொடர்ந்து,…

Read more

BREAKING: புஸ்ஸி ஆனந்துக்கு என்னாச்சு..? மருத்துவமனை விரைந்தார் நடிகர் விஜய்…!!

விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்சோர்வு உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தகவல் கேட்ட உடன் மருத்துவமனைக்கு…

Read more

BREAKING: 2 அதிமுக எம்எல்ஏக்கள் கைது…!!

கோவை மேட்டுப்பாளையத்தில் நகராட்சி கூட்டத்தில் நாற்காலியை வீசி தாக்குதலில் ஈடுபட்ட DMK கவுன்சிலர் மீது நடவடிக்கை கோரி 3 நாட்களாக நகராட்சி கட்டடத்தில் ADMK கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ADMK கவுன்சிலர்களுக்கு ஆதரவாக, நகராட்சி…

Read more

BREAKING: ரூ.1000… தேதி அறிவிப்பு வெளியானது…!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 11.85 லட்சம் குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேல்முறையீடு செய்துள்ளவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வரும் நவ. 25ம் தேதி முதல், தகுதியானவர்களின்…

Read more

BREAKING: பாஜகவில் இருந்து விலகினார் பிரபல நடிகை விஜயசாந்தி…!!

பிரபல நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் விஜயசாந்தி பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர், தனது தொண்டர்களுடன் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணையவுள்ளார். மேலும்,…

Read more

BREAKING: நாளை முதல் குறைந்த கட்டணம்… தமிழக அரசு அறிவிப்பு…!!

குறைக்கப்பட்ட மின் கட்டணம் நாளை (நவம்பர் 1) முதல் அமலாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 10 மற்றும் அதற்கு குறைவாக உள்ள, மின் தூக்கி இல்லாத வீடுகளுக்கு பொது சேவை மின் கட்டணம் யூனிட்டுக்கு 8.15இல் இருந்து 5.50ஆக குறைக்கப்பட்டது.…

Read more

BREAKING: ஃபிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!

பசிபிக் பெருங்கடலில் உள்ள ஃபிஜி தீவில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.3ஆக பதிவான இது, பூமிக்கு அடியில் 553 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் ல்கள் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த…

Read more

BREAKING: அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அறிவிப்பு..!!

ஆசிரியர் ஆசிரியர் அல்லாத – பணியாளர்களுக்கான குறைதீர் புலம் (இணையதளம் & செயலி) வெளியிடப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய செயலியில், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அமைச்சர்…

Read more

BREAKING Alert: வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்படும்…!!

மின் கட்டணம் செலுத்தாததால் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் நோக்கில் சில விஷமிகள் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். எனவே, குறுஞ்செய்தியில் வரும் எண்ணை யாரும்…

Read more

BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு…!!!

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. துணைவேந்தர் நியமன மசோதா உள்ளிட்ட 13 மசோதாக்களுக்கும், மாநில அரசின் உத்தரவுகளுக்கும் ஒப்புதல் தராமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். எனவே, மசோதாக்கள், அரசு…

Read more

Breaking: செவிலியர்கள் நேரடி நியமன அரசாணைக்கு தடை…!!!

கிராம சுகாதார செவிலியர்கள் நேரடி பணி நியமனத்திற்கு அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியரை கிராம சுகாதார செவிலியராக நியமிக்க கோரிய வழக்கில், உரிய பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள்…

Read more

BREAKING: டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழப்பு…!!!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 10ம் வகுப்பு மாணவன் ராஜ்பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த ராஜ்பாலாஜியின் உடலில்…

Read more

BREAKING: மழை வெளுத்து வாங்குகிறது…!!!

சென்னையில் கிண்டி, நந்தனம், தேனாம்பேட்டை, தி.நகர், அசோக் நகர், மாம்பலம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் வெளியே செல்ல முடியவில்லை. மேலும், சென்னை, தஞ்சை, கடலூர்,…

Read more

BREAKING: கனமழை: இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் உத்தரவு…!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் இருந்து மழை பெய்து வரும் நிலையில்,…

Read more

BREAKING: ரயில் விபத்து.. பலி எண்ணிக்கை உயர்வு…!!!

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் நேற்று இரவு 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் தேர்தல்….. எச்சரித்தார் நடிகர் விஜய்..!!

தமிழ்நாட்டில் உள்ள 185 தொகுதிகளில், பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். பூத் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விஜய் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பூத் கமிட்டி விவரங்களை…

Read more

BREAKING: 111 பதக்கங்கள், வரலாறு படைத்தது ‘இந்தியா’…!!

பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடைசி நாளான (6ம் நாள்) இன்று, அனைத்து போட்டிகளும் முடிவடைந்தது. இந்தியா தங்கம்-19, வெள்ளி-31, வெண்கலம்-51 என மொத்தம் 111 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக 2018ல் 72…

Read more

BREAKING: அமர் பிரசாத் ரெட்டி மீண்டும் கைது..!!

பாஜக நிர்வாகியும், அண்ணாமலையின் உற்ற நண்பருமான அமர் பிரசாத் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின்போது முதல்வரின் படத்தை அகற்றிவிட்டு பிரதமரின் படத்தை நிறுவிய வழக்கில் இன்று போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே, பாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய…

Read more

BREAKING: ரூ.1000.. எல்லாம் முடிந்தது, இனி அவ்வளவு தான்..!!!

மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ். விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிந்ததாக உதயநிதி அறிவித்தார். 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சார் ஆட்சியர் – துணை ஆட்சியர்- வருவாய் கோட்ட அலுவலர்கள்…

Read more

Breaking: தமிழக அரசு அறிவிப்பில் மாற்றம்.. கூடுதலாக 1000…!!

அரசு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைமேலும் 1000 அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.2,222 பணியிடங்களுக்கான அறிவிப்பைநேற்று TRB வெளியிட்ட நிலையில், புதிதாக 1000 பணியிடங்கள் சேர்க்கப்படுகின்றன.8 ஆண்டுகளாக பட்டதாரி – இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் இருந்ததால்,2,222 + 1000 என மொத்தம் 3,222பணியிடம் நிரப்பப்பட…

Read more

சற்றுமுன் கோர விபத்து: மொத்தம் 13 பேர் பலி…!!

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் அருகே சிமென்ட் ரெடிமிக்ஸ் லாரி மீது டாடா சுமோ மோதிக்கொண்ட விபத்தில் 13பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பனிமூட்டம் அதிகமாக இருந்த காரணத்தால், சாலையோரம் நின்று கொண்டிருந்த ரெடிமிக்ஸ் லாரி மீது சுமோ…

Read more

BREAKING: இன்று அரைநாள் பள்ளிகள் இயங்கும்… ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்..!!!

விஜயதசமியை முன்னிட்டு இன்று மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதால் அனைத்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் பணிக்கு வர வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், பல தனியார் பள்ளிகள், அரை நாள் பள்ளிகள் இயங்கும் என்பதால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்…

Read more

உருவானது ”ஹாமூன்” புயல்…! புதிய புயல் உருவானதாக சற்றுமுன் அறிவிப்பு…!!

மத்திய மேற்கு வங்க கடலில் ஹாமூன் என்று பெயரிடப்பட்ட புயல் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து 25ஆம் தேதி வங்கதேசத்தில் கரையை கடக்க இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக மதிய வங்க…

Read more

BREAKING: 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம்…!!

ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களுக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பிரிவினருக்கு 53 வயது, இதர பிரிவினருக்கு 58 வயது என்றும்…

Read more

Breaking: தமிழகத்தில் மர்ம காய்ச்சலுக்கு அடுத்தடுத்த பலி…!!

தமிழகத்தில் அடுத்தடுத்த நாளில் மர்ம காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரை சேர்ந்த கலையரசி மர்ம காய்ச்சலால் சிறுநீரக செயலிழப்பு, நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். முன்னதாக, நேற்றைய தினம் ஈரோடு…

Read more

BREAKING: ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்கள் பலி…!!

ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரு பெண்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியை சேர்ந்த வசந்தா & சாவித்ரி இருவரும் ரயில் தண்டவாளத்தை அலட்சியமாக கடந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த…

Read more

நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம்…!!

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளரை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தமிழகம் – புதுவை – காரைக்கால் மற்றும் கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில்…

Read more

Breaking: தொடங்கியது பருவமழை…. இனி அடிக்கடி லீவ் தான்…!!

தமிழ்நாடு-கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் வீரியம் குறைந்தே காணப்பட்டாலும், போகப்போக வீரியம் அதிகரிக்கும். இதன் காரணமாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…

Read more

Breaking: ”துடிதுடித்து போனேன்” முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!

திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைந்தார் என்ற துயரச் செய்தியை கேட்டு துடிதுடித்து போனேன் என முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். மிசாவை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு சிறை சென்ற போராளி கி.வேணு என புகழாரம்…

Read more

BREAKING: திமுகவின் மூத்த தலைவர் கும்மிடிப்பூண்டி கி.வேணு காலமானார்…!!

திருவள்ளூர் மாவட்ட முன்னாள் எம்எல்ஏவும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு உடல் நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் 1989, 1996 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிபெற்று,…

Read more

BIG ALERT: உருவாகிறது தீவிர புயல்…!!

அரபிக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும். அதற்கடுத்து, 22ம் தேதி தீவிர புயலாக உருவெடுக்கும் என்று வானிலை மையம்…

Read more

BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு…!!

கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.45,280க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.5,660க்கும் விற்பனையாகிறது. வெள்ளி…

Read more

GoldPrice: ஒரே நாளில் சவரனுக்கு 600 உயர்வு : சவரன் 45,000யை தாண்டி விற்பனை..!!

சென்னையில் ஆபர்ண தங்கம் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 45, 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு 75 ரூபாய் தங்கத்தின் விலை உயர்ந்து 5660க்கு விற்பனை செய்யப்படுகின்றது.ஒரு வாரத்திற்கு முன்பு குறைந்து வந்த தங்கம் விலை கடந்த சில…

Read more

Other Story