BREAKING: EPS வழக்கு: சபாநாயகர் பதிலளிக்க உத்தரவு…!!!
சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி இபிஎஸ் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணையில், புதிதாக தேர்வான எதிர்கட்சி துணைத் தலைவரை அங்கீகரிக்க கோரி சபாநாயகருக்கு 20 முறை கடிதம் அனுப்பியதாகவும், எனினும் சபாநாயகர் முடிவெடுக்கவில்லை எனவும்…
Read more