ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரு பெண்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியை சேர்ந்த வசந்தா & சாவித்ரி இருவரும் ரயில் தண்டவாளத்தை அலட்சியமாக கடந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த அதிவிரைவு ரயில் மோதியதில் இருவரும் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இதனால் இருவரது உயிரும் சம்பவ இடத்திலேயே பிரிந்தது.
BREAKING: ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்கள் பலி…!!
Related Posts
BREAKING: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி…
Read moreBREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!
மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…
Read more