ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரு பெண்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியை சேர்ந்த வசந்தா & சாவித்ரி இருவரும் ரயில் தண்டவாளத்தை அலட்சியமாக கடந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த அதிவிரைவு ரயில் மோதியதில் இருவரும் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இதனால் இருவரது உயிரும் சம்பவ இடத்திலேயே பிரிந்தது.
BREAKING: ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்கள் பலி…!!
Related Posts
BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…
Read moreBreaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read more