அதிமுக MLA ஜெயக்குமார் அதிரடி கைது…. சிப்காட் கழிவுநீர் விவரம்…. பெருந்துறையில் பதட்டம்….!!
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை. இதை வலியுறுத்தி பாஜக மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் இன்று பிரம்மாண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு நேரில் வந்து…
Read more