தமிழ்நாடு-கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. நாளை தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், ஒருநாள் முன்னதாகவே தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் வீரியம் குறைந்தே காணப்பட்டாலும், போகப்போக வீரியம் அதிகரிக்கும். இதன் காரணமாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும் என்பதால், இனி பள்ளி, கல்லூரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது