#CycloneMichaung: சென்னையில் காலை 8.30 மணி வரை மழை நீடிக்கும்….!!

சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழையானது நேற்று இரவில் இருந்து வெளுத்து வாங்கி வரக்கூடிய சூழ்நிலையில் சென்னையில் காலை 8:30 மணி வரை கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையமானது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில்…

Read more

BREAKING: நாளை 5 மாவட்டங்களுக்கு விடுமுறை..!!

மிக்ஜாம் புயல் எதிரொலியால் நாளை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி,…

Read more

#BREAKING: ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை…!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

BREAKING: நாளை பேருந்து ஓடாது…? வந்தது விளக்கம்….!!!

“மிக்ஜாம் புயல்” எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பேருந்துசேவை, உணவகங்கள் இயங்காது என தகவல் வெளியான நிலையில், அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பேருந்து சேவை, உணவகங்கள் வழக்கம்போல் இயங்கும்; டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

Read more

BREAKING: முதல் வெற்றி அறிவிப்பு வெளியானது…!!

4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், முதல் வெற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஆட்சியமைக்க தேவையான இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால், அவர்…

Read more

#BREAKING: சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட்…!!

இன்றைக்கு திருவள்ளூர்,  சென்னை, செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அதீத கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,  4ஆம் தேதி நாளைக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அதித கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. ரெட்…

Read more

BREAKING: 2 முதல்வர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி…!

4 மாநிலங்களில் நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகிறது. இதில் தெலங்கானா முதல்வர் கேசிஆர், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் பின்னடைவை சந்தித்துள்ளனர். மாநிலத்தின் முதல்வர்களே பின்னடைவை சந்தித்ததால், அக்கட்சியினர் கடும் வேதனையடைந்துள்ளனர். அதேசமயம், ம.பி., ராஜஸ்தான்…

Read more

BREAKING: பாஜகவை பின்னுக்கு தள்ளியது காங்கிரஸ்…!!

சத்தீஸ்கரில் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. 5 நிமிடத்திற்கு முன் வரை பாஜக 45, காங்., 44 இடங்களில் முன்னிலை வகித்தன. ஆனால், தற்போது காங்., 57 பாஜக 33 இடங்களில்…

Read more

Breaking: மிசோரம் வாக்கு எண்ணிக்கை தள்ளி வைப்பு….!!!

டிசம்பர் 3 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருந்த மிசோரம் சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் டிசம்பர் 4ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. 5 மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் டிச.3ஆம் தேதி எண்ணப்பட இருந்தன. ஆனால் மிசோரமில் ஞாயிற்றுக்கிழமை முக்கிய பண்டிகை தினம் என்பதால்…

Read more

Breaking: இவர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை அறிவிப்பு…!!!

நான் முதல்வன் போட்டித் தேர்வில் வெற்றிபெறும் 1000 பேருக்கு மாதம் 7500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் பயிற்சிபெற்ற 1300 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர். பின்னர் பேசிய…

Read more

#BREAKING: 5ஆம்  தேதி கரையை கடக்கும் புயல்;  சற்றுமுன் அறிவிப்பு…!!

வங்கக் கடலில் உருவாகும் புயல் ஐந்தாம் தேதி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு அறிவித்துள்ளது. ஏற்கனவே 4 தேதி கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் ஐந்தாம் தேதி கரையை கடக்கும் என்று இந்திய வானிலை…

Read more

BREAKING: “புயல் கரையை கடக்கும் இடம்” அறிவிப்பு…!!!

மிக்ஜாம் புயல் எந்த இடத்தில் கரையை கடக்கும் என்பதை இந்திய வானிலை மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த புயல் சின்னம் சென்னையில் இருந்து 800 கி.மீ. கிழக்கே…

Read more

BREAKING: புயல் தாக்கப்போவது உறுதி…!!

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்னும் கொஞ்ச நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. இது தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிக்கு அருகே 3ஆம் தேதி “மிக்ஜாம்” புயலாக வலுப்பெற்று, சென்னை நோக்கி நகரும். 4ஆம்…

Read more

BREAKING: சிலிண்டர் விலை உயர்வு…. ஷாக் நியூஸ்…!!!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதால், சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,942லிருந்து ரூ.26.50 உயர்ந்து ரூ. 1,968.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு…

Read more

BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா…? எதிர்பார்ப்பில் மாணவர்கள்…!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுபோன்ற சூழலில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இன்று காலை…

Read more

  • November 30, 2023
BREAKING: மருத்துவமனையில் குவியும் மக்கள்…!!

தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்ச்சல் அதிகரித்துள்ளது. அதோடு சேர்த்து சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலி, மூச்சுவிட சிரமம் ஆகிய அறிகுறிகள் பலருக்கு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற மக்கள் அதிகம் கூடுகின்றனர். பருவமழை காலங்களில் உடல்…

Read more

BREAKING: தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு ‘அலர்ட்’…!!!

இன்று (நவ.30) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செ.பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (2.12.2023) கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களுக்கு…

Read more

சற்றுமுன்: கனமழை வெளுத்து வாங்கும்…!!!

சென்னை, திருவாரூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.அதேபோல், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கான எச்சரிக்கை…

Read more

டிசம்பர் 2ஆம் தேதி…. டிசம்பர் 3ஆம் தேதி…. தமிழகத்தில் ஆரஞ்ச் அலெர்ட்… முக்கிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்…!!

கடந்த 26 ஆம் தேதி வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியிருந்தது. தொடர்ந்து அது இன்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து…

Read more

திறனாய்வு தேர்வு முடிவுகள் எப்போது….? சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!

தமிழக முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் டிச.1ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மாணவர்களின் திறனை கண்டறிய அக்.7ல் நடைபெற்ற இத்தேர்வின் முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். தேர்ச்சி பெறும் 1,000…

Read more

BREAKING: எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி… நீதிமன்றம் உத்தரவு….!!!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கினை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கே.சி.பழனிசாமி போலி அதிமுக உறுப்பினர் அட்டைகளை விநியோகித்து பணம் சம்பாதிப்பதாக இபிஎஸ் பேசியிருந்தார். அதனை எதிர்த்து கே.சி.பழனிசாமி தொடர்ந்திருந்த அவதூறு வழக்கினை கீழமை நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.…

Read more

BREAKING: முன்னாள் அமைச்சர் வழக்கில் ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!

நாகப்பட்டினத்தில் 100 சுடுகாட்டு கூரை அமைத்ததில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டு தண்டனையை உயர் நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது. 1995-1996 அதிமுக ஆட்சியின்போது நடந்ததாக கூறப்படும் இந்த முறைகேட்டை விசாரித்த CBI சிறப்பு நீதிமன்றம் செல்வகணபதிக்கு…

Read more

BREAKING: ஓட்டுநர், நடத்துநர் தேர்வு முடிவுகள் வெளியானது…!!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கான எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. அதோடு, Answer Keyயும் வெளியிடப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் உள்ள 20 தேர்வு மையங்களில் 19.11.2023ஆம் தேதி இத்தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வானோருக்கு 14.02.2024ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு…

Read more

BREAKING: ஓய்வை அறிவித்தார் ‘டேரன் பிராவோ…!!!

மேற்கி., தீவுகள் அணி பேட்ஸ்மேன் டேரன் பிராவோ, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டிவெயின் பிராவோவின் சகோதரரான இவர், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாததால், இம்முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். ‘சூப்பர்50’ தொடரில் அதிக…

Read more

Breaking: நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு…. கேரளாவில் சோகம்…!!!

கேரளாவில் கல்லூரியில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கொச்சியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப பல்கலை யில் நடந்த இசை நிகழ்ச்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில், நெரிசலில் சிக்கி 4 பேர் சம்பவ…

Read more

BREAKING: கண்ணீர் வரவைக்கும் வெங்காயத்தின் விலை உயர்வு….!!!

மக்கள் கண்ணீர் விடும் அளவிற்கு வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ70க்கு விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம், இன்று ரூ.10 உயர்ந்து ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், பண்ணை…

Read more

BREAKING: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு…!!!

இந்தியாவில் நடைபெறும் மக்களாட்சியில் நியமன ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் ஆளுநர் தொடர்பான வழக்கின் தீர்ப்பில், “ஆளுநர் ஒரு அடையாள தலைவர்தானே தவிர, மொத்த அதிகாரமும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கே உண்டு. ஆளுநருக்கு மசோதாவை…

Read more

BREAKING: விபத்தில் சிக்கினார் நடிகர் சூர்யா… அதிர்ச்சி…!!

சென்னை பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டதில் நடிகர் சூர்யா காயமடைந்தார். சண்டை காட்சியின்போது கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்துள்ளது. இதில் அவர் காயமடைந்ததால் உடனடியாக சிகிச்சையளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து உடனடியாக எந்த…

Read more

BREAKING: மகளிருக்கு ரூ.1000…. 10 நாட்களில் …. அறிவித்தது தமிழக அரசு…!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு 10 நாட்களில் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பண்ணி இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும், இதுவரை 1.13…

Read more

BREAKING: அதிமுக கூட்டணியில் நாங்கள் இல்லை: GK வாசன்…!!!

பாஜக அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விலகியுள்ளது. இது குறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் GK வாசன், தற்போது வரை த.மா.கா எந்த கூட்டணியிலும் இல்லை. அதேநேரத்தில் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் நட்புடன் இருக்கிறோம்.…

Read more

BREAKING : திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்….!!!

திமுகவில் உட்கட்சி மோதல் வெடித்தது தலைமைக்கு தலைவலியை உருவாகியுள்ளது. நேற்று அமைச்சர் துரைமுருகன் எதிராக குற்றஞ்சாட்டிய குடியாத்தம் குமரன் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மேயருக்கு எதிராக நெல்லை மாவட்ட அரசியலை புரட்டி போடும் 3…

Read more

BREAKING: 21 மாவட்டங்களில் விடுமுறையா…? வெளியான தகவல்…!!

நீலகிரி, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனியில் அடுத்த ஒரு மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை,…

Read more

BREAKING: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா…??

கனமழை எதிரொலியாக தற்போதுவரை 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடியை தொடர்ந்து, புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், தேனி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களுக்கு…

Read more

BREAKING: இந்த மாவட்டங்களில் விடுமுறை இல்லை…. வெளியான அறிவிப்பு…!!!

BREAKING: இந்த மாவட்டங்களில் விடுமுறை இல்லைகனமழையால் நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை அளிக்காததால், மழையில் நனைந்தவாறு மாணவர்கள் பள்ளிக்கு…

Read more

காலை 10 மணி வரை மழை நீடிக்கும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

காலை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய கேரள எல்லைப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவ கூடிய நிலையில் தமிழகத்தின்…

Read more

BREAKING: கனமழை: 4 மாவட்டங்களுக்கு விடுமுறை…!!!

நெல்லை, குமரி மாவட்டங்களை தொடர்ந்து மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலையில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை…

Read more

Breaking Shock: சர்க்கரை நோயால் கணவன், மனைவி தற்கொலை…!!!

நாமக்கல், பரமத்திவேலூரில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வயதான தம்பதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமசிவம் (74), பஞ்சவர்ணம் (62) தம்பதி சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களை யாரும் கவனிக்கவில்லை. இதனால், மனம்…

Read more

BREAKING: அதிமுக முன்னாள் அமைச்சர் மனைவிக்கு ஓராண்டு சிறை….!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.எம்.பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறை தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் நல்லம்மாளுக்கு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை விதித்தது. இதை எதிர்த்து அவர்…

Read more

BREAKING NEWS: ஓரிரு நாளில் விஜயகாந்த் வீடு திரும்புவார்… வெளியான அறிக்கை…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிந்து ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

Read more

BREAKING: மருத்துவனையில் விஜயகாந்த் அனுமதி…!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக சிகிச்சைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, விஜயகாந்த் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்

Read more

சற்றுமுன்: முன்னாள் RBI ஆளுநர் காலமானார்…. சோகம்…!!

முன்னாள் RBI ஆளுநர் எஸ்.வெங்கிடரமணன் (92) சென்னையில் இன்று காலமானார். தமிழ்நாட்டின் முதன்மை செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதனின் தந்தை இவர். 1990-92ம் ஆண்டுகளில் RBI ஆளுநராக இருந்தபோது, இந்தியா பொருளாதார ரீதியாக பல சவால்களை சந்தித்தது. இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய…

Read more

BREAKING: தமிழக மீனவர்கள் 22 பேர் கைது…!!

தமிழக மீனவர்கள் 22 பேரை அத்துமீறி இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளது. பருத்தித் துறை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 படகுடன் 22 பேரையும் கைது செய்துள்ளனர்.…

Read more

Breaking: 7 விவசாயிகள் மீதான குண்டாஸ் ரத்து? வெளியான தகவல்…!!!

தி.மலை செய்யாறு அருகே சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், போராடிய 20 விவசாயிகள் கைது செய்யப்பட்ட நிலையில், 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும்…

Read more

BREAKING: காங்கிரஸில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி…!!!

பிரபல நடிகையும், முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால், அதிருப்தியில் இருந்த அவர் பாஜகவிலிருந்து விலகினார். இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை ஐதராபாத்தில் சந்தித்த விஜயசாந்தி, அவர்…

Read more

BREAKING: நேருக்கு நேர் சந்திக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்…!!!

நாளை நடைபெறும் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கிறது. சேலத்தில் இருந்து இன்று சென்னை திரும்பும் இபிஎஸ், சிறப்பு கூட்டம் தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். நாளைய கூட்டத்தில் இபிஎஸ் – ஓபிஎஸ் நேருக்கு நேர் சந்தித்துக்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி மருத்துவ அறிக்கை.. அதிர்ச்சி….!!

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில், செந்தில் பாலாஜிக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பித்தப்பை கல்லை கரைப்பதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே, அவருக்கு உயர் ரத்த அழுத்தம், வயிற்றுப்புண் மற்றும் குடல் புண் காரணமாக சிறப்பு குழுவினர்…

Read more

BREAKING ALERT: உருவானது “மிதிலி” புயல்…!!!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்தாண்டு வங்கக்கடலில் ஏற்கெனவே 2 புயல்கள் உருவான நிலையில், 3வது முறையாக உருவான புயலுக்கு மிதிலி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடிய காரணங்களால்…

Read more

BREAKING: கூட்டுறவு ஆலைகளுக்கு 10% போனஸ்….!!!

கூட்டுறவு & பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் மொத்தம் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு…

Read more

BREAKING: கோயில் திருவிழாவில் நடந்த விபரீதம் : பக்தர்கள் காயம்…!!!

கர்நாடகாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மின் விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹாசனம்பா கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக, பாதுகாப்புக்காக போலீசார் வைத்திருந்த தடுப்பின் மீது…

Read more

BREAKING: ஆளுநர் ரவிக்கு ‘செக்’ வைத்த உச்சநீதிமன்றம்…!!!

தமிழக அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானதாக உள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். ஆளுநருக்கு எதிரான வழக்கில், 2020 முதல் மசோதாக்களை கிடப்பில் வைத்து அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்கி வருவதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து தலைமை நீதிபதி,…

Read more

Other Story