நீலகிரி, கோவை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனியில் அடுத்த ஒரு மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூரில் கனமழை வெளுக்கும். இதனால், இதுவரை விடுமுறை அளிக்கப்படாத மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது