நாளை நடைபெறும் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கிறது. சேலத்தில் இருந்து இன்று சென்னை திரும்பும் இபிஎஸ், சிறப்பு கூட்டம் தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். நாளைய கூட்டத்தில் இபிஎஸ் – ஓபிஎஸ் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் சம்பவம் நடக்க இருக்கிறது. அதுமட்டுமல்ல, மீண்டும் ஓபிஎஸ் இருக்கை விவகாரம் குறித்து இபிஎஸ் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளார்.
BREAKING: நேருக்கு நேர் சந்திக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ்…!!!
Related Posts
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், அந்த…
Read moreBREAKING: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி…
Read more