BREAKING: போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கில் இருந்து விலகல்….!!

தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் போக்குவரத்து வேலை நிறுத்தத்தில் தொமுச, ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தினர் பங்கேற்கவில்லை. பொங்கல் பண்டிகை நெருங்குவதால், மக்கள் பாதிக்கக் கூடாது என்பதால் ஸ்டிரைக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அதேசமயம் சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், சுமார் ஒரு…

Read more

BREAKING: நாட்டையே உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!

இந்தியாவை உலுக்கிய பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை அளித்துள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேரை கடந்தாண்டு முன்கூட்டியே குஜராத் மாநில அரசு விடுதலை…

Read more

BREAKING: தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் அகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் லேசான மழை…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் மொத்தம் 10 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை…!!!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், தற்போது மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும்…

Read more

BREAKING: இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது…!!!

கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். விடிய விடிய கனமழை பெய்திருக்கும் பொழுதிலும்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் விடுமுறை…!!

தமிழ்நாட்டில் மழை எதிரொலியாக இதுவரை 8 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

Read more

BREAKING: கூண்டோடு மாற்றியது தமிழக அரசு….!!

32 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு எஸ்.பியாக திருநாவுக்கரசு, சென்னை புலனாய்வுத்துறை எஸ்.பியாக ஆர்.ராமகிருஷ்ணன், தெற்கு போக்குவரத்து காவல் துணை ஆணையராக பண்டி…

Read more

Breaking: சிறுத்தை தாக்கி பலியான 2 பேருக்கு ரூ. 10லட்சம் நிதியுதவி..!!

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏலமன்னா கிராமத்தை சேர்ந்த சரிதா(வயது 29), நான்சி (3வயது) இருவரும் சிறுத்தை தாக்கி உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. இருவரை…

Read more

BREAKING: இன்று 15 மாவட்டங்களில் கனமழை பொளந்து கட்டும்…!!

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், சென்னை, காஞ்சி, ராணிப்பேட்டை, குமரி, நெல்லை, தென்காசி,…

Read more

BREAKING: ரேஷன் கடைகளில் கை ரேகை கட்டாயம்…!!

பொங்கல் பரிசுத் தொகுப்பு & ₹1000 ரொக்கம் பெற, இன்று முதல் வீடுவீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பி.ஒ.எஸ். எந்திரம் மூலம் விரல்ரேகை கட்டாயம் வைக்க வேண்டும்; விரல் ரேகையை சரிவர பதிய…

Read more

Breaking: சற்றுமுன் கலைஞர் 100 விழா தொடங்கியது…!!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக தொடங்கியது. சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாலை 4 மணி அளவில் தொடங்கிய இந்த நூற்றாண்டு விழாவில் எண்ணற்ற…

Read more

BREAKING: திமுக இளைஞரணி மாநாடு தேதி அறிவிப்பு…!!!

திமுக இளைஞர் அணியின் 2ஆவது மாநில மாநாடு வரும் 21ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை வெள்ளம், மீட்பு பணி, நிவாரணப் பணிகளால், திமுக இளைஞரணி மாநாடு…

Read more

BREAKING: நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும்… மக்களே ரெடியா ..??

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்புடன் ₹1000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், பொங்கல் பணம் ₹1000, பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் நாளை முதல் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் என்றும் டோக்கனில்…

Read more

BREAKING: இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தை… அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…!!

இன்று மதியம் 3 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு, போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன.9ஆம் தேதி திட்டமிட்டப்படி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் அவசர…

Read more

BREAKING: இலவசம்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவிப்பு…!!!

  சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தகக்காட்சியில் ஜன.8ம் தேதி காலை 9 மணிக்கு முதல்முறையாக “சென்னை வாசிக்கிறது” என்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் வாசிக்கும் புத்தகங்கள் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மாணவர்கள் மட்டுமின்றி…

Read more

BREAKING: தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… வானிலை மையம் அறிவிப்பு…!!

தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, தென்காசி, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு…

Read more

தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் சற்றுநேரத்தில் தீர்ப்பு..!!!

தமிழ்நாட்டையே உலுக்கிய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் மீதான பாலியல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது. பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள்…

Read more

BREAKING: ஆசிரியர் வேலைக்காக காத்திருப்போருக்கு…. அரசு மகிழ்ச்சியான ஸ்பெஷல் அறிவிப்பு…!!

ஆசிரியர் வேலைக்காக காத்திருப்போருக்கு பொங்கல் பரிசாக ஸ்பெஷல் மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக 1500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பவும், தேர்வாகும் தேர்வர்களை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள…

Read more

BREAKING: தமிழகத்தில் தேர்தல் நடத்துவது குறித்து இறுதி ஆலோசனை…!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் சென்னையில் ஆலோசனை நடத்துகிறது. தலைமை தேர்தல் ஆணையர் நடத்தும் ஆலோசனையில் ஆட்சியர், காவல் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். இறுதி வாக்காளர்…

Read more

கு.க.செல்வம் மறைவு: சற்றுநேரத்தில் இறுதி ஊர்வலம்…!!

திமுகவின் மூத்த தலைவரும், ஆயிரம் விளக்கு தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏவுமான கு.க.செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், முக்கிய தலைவர்கள் அஞ்சலி…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் 900 பேர் குற்றவாளிகள்…!!

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கில் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். 2011ல் செந்தில்பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அரசு அதிகாரிகள், போக்குவரத்து ஊழியர்கள் என 900 பேரை குற்றவாளிகளாக காவல்துறை சேர்த்துள்ளது.…

Read more

BREAKING: இங்கெல்லாம் கனமழை வெளுக்கும்…!!!

தமிழகத்தில் நாளை தேனி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. ஜன. 5ஆம் தேதி நீலகிரியிலும், 7ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் கனமழை வெளுக்கும். தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில்…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி வழக்கில் புதிய உத்தரவு…!!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார். இம்மனு தொடர்பாக ED ஜன. 8க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி அள்ளி ஒத்திவைத்தார்.…

Read more

BREAKING: திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்…!!!

திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் இன்று காலமானார். சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 2016ல் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வான அவர், திமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்தார். ஆனால், தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2020இல் பாஜகவில் இணைந்தார். இருப்பினும், அவருக்கு…

Read more

BREAKING : தமிழகத்தில் 6ம் தேதி பஸ் ஓடாதா?.. அரசு அழைப்பு…!!

பழைய ஓய்வூதியம், புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6 முதல் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால், 6ம் தேதி பேருந்து ஓடாத சூழல் உருவாகியுள்ளது.…

Read more

BREAKING: அதானி வழக்கில் சிறப்புக்குழு தேவையில்லை…!!

அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு ஏதும் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதானி நிறுவனங்களில் மோசடி நடைபெறுவதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில்,…

Read more

BREAKING: கைது ஆகிறாரா கெஜ்ரிவால்….? வெளியான தகவல்…!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக கெஜ்ரிவால் மறுப்பு தெரிவித்துள்ளார். ED 3ஆவது முறையாக அனுப்பிய சம்மனை ஏற்க மறுத்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை; ஆனால், விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என கடிதம் கொடுத்துள்ளார்.…

Read more

BREAKING: மகளிர் உரிமை தொகை…. தமிழக அரசு புதிய உத்தரவு…!!

தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை வருவதால், முன்கூட்டியே வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், ரூ.1000 பெற புதிதாக 11.85 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. இதனால் இத்திட்டத்தை…

Read more

BREAKING: கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசு…? வெளியான தகவல்…!!!

சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை ரூ. 20,000 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே, வீட்டு வரி, சொத்து வரியை அரசு கடுமையாக உயர்த்தியது. அதோடு, காலதாமதமாக வரி செலுத்தினால் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், சொத்து வரி…

Read more

BREAKING: மாதம் ரூ.1000.. முதல்வர் ஸ்டாலின் சூளுரை…!!!

பாரதிதாசன் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 3 லட்சத்திற்கும் அதிகமான மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 மற்றும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 29 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது என்று சூளுரைத்தார். இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து…

Read more

BREAKING: இன்று கனமழை வெளுத்து வாங்கும்…!!

நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கும், நாளை அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டத்திற்கும் வாய்ப்புள்ளது என்றும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா ஆகிய கடல் பகுதிகளில்…

Read more

BREAKING: ஒரு குடும்பமே அழிந்தது…. கண்ணீர்…!!

புத்தாண்டு தினமான இன்று, தமிழகத்தில் அடுத்தடுத்து கோர சம்பங்கள் நடந்துள்ளன. இன்று காலையில் ஆம்பூரில் கோர விபத்து நடந்த நிலையில், தற்போது திருச்சி ரயில் நகரில் வீட்டின் சிமென்ட் கூரை பெயர்ந்து விழுந்ததில் ஒரு குடும்பமே உயிரிழந்தது தமிழகத்தை உலுக்கியுள்ளது. இன்று…

Read more

BREAKING: சிலிண்டர் விலை குறைந்தது…. மகிழ்ச்சி…!!

புத்தாண்டு நாளான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்ததால், சாலையோரம் மற்றும் நடுத்தர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1929லிருந்து ரூ.4.50 குறைந்து ரூ. 1,924.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு…

Read more

BREAKING: 2024 ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயம்…!!

  2024ஆம் ஆண்டில் முதல் சூரிய உதயத்தை கான குமரியில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். குமரியில் சூரிய உதயம், அஸ்தமனம் காட்சியை தெளிவாக பார்க்கலாம் என்பதால் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இங்கு…

Read more

BREAKING: இதற்கான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்…!!!

அரசு விரைவு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளவும், கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையிலான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் எனவும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென்…

Read more

BREAKING: இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு…!!

நாமக்கல் மொத்த கொள்முதல் பண்ணையில் கறிக்கோழி (உயிருடன்) ஒரு கிலோ ₹5 உயர்ந்து ₹102க்கு விற்பனையாகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சிக்கன் எடுக்க மக்கள் கடைகளுக்கு படையெடுத்து வரும் நிலையில், இந்த விலை உயர்வு அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்த கொள்முதல்…

Read more

BREAKING: இனி இதற்கு “விஜயகாந்த் பெயர்”…. அறிவித்தார் முதல்வர்…!!

கோயம்பேடு வளைவு சந்திப்பு சாலைக்கு விஜயகாந்த் சதுக்கம் என பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விஜயகாந்த் – மு.க.ஸ்டாலின் ஆரம்ப காலத்தில் இருந்தே நல்ல நண்பர்கள். கேப்டன் மறைந்தபின், பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில், கோயம்பேட்டில் ஆண்டாள் அழகர்…

Read more

BREAKING: தமிழகத்தில் ரூ.3,000 உதவித் தொகை உள்ளிட்ட பல அறிவிப்பு…!!!

மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு ரூ. 10,000 2 4%, ரூ. 1 லட்சம் வரை 6% வட்டி வீதத்தில் சிறப்பு கடன் வழங்கப்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புதிய கடன்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்…

Read more

BREAKING: விஜயகாந்த் உடல் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது…!!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்திற்கு கொரோனா தொற்று இருப்பதாக தேமுதிக தலைமை அலுவலகம் இன்று காலை அறிக்கையின்மூலம் தெரிவித்தது. இந்நிலையில்…

Read more

BREAKING: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் (71) உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூச்சுத் திணறல் காரணமாக இரு தினங்களுக்கு முன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தேமுதிக அறிக்கையின் மூலம் இன்று காலை உறுதி செய்யப்பட்டது. இதனைத்…

Read more

BREAKING: மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு…!!!

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை அளிப்பது தொடர்பாக மருத்துவர்கள் குழு ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்தை பார்க்க தேமுதிக நிர்வாகிகள், ரசிகர்கள் அதிகளவில் வரக்…

Read more

டெலிவரி ஊழியர்களுக்கு தனி நலவாரியம்…. சற்றுமுன் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!!

ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்காக புதிய நலவாரியம் அமைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே, முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். அதன்படி, இணைய செயலிகள் வாயிலாக வழங்கப்படும் உணவு, மளிகை உள்ளிட்ட அனைத்து டெலிவரி சேவைகளில் பணிபுரியும் அமைப்பு…

Read more

BREAKING: புதுச்சேரியில் கொரோனாவிற்கு ஒருவர் உயிரிழப்பு….!!

இந்தியாவில் ஜேஎன்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.இந்தியாவை பொறுத்தவரை தற்போது கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்து 170 ஆக உள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள…

Read more

BREAKING: இனி ரூ.25க்கு ஒரு கிலோ அரிசி…. சூப்பர் குட் நியூஸ்…!!

பாரத் என்ற பிராண்ட் பெயரில் ₹25க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சமீபகாலமாக அரிசி விலை கிடுகிடுவென்று உயர்ந்து ₹100 வரை சென்றது. இதனால், ஏழை நடுத்தர மக்கள் அரிசியை வாங்க முடியாத சூழல் உருவானதால்,…

Read more

BREAKING: வாயு கசிவு: எண்ணூர் மக்கள் ஆர்ப்பாட்டம்….!!!

வாயு கசிவை ஏற்படுத்தி எண்ணூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் கோரமண்டல் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று எண்ணூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆலையின் குழாயில் இருந்து வெளியான அமோனியா வாயுவால் கடல் மற்றும் காசு மாசு பட்டிருக்கிறது.…

Read more

BREAKING: வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு வீடு…!!!

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் வீடு இழந்தவர்கள் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அவர், வீடு இல்லாதவர்களும் வீடு கோரி விண்ணப்பித்தால் பரிசீலனை செய்யப்படும்…

Read more

BREAKING: விஜயகாந்த் காட்டமாக அறிக்கை…!!!

பண்டிகை நாட்களில் கூட குடும்பத்தினருடன் இல்லாமல், சேவை செய்யும் போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னைகளை தமிழக அரசு உடனே தீர்க்க வேண்டும் என விஜயகாந்த் காட்டமாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை உடனே உயர்த்த வேண்டும்; ஓய்வு பெறும்போது பணப் பலன்களை…

Read more

Breaking: ஜனவரி 2 முதல் பள்ளி மாணவர்களுக்கு அறிவிப்பு….!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை. தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜன.2ஆம் தேதி முதல் புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். மேலும், பள்ளிகள் திறந்த பிறகு விடுபட்ட பாடங்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடத்தப்படும் என்றும்,…

Read more

BREAKING: ஆட்சியரின் முக்கிய உத்தரவு… குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…!!!

கனமழை & வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு வழங்கவும், ரேஷன் கடைகளுக்கு முன் தண்ணீர் தேங்கி இருந்தால், உடனே அகற்றவும் நுகர்வோர்…

Read more

BREAKING: 4000ஐ தாண்டியது கொரோனா…!!

ஜே.என்.1 என்ற புதிய கொரோனா வைரஸ் பரவல் கேரளாவை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 334 பேருக்கு தொற்று உறுதியானதால், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 4054ஆக உயர்ந்துள்ளது; ஒருவர் உயிரிழந்துள்ளார். சுகாதாரத்துறை…

Read more

Other Story