பொங்கல் பரிசுத் தொகுப்பு & ₹1000 ரொக்கம் பெற, இன்று முதல் வீடுவீடாக டோக்கன் விநியோகம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று பி.ஒ.எஸ். எந்திரம் மூலம் விரல்ரேகை கட்டாயம் வைக்க வேண்டும்; விரல் ரேகையை சரிவர பதிய இல்லாதோர் கையொப்பம் போட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விரல்ரேகை, கையொப்பத்தை சரிபார்த்த பின் பொங்கல் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
BREAKING: ரேஷன் கடைகளில் கை ரேகை கட்டாயம்…!!
Related Posts
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், அந்த…
Read moreBREAKING: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி…
Read more