தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், சென்னை, காஞ்சி, ராணிப்பேட்டை, குமரி, நெல்லை, தென்காசி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனியிலும் கனமழை பெய்யும் எனவும் அலர்ட் கொடுத்துள்ளது
BREAKING: இன்று 15 மாவட்டங்களில் கனமழை பொளந்து கட்டும்…!!
Related Posts
BREAKING: பாஜக ஆதரவைத் திரும்பப் பெற்ற எம்.எல்.ஏக்கள்…!!
ஹரியானாவில் நயாப் சைனி தலைமையிலான பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் திரும்பப் பெற்றுள்ளனர். பணவீக்கம், வேலையின்மை, நிர்வாக சீர்கேடுகளை எதிர்த்து சோம்பிர், ரந்தீர், தரம்பால் ஆகிய மூவரும் தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறியுள்ளனர். அத்துடன்…
Read moreBREAKING: ஜெயக்குமார் கால்கள் கட்டப்பட்டிருந்தன… அதிர்ச்சி தகவல்…!!!
மறைந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் உடற்கூராய்வில், அவரது வயிற்றில் மேல் பகுதியில் இரும்புத் தகடு இருந்ததும், கால்கள் கட்டப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில், சடலமாக அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், நடந்தது கொலையா? தற்கொலையா…
Read more