மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்பு…. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்..!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது நுகர்வோருக்கு பாதுகாப்பு தான், முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழக அரசின் கொள்கை முடிவில் நாங்கள் தலையிட…

Read more

நீங்க வச்சிருக்கும் ஆதார் தவறான வழியில் உபயோகிக்கப்பட்டதா?…. கண்டுப்பிடிப்பது எப்படி?…. இதோ வழிமுறைகள்….!!!!

நாட்டில் அரசின் நலத்திட்டங்கள் ஆதார் அட்டை வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் கார்டில் தங்களின் பெயர், முகவரி, பிறந்ததேதி (அ) வயது, பாலினம், மொபைல் எண், முகவரி ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் ஆதார் கார்டு வாயிலாக வங்கிகளில் கடன் வாங்க…

Read more

மும்பை ஐ.ஐ.டி-யில் கல்லூரி மாணவன் தற்கொலை… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் போவாய் பகுதியில் இந்திய தொழில்நுட்ப கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்குள்ள விடுதியில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சோலங்கி என்பவர் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல்…

Read more

“மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம்”…. அதிகாரிகள் வெளியிட்ட புது அப்டேட் நியூஸ்…..!!!!!

நம் நாட்டின் முக்கியமான நகரங்களில் உள் கட்டமைப்பு வசதிகளையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசானது சென்ற 2015ம் வருடம் ஸ்மார்ட்சிட்டி எனும் திட்டத்தினை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்கு தேவையான…

Read more

உத்கல் பல்கலைக்கழகத்தில் இரு தரப்பினரிடையே மோதல்… பாதியில் நின்று போன கருத்தரங்கு… நடந்தது என்ன…??

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுராஜித் மஜூம்தார் என்பவர், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றுவதற்காக நேற்று வந்துள்ளார். “இந்திய அரசியல் சாசனம் மற்றும் கல்விக் கொள்கை” என்னும் தலைப்பில் அவர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இதற்கான…

Read more

இனி தேர்வுகளில் முறைகேடு செய்தால் “ஆயுள் தண்டனை”…. உத்திரகாண்ட் அரசு அறிவிப்பு…!!!

உத்தரகாண்ட் மாநில அரசு  தேர்வு எழுதுபவர்கள் தேர்வில் முறைகேடு செய்தால் கடுமையான தண்டனை விதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி தேர்வு மோசடியில் சிக்கினால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்ற விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், சொத்துகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும்…

Read more

“மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டம்”…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

கேரளாவில் ASAP ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் முறை மாணவர்களுக்கான 3வது உச்சிமாநாடு நடந்தது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்று, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். அவர் கூறியாதவது, Young Innovators Programme மற்றும்…

Read more

2 மாதங்களில் மட்டும் 6 முறை…. காட்டு யானையின் அட்டுழியம்…. அச்சத்தில் தவிக்கும் மக்கள்….!!!!!

கேரளா மூணாறு பகுதியில் சென்ற சில மாதங்களாகக் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று(பிப். 12) இரவு மூணாறு அருகிலுள்ள சொக்கநாடு பகுதியில் புண்ணியவேல் என்பவருக்கு சொந்தமான…

Read more

அவர் இறந்துட்டாரு…. பணம் கட்டிட்டு உடலை எடுத்துட்டு போங்க…. திடீரென நடந்த டுவிஸ்ட்…. பெரும் பரபரப்பு….!!!!

பஞ்சாப் மாநிலம் ராம் காலனி கேம்ப் நகரில் நங்கால் ஷாகீத் கிராமத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பகதூர் சிங். இவருக்கு இருமல் தொற்று ஏற்பட்டதால் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதன் காரணமாக பகதூர் சிங்கை சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் ஹோசியார்பூரிலுள்ள ஐ.வி.ஒய்…

Read more

கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்….. வசமாக மாட்டிய நபர்…. விசாரணையில் வெளியான உண்மை….!!!!

மராட்டியத்தின் மும்பை நகரில் பிரபல கூகுள் நிறுவனத்துக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அப்போது பேசிய நபர், புனே நகரிலுள்ள கூகுள் நிறுவனத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனே தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த அலுவலகம் கண்காணிப்பில் வைக்கப்பட்டது.…

Read more

#BREAKING: பிரபாகரன் உயிரோடு இல்லை; எங்களிடம் ஆதாரம் இருக்கு; இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

இலங்கையில் தமிழீழ போர் நடந்த போது அப்போது அதிபராக இருந்த மகேந்தா ராஜபக்சே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலை புலிகள் அழிக்கப்பட்டன என அறிக்கை வெளியிட்டார். இதை தொடர்ந்து அடிக்கடி பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர் மீண்டும் வருவார்…

Read more

BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இல்லை: இலங்கை ராணுவம் அறிவிப்பு!!

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என இலங்கை ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்து, பழ. நெடுமாறன் கருத்தை மறுத்துள்ளது. பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரம் இலங்கை ராணுவத்திடம் உள்ளதாகவும், 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என இலங்கை ராணுவ…

Read more

தமிழீழ விடுதலை – பிரபாகரன் அறிவிக்கிறார் ? CBI வளையத்தில் பழ.நெடுமாறன்!!

தமிழீழ விடுதலையை விரைவில் பிரபாகரன் அறிவிக்க உள்ளதாகவும், சர்வதேச சூழல்கள் அதற்க்கு சாதகமாக இருப்பதாகவும் பழ.நெடுமாறன் தெரிவித்து இருக்கின்றார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும், அவர் குடும்பத்தாருடன் நலமாக இருப்பதாகவும் பழ. நெடுமாறன் தெரிவித்திருக்கக்கூடிய தகவல் தற்போது தமிழீழ …

Read more

விடுதலைப் புலிகளின் உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றார் ? பரபரப்பு தகவல்!!

விடுதலைப் புலிகளின்  உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.பொட்டு அம்மானை இந்தியாவில் உளவு அமைப்பான RAW கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள ஒரு நாட்டில் பொட்டு அம்மான் வசித்து…

Read more

BIG BREAKING: பிரபாகரன் எங்கே ? பழ.நெடுமாறனை CBI விசாரிக்க முடிவு!!

உலகத்தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும்,  அவர்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருப்பதாகவும்  இன்று அதிர்ச்சிகரமான ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார். இந்த தகவல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  பழ. நெடுமாறன் கூறிய…

Read more

சிவராத்திரி தினம்… உஜ்ஜைன் நகரில் 21 லட்சம் அகல்விளக்குகள் ஏற்ற முடிவு… முதல்- மந்திரி தகவல்…!!!!

வருகிற 18-ஆம் தேதி சிவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் உஜ்ஜை நகரில் 21 லட்சம் அகல்விளக்குகள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது, “சிவஜோதி அர்ப்பணம் 2023” என்னும் திட்டத்தின்…

Read more

துருக்கி, சிரியாவிற்கு இந்தியாவின் நிவாரண பொருட்களுடன் 7-வது விமானம்… அரிந்தம் பாக்சி தகவல்…!!!!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய பேரிடர் மீட்பு குழுவினர் “ஆபரேஷன் தோஸ்த்” என்னும் பெயரில் தீவிரமாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்படுகிறது. அந்த வகையில்…

Read more

போஸ்ட் ஆபிஸ் திட்டம்: ரூ.50 முதலீட்டில் லட்சக்கணக்கில் வருமானம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!

தபால் அலுவலக கிராம பாதுகாப்பு திட்டமானது மிகவும் பிரபலமானதாகும். இந்த திட்டத்தில் கிராமப்புற மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பயன் பெறுவார்கள். இதில் மிக முக்கிய விஷயம் என்னவெனில், நீங்கள் தினசரி 50 ரூபாய் மட்டுமே முதலீடு செய்யவேண்டும். அதன்பின்…

Read more

பிரபாகன், பிரபாகரனின் மனைவி, மகள் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள்: சற்றுமுன் வெளியான தகவல்!!

உலகத் தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார். விரைவில் வெளிப்படுவார். அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் எங்கே இருக்கிறார் ? எப்போது வருவார் ?  என்பது எங்களுக்கு மட்டுமல்ல……

Read more

BREAKING: பிரபாகரன் எங்கே இருக்கின்றார்; எப்போது வருவார் ? பிரபாகரன் குடும்பத்தினரிடம் பேசிய பழ. நெடுமாறன்!!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என உலகத்தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சர்வதேச சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பி இருக்கின்ற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழில…

Read more

“அதானி குழும விவகாரம்”… எம்.பி ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்….!!

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கடந்த 7-ம் தேதி நடைபெற்ற போது எம்பி ராகுல் காந்தி அதானி குழுமம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனக் கூறினார். அதோடு அதானியுடன் பிரதமர் நரேந்திர மோடி…

Read more

அடக்கொடுமையே..! பசுக்களை ரயிலில் தள்ளி கொலை….. உ.பி.,யில் அதிர்ச்சி சம்பவம்…!!

24 பசுக்களை ரயில் முன் தள்ளிவிட்ட சம்பவம் உ.பி.,யில் நிகழ்ந்துள்ளது. இதில் 11 பசுக்கள் உயிரிழந்தன. சம்பல் மாவட்டம் லாராவன் கிராமத்தில் வேளாண்மை தொழில் அதிக அளவில் செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் விளைநிலங்களில் உள்ள…

Read more

ஆன்லைனில் ஆதார் கார்டு புதுப்பிப்பு…. எப்படி தெரியுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமகன்களுக்கு முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. இதனிடையே உங்களது  ஆதார் அட்டையில் ஏதேனும் பிழை இருப்பின் அரசாங்கம் வழங்கும் பலன்களை பெற முடியாமல் போய்விடும் மற்றும் வங்கி சம்மந்தமான வேலைகளில் சில பிரச்சனைகள் ஏற்பட நேரிடும்.…

Read more

BIG BREAKING: பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் தகவல்!!

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னைக்கு நம்முடைய தமிழின தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றிய உண்மை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும்…

Read more

“செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் நீதித்துறையில் புரட்சி”…. உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி…!!!

டெல்லியில் தனியார் வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா ஹோலி கலந்து கொண்டு பேசினார். அவர் நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தும் புரட்சி தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, தொழில்…

Read more

பிஎம் கிசான் திட்டம்: அவர்களுக்கெல்லாம் தவணைத் தொகை கிடைக்காது?…. இதோ முழு விபரம்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டி உள்ள விவசாயிகளுக்கு மிகப் பெரிய நல்ல செய்தியை வழங்க இருக்கிறார். அதன்படி, ஹோலி பண்டிகைக்கு முன் சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு தலா ரூபாய்.2000 வழங்க உள்ளார் பிரதமர். பிஎம் கிசான் சம்மன் நிதியின் 13வது…

Read more

“உல்லாசம் அனுபவித்து ஏமாற்றி விட்டார்”…. நடிகை ராக்கி சாவந்த் கணவர் மீது ஈரான் நாட்டுப் பெண் பரபரப்பு புகார்….!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருப்பவர் ராக்கி சாவந்த். இவர் அதில் துரானி என்பவரை காதலித்து கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி சில மாதங்களிலேயே பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில் ராக்கி சாவந்த் தன்…

Read more

“கடும் பனிப்பொழிவு”…. வீடியோ கால் மூலம் கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம்…. காஷ்மீரில் நெகிழ்ச்சி சம்பவம்….!!!

காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் கெரன் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் பனிபொழிவால் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

Read more

BREAKING: டிக்கெட் வெளியானது…. பக்தர்களே உடனே முந்துங்க..!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பிப்.22- 28ம் தேதி வரையிலான 3300 சிறப்பு தரிசன ஆன்லைன் டிக்கெட்டை இணையதளத்தில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. மூத்த குடிமகன்கள், மாற்றுத் திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகளுக்கான…

Read more

“முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டை செல்போனில் புக் செய்ய வேண்டுமா”…? அப்போ கண்டிப்பாக இத தெரிஞ்சு வச்சுக்கோங்க….!!

இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணங்களையே விரும்புவார்கள். ரயிலில் செல்வதற்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டால் பயணம் சுலபமாக இருக்கும். ஆனால் கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சில பிரச்சனைகள் நேரிடும். இதன் காரணமாக ரயில்வே நிர்வாகம் முன்பதிவு…

Read more

“இந்தியாவில் பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படாதது ஏன்”…? நிபுணர்கள் சொல்லும் விளக்கம் இதுதான்…!!!

இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் தடுக்கப்படுவது எப்படி என்பது குறித்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்தியாவில் சிறிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் தான் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் தடுக்கப்படுகிறதாம்‌. சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் புவி தட்டுகளின் அழுத்தத்தை விடுவிக்க உதவுகிறது. பேரழிவில்…

Read more

“இனி 1386 கி.மீ தூரத்தை 12 மணி நேரத்தில் கடக்கலாம்”…. டெல்லி- மும்பை அதிவிரைவு சாலையின் சிறப்பம்சங்கள் இதோ…!!

தலைநகர் டெல்லியையும் பொருளாதார தலைநகரமான மும்பையையும் இணைக்கும் வகையில் சுமார் ஒரு லட்சம் கோடி பட்ஜெட்டில் அதிவிரைவு சாலை அமைக்கப்பட இருக்கிறது. இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. இந்த சாலை டெல்லி மும்பை மாநகரங்களுக்கு இடையே…

Read more

இருட்டில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்திய இளம் பெண்…. இறுதியில் வந்த பிரச்சனை…. 20-20-20 அட்வைஸ் சொன்ன மருத்துவர்….!!!!

ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் சுதீப் குமார் என்பவரிடம் மஞ்சு என்ற இளம் பெண் ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். குழந்தையை பார்ப்பதற்காக வேலையை விட்டுவிட்டு அந்த பெண் வீட்டில் இருந்து குழந்தையை பார்த்து வந்துள்ளார். அதேசமயம் செல்போனையும் அதிகமாக…

Read more

அய்யோ இப்படி ஒரு அவலமா?…. தள்ளு வண்டியில் தந்தையை 3 கிலோ மீட்டர் தள்ளி சென்ற 6 வயது சிறுவன்…. கலங்க வைக்கும் வீடியோ….!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் singrauli என்ற மாவட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய தந்தையை ஆறு வயது சிறுவன் தனது தாயுடன் சேர்ந்து தள்ளு வண்டியில் வைத்து தள்ளி சென்ற சம்பவம் பலரின் மனதை உருக வைத்துள்ளது. தனது தந்தையை சுமார் மூன்று…

Read more

டெல்லி – மும்பை விரைவு சாலை…. இனி ஜெட் வேகத்தில் போகலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன்படி பிரதமர் மோடி வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் முக்கிய நகரங்களை…

Read more

“இந்தியாவில் பெரிய அளவிலான நிலநடுக்கம் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை”… வல்லுனர்கள் தகவல்…!!!!

சிறிய அளவிலான நிலநடுக்கத்தினால் அழுத்தமானது வெளியேறி இந்தியாவினை பெரிய அளவிலான நிலநடுக்கத்தில் இருந்து பாதுகாப்பதாக அறிவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதேபோல் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இந்தியா அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, மக்கள்…

Read more

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சூப்பர் வசதி…? தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!!!

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை மொபைல் போன் மூலமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ப்ளே ஸ்டோரில் யூ டி எஸ் என்னும் மொபைல் ஆப் செயலியை தரவிறக்கம் செய்து எளிதாக பயண…

Read more

‘நாட்டு நாட்டு’ பாடல் ஸ்டெப் போட்ட பிரபல தொழிலதிபர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சமீபத்தில் ஃபார்முலா இ-ரேஸ் பந்தயத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ராம்சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தொழிலதிபர் ஆனந்த்…

Read more

அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்…. என்னென்ன தெரியுமா…? மாநில அரசு அதிரடி..!!

ஹரியானாவின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பல வித்தியாசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜீன்ஸ் பேண்ட், டி-சர்ட், பளாசோ பேண்ட்கள் அணியக் கூடாது. நகங்களை நீளமாக வளர்க்கக் கூடாது, மேக் அப் அணியக் கூடாது, அதிக நகைகள் அணியக் கூடாது, செருப்புகள் அணிந்து…

Read more

இளைஞர்களே உஷார்!…. தேர்வில் மோசடி செய்தால் ஆயுள் தண்டனை… மாநில அரசு எச்சரிக்கை….!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆள் சேர்ப்பு தேர்வுகளில் நியாயமற்ற வழிகளை தடுக்க வழிசெய்யும் புது சட்டத்திற்கு கவர்னர் குர்மித்சிங் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து அரசு தேர்வில் மோசடி செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை (அல்லது) 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். அவர்களது சொத்துக்களும் பறிமுதல்…

Read more

குட் நியூஸ்…! கல்லூரி பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி…. பாஜக உறுதி…!!!

மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 2…

Read more

பெண்கள் 5 நாட்கள் ஆடை அணியக் கூடாது… எதற்காக தெரியுமா…? வினோதமான கிராமம்..!!!

ஹிமாச்சல பிரதேசத்தில் இருக்கும் பினி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காலம் காலமாக வினோதமான நடைமுறை ஒன்று பின்பற்றபட்டு வருகிறது. அது என்னவென்றால், அந்த கிராமத்தில் அழகாக உடை உடுத்தும் திருமணமான பெண்களை பேய்கள் அழைத்து சென்றுவிடுமாம். அந்த பேயை…

Read more

பிரதமரே!… அதை நிறுத்திவிட்டு நாட்டு மக்களைப் பற்றி சிந்தியுங்கள்?…. ராகுல் காந்தி ஸ்பீச்….!!!!

காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்திய பட்ஜெட் பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட ராகுல்காந்தி, இந்தியாவின் ஒற்றுமை நடைப்பயணத்தின்போது நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களைப் பாதித்துள்ள பிரச்னைகளை உணர்ந்ததாக கூறினார். அதோடு பணவீக்கம், வேலையில்லா…

Read more

அசாமில் லேசான நிலநடுக்கம்…. புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….!!!!

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகிய அசாமில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. அசாமில் உள்ள நகான் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி இருக்கிறது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையமாக கொண்டு இந்த…

Read more

SBI-யின் சூப்பரான முதலீட்டு திட்டம்…. நீங்களும் உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.   அந்தவகையில் எஸ்பிஐ வங்கி SBI Technology Opportunities…

Read more

200 யூனிட் இலவச மின்சாரம்…. ஆண்டுக்கு 6 சமையல் கேஸ் சிலிண்டர் இலவசம்… காங்கிரஸ் வாக்குறுதி…!!

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 2-ம் தேதி மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள்…

Read more

மத்திய அமைச்சர் வீட்டின் மீது கல்வீச்சு தாக்குதல்… அதிரடியாக கைது செய்த போலீசார்…!!!!!

திருவனந்தபுரத்தின் மத்திய இணை அமைச்சர் முரளிதரனுக்கு சொந்தமான வீடு திருவனந்தபுரம் கொச்சுலூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வீட்டில் வேலை பார்க்கும் நபர் வழக்கம்போல் வேலைக்கு வந்துள்ளார். அப்போது கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும்…

Read more

2022-23 ம் நிதியாண்டிற்கான நேரடி வசூல் ரூ.15.67 லட்சம் கோடி… மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

2022 – 2023 ஆம் நிதி ஆண்டிற்கான நேரடி வசூல் ரூ.15.67 லட்சம் என கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த ஆண்டில் 10.2.2023 வரை மொத்த வசூல் 24.9 சதவீதம்அதிகம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

4 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு… தலைமை நீதிபதிகள் நியமனம்…. மத்திய சட்டத் துறை அமைச்சர் வாழ்த்து….!!!!

4 மாநில உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு வாழ்த்து தெரிவித்து உள்ளார். குஜராத், கெளவுகாத்தி, திரிபுரா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.…

Read more

200 யூனிட் மின்சாரம் இலவசம், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசம்…. வாக்குறுதிகளை அள்ளி வீசும் காங்கிரஸ்…!!!!

மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் 200 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. மேகாலயா சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை கடந்த சில நாட்களாகவே பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்…

Read more

Other Story