உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல் வெளியீடு… பிரதமர் எத்தனையாவது இடம் தெரியுமா…??

மார்னிங் கன்சல்ட் என்னும் நிறுவனம் வருடந்தோறும்  பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த வருடம் ஜனவரி 26 -ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் பற்றி அந்த நாட்டு…

Read more

சென்னை மக்களே..! இனி வீடுகளுக்கு குழாய் மூலம் Gas இணைப்பு…. அனுமதி கொடுத்த மாநகராட்சி….!!

இந்தியாவில் குழாய் மூலமாக வீடுகள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு எரிவாயு இணைப்பை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் டோரண்ட் கேஸ் என்று நிறுவனம் குழாய் மூலமாக வீடுகளுக்கு கேஸ் இணைப்பை வழங்கும் திட்டத்தை…

Read more

பரந்தூர்: விமான நிலையம் அமைவது உறுதி…. அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சொன்ன தகவல்….!!!!

சென்னையை அடுத்த பரந்தூரில் விமான நிலையம் அமைவது உறுதியென மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார். பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் பணியானது முழுவீச்சில் நடைபெறுகிறது. இதற்கிடையில் நிலம் கையகப்படுத்துவது குறித்த பணிகளை மாநில…

Read more

தமிழகத்தில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈரோடு கருங்கல்பாளையத்தில் சனிக்கிழமை காலை வீடு வீடாக திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, தி.மு.க ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறோம். இந்த ஆட்சி குறித்தான…

Read more

குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு…. சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களுக்கு குழாய் வாயிலாக கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த இருக்கிறது. சென்னை மாநகராட்சியில் “டோரன்ட் கியாஸ்” நிறுவனமானது குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. சென்னையிலுள்ள…

Read more

குட் நியூஸ்…! குரூப் 4 தேர்வு: கட் ஆப் மதிப்பெண்கள் குறையுமா….? தேர்வர்களுக்கு வெளியான முக்கியமான நியூஸ்…!!!

கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கொரோனா படிப்படியாக குறைந்ததால் கடந்த வருடம் மார்ச் 30ம் தேதி குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடத்திற்கு எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று மதிப்பெண்கள்…

Read more

“விரைவில் தொழு நோய் இல்லாத தமிழ்நாடு”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஸ்பீச்….!!!!!

2025ம் வருடத்திற்கு முன்னதாகவே தொழு நோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தொழு நோய் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையிலுள்ள ராணி மேரி கல்லூரியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

Read more

நாளை(5.2.2023) தைப்பூசத்திருவிழா: பக்தர்கள் இந்த உடை அணிய தடை…. எச்சரிக்கை உத்தரவு…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் 2023 ஆம் வருட தைப்பூச திருவிழாவானது நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு கோவிலில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தைப்பூச திருநாள் அன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு…

Read more

#BREAKING : கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலா  2 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம்…

Read more

“சொந்த மக்களை அரசே சுரண்டக் கூடாது”…. உயர்நீதிமன்றம் கண்டனம்….!!!!

குறைந்த ஊதியம் பெறும் தூய்மைப் பணியாளர்களை அதிக ஊதியம் வழங்க வேண்டிய ஓட்டுனராக பயன்படுத்தியதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தூய்மை பணியாளர்களை ஓட்டுநராக பயன்படுத்தியது சொந்த மக்களை அரசை சுரண்டுவதைப் போன்றது. சொந்த மக்களை அரசு சுரண்டக் கூடாது. அரசு ஒரு…

Read more

காவிரி டெல்டாவில் மழையால் பயிர்கள் சேதம் : ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழுவை அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்..!!

டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட 2 அமைச்சர்கள் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 6ஆம் தேதி அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவை சந்தித்து பாதிப்பு விவரங்களை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. டெல்டா மாவட்டங்களில் மழையால்…

Read more

“இரட்டை இலை சின்னம்”…. அவைத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வரும் பிப்,.27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் MLA தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் அறிவிக்கப்பட்டனர். இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவது எனும் குழப்பம் தொடர்ந்து நீடித்து…

Read more

“அரசு என்பது ஒரு முன்மாதிரி முதலாளியாக செயல்பட வேண்டும்”… உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!!!

கோவை மாநகராட்சியில் ஓட்டுநர்களாக நியமிக்க கோரி தூய்மை பணியாளர்கள் மாரிமுத்து, ஜெயபால் போன்றோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தூய்மை பணியாளர்களை அதிக வருமானம் உள்ள ஓட்டுனராக பயன்படுத்தியது சொந்த மக்களை அரசே சுரண்டுவதற்கு சமமானது. அரசு என்பது…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… இன்று ஒரே நாளில் மட்டும் 10 பேர் மனு தாக்கல்…!!!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். வெள்ளிக்கிழமை வரை…

Read more

“மதுவை கை விட்டுவிட்டு பால் குடியுங்கள்”…. பாஜக ஆட்சிக்கு எதிராக போராட்டம்…. பரபரப்பு….!!!!

மத்தியபிரதேசத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் போபால் நகரில் அயோத்தியா நகர் பகுதியிலுள்ள அனுமன் மற்றும் துர்கா கோயிலுக்கு அக்கட்சியின் மூத்ததலைவரும், முன்னாள் முதல்-மந்திரியான உமா பாரதி சென்று உள்ளார். அப்போது…

Read more

தனியாக சென்ற பெண்ணிடம்…. அத்துமீறிய 5 பேர்…. சூப்பர் ஹீரோவாக வந்த நபர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதி அருகில் சவுரா-அடிமலதுரா பகுதியருகே தனியார் தங்கும் விடுதி ஒன்று இருக்கிறது. இந்த விடுதியில் இங்கிலாந்திலிருந்து  சுற்றுலாவிற்காக வந்திருந்த பெண் ஒருவர் தங்கியுள்ளார். இதையடுத்து அவர் நள்ளிரவில் சவுரா பீச்சுக்கு சுற்றிப்பார்ப்பதற்காக தனியாக சென்றுள்ளார்.…

Read more

கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் : நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது..!!

வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜின்னா…

Read more

இரட்டை இலை சின்னத்தில் நின்றால் ஆதரிப்போம்…. ஓபிஎஸ் அறிவிப்பு….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மூலமாக ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது . இந்த உத்தரவு மூலம் இரட்டை இலை…

Read more

உச்சநீதிமன்றம் உத்தரவு: “அனைத்தும் நன்மைக்கே”…. ஓ.பன்னீர் செல்வம் ஸ்பீச்….!!!!!

இரட்டை இலை சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னம் பற்றி இதுவரையிலும் எந்த பிரச்னையும் எழுப்பப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பொதுக் குழு வழக்கின்…

Read more

புகழ்பெற்ற இசைக்குயில் வாணிஜெயராம் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன் : முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாணி ஜெயராம் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. சென்னை ஹாடோஸ் சாலையில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78)இன்று காலை உயிரிழந்தார். வீட்டுக்கு வந்த பணிப்பெண் கதவை தட்டியும் வாணி…

Read more

நாளை முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பல சேவைகளை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சேலம் கோட்டை ரயில்வே…

Read more

தமிழக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முன்பதிவு செயலி…. சீமான் வலியுறுத்தல்…. அரசு முடிவு என்ன?….!!!!

தமிழக அரசு சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முன் பதிவு செயலியை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிப்பொருள் விலை அதிகரிப்பால் தமிழகம் முழுவதும்…

Read more

“விளையாட்டுத்துறைக்கு அமைச்சர் உதயநிதி டிக் செய்த முக்கிய ஐஏஎஸ் அதிகாரி”….. அதுவும் முதல்வர் வழியில்….!!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ. மேகநாத ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அத்துறைக்கு ஜெ. மேகநாத ரெட்டி பொறுப்பேற்று…

Read more

வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வாங்க வந்த 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலி..!!

வாணியம்பாடியில் இலவச வேட்டி, சேலை வாங்க வந்த 4 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி  உயிரிழந்தனர்.. தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் குவிந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி…

Read more

அடடே…! எளிமையாக நடந்த திருமணம்… ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவிய தம்பதியினர்…!!!!!

டெல்லியை  சேர்ந்த சிவம் தியாகி என்பவர் இந்திய தபால் சேவை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அதேபோல் கேரளாவை சேர்ந்த இந்திய வருவாய் சேவை அதிகாரியாக ஆர்யா நாயர் என்பவர் பணியாற்றி வருகிறார். கேரளாவின் கோட்டை மாவட்டத்தில் உள்ள சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தில்…

Read more

“தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சூப்பர் வசதி”…. இனி இருக்கும் இடத்திலேயே பயணத்தை எளிதாக்கலாம்…. இதோ முழு விபரம்…!!

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அதாவது அரசு போக்குவரத்து பேருந்துகளின் இருப்பிடத்தை பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை பஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட பேருந்துகளின் பயண நேரம் மற்றும்…

Read more

“இனி மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. 1000 வழங்கப்படும்”… மாநில முதல்வரின் அசத்தல் அறிவிப்பு….!!!

மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான். இவர் போபாலில் நடந்த  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நம் மாநிலத்தில் பெண்கள் வாழ்க்கையை எளிமையாக நடத்திச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இதன் காரணமாக இதற்கு…

Read more

தமிழகத்தை தொடர்ந்து இனி புதுச்சேரியிலும் இது கட்டாயம்…. அரசு வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நிலையில், பொதுமக்கள் பலரும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாம்.…

Read more

“ஒற்றுமையாக போட்டியிட வாய்ப்பு”…. ஓபிஎஸ் தரப்பு பதிலால் உற்றுநோக்கும் அரசியல் களம்…..!!!!

இரட்டை இலை சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னம் பற்றி இதுவரையிலும் எந்த பிரச்னையும் எழுப்பப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பொதுக் குழு வழக்கின்…

Read more

காவிரி-வைகை-குண்டாறை இணைப்பது பற்றி…. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் பரவலான பாசனவசதி பெறும் அடிப்படையில் காவிரி-வைகை-குண்டாறை இணைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை ஆகும். இத்திட்டத்துக்கு சென்ற அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு, 2021-ம் வருடம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் நதிநீர் இணைப்பு திட்டங்கள் குறித்து மக்களவை…

Read more

#BREAKING : அதிர்ச்சி..! மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம்..!!

மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்தார் வாணி ஜெயராம் (78). வீட்டுக்குள் நடந்து சென்றபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தாரா என ஆயிரம்…

Read more

டெல்டா மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் : ஈபிஎஸ் வலியுறுத்தல்..!!

கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உப்பளத் தொழிலாளர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள…

Read more

சொந்த மக்களை அரசு சுரண்டக்கூடாது…. அரசு ஒரு முன்மாதிரி முதலாளியாக இருக்க வேண்டும்… ஐகோர்ட் கருத்து.!!

 குறைந்த ஊதியம் பெரும் தூய்மை பணியாளர்களை அதிக ஊதியம் வழங்க வேண்டிய ஓட்டுனராக பயன்படுத்தியதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஓட்டுனராக பயன்படுத்தி வந்த தங்களை அப்பணியில் நியமிக்க உத்தரவிடக்கோரி கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களான ஜெயபால் மற்றும் மாரிமுத்து ஆகியோர் சென்னை…

Read more

டெல்டா மாவட்டங்களில் கனமழை பாதிப்பு…. நெற் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும்…. ஓபிஎஸ் வலியுறுத்தல்..!!

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற் பயிருக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை இன்னல்களாகிய வறட்சி, புயல், வெள்ளம் ஆகியவற்றிலிருந்து…

Read more

#BREAKING : நாளை இரவு 7:00 மணிக்குள் வேட்பாளர் ஒப்புதல் படிவத்தை ஒப்படைக்க வேண்டும் – அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன்..!!

 நாளை இரவு 7:00 மணிக்குள் வேட்பாளர் தொடர்பான ஒப்புதல் படிவத்தை ஒப்படைக்க வேண்டும் என அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவுறுத்தியுள்ளார்.. இதுகுறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அவை தலைவர் தமிழ் மகன்…

Read more

விழித்துக்கொள் தமிழா?…. வருங்காலம் வடமாநிலத்தவர்க்கா?…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்….!!!!!

கடந்த சில நாட்களுக்கு முன் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ரயில் வாயிலாக  சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி செல்வது போன்ற வீடியோ காட்சி வெளியாகியது. இதையடுத்து தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.…

Read more

“விரைவில் தர்மம் வெல்லும்”…. மீண்டும் இபிஎஸ்-ஓபிஎஸ் இணைய போறாங்களோ?… பாஜக சொல்வது என்ன?….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க சார்பாக சென்னை தி.நகரிலுள்ள கமலாயலயத்தில் செய்தியார்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. அப்போது பாஜக தமிழ்நாடு பொறுப்பாளரான சி.டி ரவி பேசியதாவது “தீய சக்திகளை வீழ்த்த 1972-ல்…

Read more

சற்றுமுன் காங்கிரஸ் கட்சியின் இணையதளம் முடக்கம்… பெரும் பரபரப்பு…!!

கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://in Karnataka.in/பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் https://kpcc.in/indexk.html# என்ற பொய்யான இணையதளத்தை உருவாக்கி காங்கிரஸ் கட்சி குறித்தும், கட்சியின் தலைவர்கள் குறித்தும் அவதூறான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி கன்பார்ம் டிக்கெட் பெறுவது ஈஸிதான்…. ரயில்வே எடுத்த அதிரடி முடிவு….!!!!

இந்திய ரயில்வே பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டுகளை (கன்பார்ம் டிக்கெட்) முன் பதிவு செய்வதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருதி ரயில்வே அமைச்சகம் ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கிறது. நாட்டின் கோடிக்கணக்கான ரயில் பயணிகளில் அதிகமானோருக்கு உறுதிசெய்யப்பட்ட…

Read more

BREAKING: இடைத்தேர்தலில் ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ்…? பரபரப்பு தகவல்..!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஒபிஎஸ் தரப்பினர் போட்டியிடவில்லை என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனின் வேட்புமனுவை வாபஸ் பெற…

Read more

BREAKING: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு “புதிய பதவி”…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தலுக்கான பாஜக மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்து கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா அறிவித்துள்ளார். அண்ணாமலைக்கு கர்நாடகாவில் நல்ல…

Read more

1083 காலி பணியிடங்கள்…. புதிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 1083காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான புதிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு எழுத இணையதளம் மூலமாக மார்ச் நான்காம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…

Read more

உங்க அலப்பறைக்கு அளவே இல்லையா?…. நாய்க்கு ஜாதி சான்றிதழுக்காக விண்ணப்பம்…. தீயாய் பரவும் செய்தி…..!!!!

பீகார் மாநிலத்தில் ஜாதி சான்றிதழ் தொடர்பான ஒரு விசித்திர செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் வட்ட அலுவலகத்தில் நாய் ஒன்றுக்கு ஜாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. டாமி என்ற நாய்க்கு ஜாதி…

Read more

காவல்துறையினருக்கு இறுதி மரியாதை…. இனி இப்படித்தான் நடக்கணும்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உயிரிழந்தால் அவர்களின் இறுதி சடங்குகளில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் சார்பாக கலந்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டும் என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும்…

Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பது கட்டாயம்…. புதுச்சேரி அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் தமிழகத்தில் மின் இணைப்புடன்…

Read more

“குழந்தை திருமணம்”… ஒரே நாளில் 1800 கணவன்மார்கள் கைது… மாநில அரசின் அதிரடி நடவடிக்கை….!!!

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கணவன்மார்கள் கைது செய்யப்பட இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் 14 வயதுகுட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்துள்ளனர். இதன் காரணமாக…

Read more

Breaking: மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது கட்டாயம்…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நிலையில், பொதுமக்கள் பலரும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம்…

Read more

கேரளாவில் பரவும் கொடிய நோய்…. 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… அச்சத்தில் பொதுமக்கள்….!!!

கேரள மாநிலம் வயநாட்டில் லகிடி ஜவகர் நவோதயா பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிகள் படிக்கும் மாணவர்களுக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு ஆலப்புழாவில் உள்ள வைரலாஜி ஆய்வகத்தில் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 98 மாணவர்களுக்கு…

Read more

பரபரப்பு…. டிஎஸ்பி, மாஜிஸ்திரேட் மீது லாரி ஏற்றி கொல்ல முயற்சி…. பகீர்‌ பிண்ணனி இதோ…!!!

அரியானாவில் உள்ள ஆரவல்லி மலைத்தொடரில் சட்டவிரோதமான முறையில் சுரங்கப் பணிகள் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் சென்ற நிலையில், டிஎஸ்பி மனோஜ் குமார் மற்றும் கருண்டா மாஜிஸ்திரேட் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது திடீரென ஒருவர்…

Read more

இன்றைய (04.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

Other Story