தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்த நிலையில், பொதுமக்கள் பலரும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாம். இதற்கு பதிலாக மின் இணைப்புடன் ஆதார் மற்றும் அரசு துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தையும் இணைத்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் மின் இணைப்புகளில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக அந்த வழிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து இனி புதுச்சேரியிலும் இது கட்டாயம்…. அரசு வெளியிட்ட மிக முக்கிய உத்தரவு….!!!!
Related Posts
“ஆளுநர்… தாத்தா இல்லம்மா” …. நிர்மலா தேவி பேசிய ஆடியோ….!!!!
பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த ஆடியோவில், “ஆளுநர்… தாத்தா இல்லம்மா”என நிர்மலா தேவி பேசியதால் அது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை…
Read moreநிர்மலா தேவிக்கு என்ன தண்டனை…? நாளை வெளியாகும் அறிவிப்பு…!!
மாணவிகளைத் தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி எனத் தீர்ப்பளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம், தண்டனை விவரத்தை நாளை அறிவிக்கிறது. இவ்வழக்கில் நிர்மலா தேவிக்கு உதவியாக இருந்ததாகக் கைது செய்யப்பட்ட இருவர் உரிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து, நிர்மலா…
Read more