The Kerala Story திரைப்பட காட்சிகள் ரத்து: தமிழ்நாட்டுக்கு தயாரிப்பாளர் விபுல் ஷா எச்சரிக்கை..!!

தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தில் அதா சர்மா நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படத்தில் இந்துவாக இருந்த தன்னை முஸ்லிம் மதத்திற்கு கட்டாயம் மதமாற்றம் செய்து ஆப்கானிஸ்தான் சிறையில் அடைத்து தன்னை…

Read more

NEET: தமிழ்நாடு பாட திட்டத்தில் இருந்து 165 கேள்விகள்….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்…!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது நேற்று முன்தினம்  நடைபெறது.   நாடு முழுவதும் 499 நகரங்களில் நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடந்தது.  நாடு முழுவதிலும் இருந்து 18.72…

Read more

தர்ம யுத்தத்தின்போது அப்படி….?: பிளீஸ் அத மறந்துடுங்க….! பலரது கவனத்தை ஈர்த்த OPS…!!!

அரசியல் களத்தில் புதிய திருப்பமாக 6 வருடமாக பிரிந்திருந்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன்   இணைந்துள்ளனர். அதிமுகவை தொண்டர்களிடம் ஒப்படைப்பதே எங்கள் இலக்கு என கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.   மேலும் இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் நாளை முதல் இதுவும் கிடைக்கும்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் பொதுமக்களின் வசதிக்காக அடிக்கடி ரேஷன் கடைகளில் புதுப்புது வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் கூடுதலாக…

Read more

“குஷியோ குஷி”… தமிழகம் முழுவதும் நாளை(மே 10) முதல் 24 வரை விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை தற்போது அளிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படவில்லை. இதனால் கோடை விடுமுறை விட வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கை மற்றும் கோடைகால வெப்பத்தை…

Read more

தமிழகத்தில் இன்று(மே 9) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் இன்று  மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரம் மின்வாரியம வெளியிட்டுள்ளது. இதோ, தஞ்சாவூர்: இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திருப்பரம்பயம், கொத்தங்குடி, வாளாபுரம், மேலாத்து குறிச்சி, நீலத்தநல்லூர், இணை பிரியாள் வட்டம்,…

Read more

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு…. இன்று (மே 9) முதல் விண்ணப்பிக்கலாம்…. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ் நகல்களுடன் தேர்வர்…

Read more

சட்ட படிப்பிற்கு மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. இதனையடுத்து மாணவர்கள் அடுத்தகட்டமாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில், ஐந்தாண்டு சட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் மே 15 முதல் 31 வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் இன்று(மே 9) முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும்,…

Read more

D.TED தேர்வர்க்களே…! இன்று முதல் ஆரம்பம்…. அரசுதேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் ஜூன் 2023ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு (D.T.Ed), தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜூனில் தொடக்க கல்வி பட்டய தேர்வு நடைபெறவுள்ளது. எனவே தனித் தேர்வர்கள் ஏற்கனவே…

Read more

அமைச்சர் பொன்முடி காரில் மோதி விபத்து…. ஒருவர் படுகாயம்…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

கடலூரில் திமுக 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். இந்நிலையில், கூட்டம் முடிந்து விழுப்புரத்திற்கு பொன்முடி காரில் சென்றபோது, இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த…

Read more

“தனித்து போட்டியிடுவோம்” எடப்பாடி துரோகி…. திமுக எதிரி…. TTV தினகரன் பேச்சு…!!

  அரசியல் களத்தில் புதிய திருப்பமாக பிரிந்திருந்த ஓபிஎஸ் – டிடிவி தினகரன் இன்று இணைந்துள்ளனர். அதிமுகவை தொண்டர்களிடம் ஒப்படைப்பதே எங்கள் இலக்கு என கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.   மேலும் இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே…

Read more

சென்னையின் செல்லப் பிள்ளை தோனி….. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…!!!

சென்னையில்  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சி.எஸ்.கே.கேப்டன் தோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய CM மு. க ஸ்டாலின், நிறைய தோனிக்களை உருவாக்க விரும்புகிறோம். கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல், அனைத்து விளையாட்டுப்…

Read more

மாணவியின் உள்ளாடையைக் கழட்டச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை…. சீமான் காட்டம்…!!!

நாடு முழுவதும் மருத்து படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நேற்று நடந்தது. இதில், சென்னையில் நேற்று நீட் தேர்வு மையத்தில் சோதனையின்போது மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுதச்…

Read more

தமிழகத்தில் 1 ஆண்டில் ரூ.288 கோடி நூதன முறையில் திருட்டு…. வெளியான பகீர் தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை…

Read more

கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் பலி: படகு உரிமையாளர் கைது…. போலீசார் அதிரடி…!!!

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் படகு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர் – பரப்பனங்காடி கடற்கரையில் சொகுசு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்  22 பேர் பரிதாபமாக பலியாகினர்.  இதற்கு பலரும்…

Read more

நீட் தேர்வு: மாணவிகளின் உள்ளாடை கழற்ற சொன்ன விவகாரம்…. இணையத்தில் பற்றி எரிகிறது…!!!

சென்னையில் நேற்று நீட் தேர்வு மையத்தில் சோதனையின்போது மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த நீட் தேர்வு சோதனையின்போது, மாணவி அணிந்திருந்த ஆடையில் இருந்து ஒலி எழுந்ததாக கூறி உள்ளாடையை அலுவலர்கள்…

Read more

BREAKING: பெரிய டிவிஸ்ட்…. ஓபிஎஸ் – டிடிவி எடுத்த முக்கிய முடிவு…!!!

பல ஆண்டுகளாக பிரிந்து இருந்த ஓபிஎஸ்-உம், டிடிவி தினகரனும் இன்று சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டாக பேசிய அவர்கள், “இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே தொண்டர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற சுயநலமற்ற…

Read more

“விவசாயிகளுக்கு சூப்பர் வாய்ப்பு”… வருடத்திற்கு ரூ. 1 லட்சம் வரை வருமானம்…. மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!

மத்திய அரசாங்கம் விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி குசும் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சோலார் பம்புகளை நிறுவ மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தினால் விவசாயிகள் கவலையின்றி 25 வருடங்கள் வரை…

Read more

“சென்னை பேருந்து நிலையங்களில் இருசக்கர பார்க்கிங் வசதி”…. பயணிகளிடையே வலுக்கும் கோரிக்கை…!!!

சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருசக்கர பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரம் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி செல்லும் நிலை…

Read more

“தொடர்ந்து யாசகம் பெற்ற பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கி வரும் முதியவர்”…. குவியும் பாராட்டு…!!

தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பூல் பாண்டியன். இவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழும் நிலையில் தொடர்ந்து தான் யாசகம் பெறும் பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக வழங்கி வருகிறார். பூல் பாண்டியன் இதுவரை 56 லட்ச ரூபாயை முதலமைச்சரின் நிவாரண…

Read more

“நெல்லையில் விரைவில் நதிநீர் இணைப்பு திட்டம் அமல்”…. அமைச்சர் துரைமுருகன் சொன்ன சூப்பர் தகவல்…!!!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருநெல்வேலியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றார். அங்கு நதிநீர் இணைப்பு பணிகளை ஆய்வு செய்த துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நெல்லை மாவட்டத்தில் நதிநீர் இணைப்பு பணிகள் கடந்த 2007…

Read more

“போலீஸ் வாகனத்தில் சென்று நீட் தேர்வு எழுதிய மாணவி”… ஆவடி போலீசார் பகிர்ந்த வீடியோ…. குவியும் பாராட்டு….!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நேற்று நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. நேற்று தமிழகத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவி தவறான தேர்வு மையத்திற்கு சென்று மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். இதைப் பார்த்த ஆவடி போலீசார்…

Read more

“திகார் ஜெயிலில் பிரபல ரவுடி கொலை”… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த தமிழக போலீஸ் இடைநீக்கம்…!!!

இந்தியாவில் உள்ள பிரபலமான சிறைகளில் ஒன்று திகார் ஜெயில். பாதுகாப்புக்கு பெயர் போன திகார் ஜெயிலில் கடந்த இரண்டாம் தேதி பிரபல ரவுடியான சுனில் தில்லு தாஜ் பூரியா (32) கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவரை சிறையில் இருந்த மற்ற சில…

Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு….!!!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மே பத்தாம் தேதி புயலாக உருவெடுக்கும்.…

Read more

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில் 13 மாவட்டங்களில்…. கனமழை வெளுத்து வாங்க போகுது….!!!

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மே பத்தாம் தேதி புயலாக உருவெடுக்கும்.…

Read more

“உணவு பணவீக்க மேலாண்மை”…. சிறப்பாக பணி செய்த இந்தியா…. வெளியான அறிக்கை….!!!!

உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருளாதாரம் சரிவடைய தொடங்கியது. அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை அந்தந்த அரசுகள் மேற்கொண்டு இருக்கிறது. கடந்த வருடம் திடீரென்று உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது வளர்ச்சியடைந்த நாடுகளையும் பாதிப்பிற்குள்ளாக்கிவிட்டது. இருப்பினும் போரை ஊக்கப்படுத்தும் வேலைகளிலும்…

Read more

மே 12 ஆம் தேதி முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

பெற்றோர்கள் கவனத்திற்கு…. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

பிரபல ரவுடி ஜெயிலில் கொலை…. தமிழக போலீஸ் 6 பேர் சஸ்பெண்டு…. அதிரடி நடவடிக்கை….!!!!

டெல்லி திகார் சிறைச்சாலையானது பாதுகாப்பு நிறைந்தது ஆகும். பாதுகாப்பு அதிகமுள்ள இந்த சிறைச்சாலையில் கடந்த 2-ம் தேதி பிரபல ரவுடி சுனில்மான் என்ற தில்லு தாஜ்பூரியா என்பவன் வெறி கும்பலால் அடித்து கொல்லப்பட்டான். சிறைச்சாலைக்குள் கொலை செய்யப்பட்ட தாஜ்பூரியா மீது கொலை…

Read more

பிளஸ் 2 மாணவர்கள் நாளை (மே 9) முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

திறமையான கிரிக்கெட் வீராங்கனைகளை கண்டறிய குழு…. அசத்தும் தமிழக அரசு…!!!

தமிழகத்தில் திறமையான கிரிக்கெட் வீரமணிகளை கண்டறிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 13, 14, 17, 20, 21ஆகிய தேதிகளில் தமிழக முழுவதும் செல்லும் இந்த குழு 37 மாவட்டங்களில் உள்ள திறமையான…

Read more

Breaking News: உதகை பள்ளியில் +2 தேர்வு முடிவுகள் நிறுத்திவைப்பு…!!!

உதகை சாம்ராஜ் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய 34 மாணவர்களின் கணிதப் பாட முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு எழுதும்போது ஆசிரியர்கள் உதவியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் விடைத் தாள் அனைத்தும்…

Read more

பேடிஎம் நிறுவனம் கொடுக்கும் கேஷ்பேக்…. வாடிக்கையாளர்கள் பெறுவது எப்படி…? இதோ முழு விவரம்…!!

இன்றைய காலகட்டத்தில் யுபிஐ பயன்பாடுகள் அதிகரித்துவிட்டது. பல வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு பேடிஎம் செயலியை பயன்படுத்துகிறார்கள். முதல்முறையாக பேடிஎம் செயலியை பயன்படுத்தும் நபர்களுக்கு பேடிஎம் நிறுவனம் 100 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை வழங்குகிறது. அதாவது paytm செயலியில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட…

Read more

“அரசு விரைவு பேருந்து”…. பெண்களுக்கு 4 முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு….!!!!

அரசு விரைவு பேருந்துகளில் பெண்களுக்கு 4 முன் பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறையானது அமலுக்கு வந்துள்ளது. அதேபோல் படுக்கை வசதி உள்ள பேருந்தில் 4 படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இருக்கை மட்டும் இருக்கும் பேருந்தில் 4 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.…

Read more

தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற சிறுவர்கள்…. நொடிப்பொழுதில் பறிபோன 2 உயிர்…. சோகம்….!!!!!

நெல்லை திருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி சென்னையை சேர்ந்த 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குளிக்க சென்ற போது அருண், சிவராம் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவர்களின் சடலத்தை…

Read more

பிளஸ்-2 தேர்வில் முழு மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு…. இப்படியொரு ஆசையா?…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

தமிழ்நாட்டில் +2 தேர்வி எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியாகியது. இதில் மாணவிகள் 94.03% மற்றும் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்று உள்ளனர். அதே நேரம் 12-ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை…

Read more

MiG-21 போர் விமானம் விபத்து…. நொடியில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்….!!!!

ராஜஸ்தானின் ஹனுமன்கர் அருகில் இந்திய விமானப் படையின் MiG-21 போர் விமானமானது விபத்துக்குள்ளானது. ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தின் சூரத்கர் விமானப் படை நிலையத்தில் இன்று மே 8 விமானம் புறப்பட்ட நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திலிருந்து விமானி…

Read more

இனி 1-9 ஆம் வகுப்புகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம்…. முதல்வர் ரங்கசாமி திடீர் அறிவிப்பு….!!!!!

புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட அம்மாநில முதல்வர் ரங்கசாமி, நடப்பு ஆண்டில் மொத்தம் 92.67% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்தார். இத்தேர்ச்சி விகிதம் கடந்த வருடத்தை விட 3.46% குறைவு. அரசு பள்ளிகளை பொறுத்தவரையிலும் 85.38% மாணவர்களும்…

Read more

இனி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்ல…. மாநில அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அண்மையில் அரசு அறிவித்தது. இதையடுத்து பல மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது. எனினும் மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாது என்று முதல்வர் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் அரசுக்கு…

Read more

4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. முதியவர் செய்த வேலையை பாருங்க…. பெரும் அதிர்ச்சி….!!!!

மேற்குவங்கம் மால்டா மாவட்டத்தில் கஜோல் பகுதிக்கு அருகில் 4 வயது சிறுமி தன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பங்கிம் சந்திர ராய் என்ற 81 வயது முதியவர் சிறுமியிடம் சாக்லெட் கொடுத்து அவளை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு…

Read more

கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து…. முதல் மந்திரி நேரில் சென்று ஆய்வு…. நீதி விசாரணைக்கு உத்தரவு….!!!!!

கேரளா மலப்புரம் மாவட்டம் தனூர்-பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்றுகொண்டிருந்த சொகுசு படகு எதிர்பாராத வகையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 40-க்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்ட நிலையில், இதுவரையிலும் 22 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதனிடையே 8 பேர் உயிருடன்…

Read more

“எனக்கு பரம்பரை சொத்து கிடையாது”…. கடினமாக உழைத்து தான் இந்த நிலைக்கு முன்னேறினோம்…. எலான் மஸ்க்….!!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் உலகின் இரண்டாவது பெரிய பணக்காரராக இருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 170 பில்லியன் டாலர் ஆகும். பரம்பரையாக சொத்து எதுவும் இல்லாமல் தன்னுடைய கடின…

Read more

BREAKING: பிளஸ் 2 துணைத்தேர்வு தேதி சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

+12 தேர்வு முடிவுகள்… மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் வெளியீடு…!!!

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில், 7,55,451 மாணவ மாணவிகள் மொத்தமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 326 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று அசத்தல்…!!!!

தமிழகத்தில் இன்று 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் மொத்தமாக 94.3% மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி…

Read more

Breaking: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணைத்தேர்வு….!!!!

தமிழ்நாட்டில் இன்று பொது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் மொத்தமாக 7,55,451 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 19-ம் தேதி துணை தேர்வுகள் நடைபெறும் என தற்போது பள்ளிக்…

Read more

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: அரசு Vs தனியார் பள்ளிகள்…. யார் அதிக தேர்ச்சி…?

தமிழ்நாட்டில் இன்று 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பொது தேர்வில் 94.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் மொத்தமாக 7,55,451 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,05,753 (96.38%) மாணவிகளும், 3,49,697 (91.45%)…

Read more

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு எப்போது?…. சற்றுமுன் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

“PM Cares” 3 வருடத்தில்…. Rs.535 கோடி வெளிநாட்டு பங்களிப்பு….!!

கொரோனா தொற்று பரவ தொடங்கிய புதிதில் தொடங்கப்பட்ட PM Cares நிதியில் மூன்று வருடத்தில் வெளிநாட்டவர்களின் பங்களிப்பாக 535.44 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. 2019 – 2020 நிதியாண்டில் வெளிநாட்டவர்கள் அளித்த நிதி ரூபாய் 0.40 கோடி ஆகும். 2020…

Read more

Other Story