கவலை வேண்டாம்! வந்தது ‘108 பைக் ஆம்புலன்ஸ்’ இனி வீட்டிற்கே வந்து முதலுதவி..!!!

மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பைக் ஆம்புலன்ஸ் சேவை மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சில இடங்களில் பெரும்பாலும் பழங்குடியின மக்களே வசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் நோயாளிகளை கட்டிலில் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் அவல…

Read more

SSC தேர்வை தமிழில் எழுதலாம்! மத்திய அரசு உத்தரவு..!!!

SSC தேர்வை தமிழில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் மத்திய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை போட்டி தேர்வுகளை நடத்தி பணியமர்த்தி வருகின்றது. இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும்…

Read more

மகளிர் ஆணைய தலைவிக்கு பாலியல் தொல்லை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் தன் டுவிட் பக்கத்தில் அதிர்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவற்றில் “இரவு நேரத்தில் டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தேன். அப்போது கார் ஓட்டுநர் ஒருவர் மது போதையில்…

Read more

மர்மம்: இரத்த நிறமாக ஓடும் கூனி நதி! மனிதர்களை உள்ளிழுத்து கொல்வது உண்மையா?

உலகம் முழுவதும் பல வினோதமான மர்மம் நிறைந்த இடங்கள் இருக்கவே செய்கின்றன. விசித்திரமான தோற்றம் கொண்ட இதுபோன்ற பகுதிகள் அவற்றைப்பற்றி கூறப்படும் சுவாரஸ்யமான பின் கதைகள் தற்செயலாக உறுதிப்படுத்தும் வகையில் அமைவதும் வாடிக்கைதான். டெல்லியின் பெர்முடா முக்கோணம் அல்லது குருதி ஆறு…

Read more

15 லட்சம் பணத்துடன் சட்டசபையில் இது லஞ்ச பணம் என மிரட்டிய MLA..!!!

கையில் பணத்துடன் சட்டசபைக்கு வந்த ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அரசு மருத்துவமனையில் பணி நியமனத்தில் ஊழல் நடைபெறுவதாக பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். டெல்லி சட்டசபையில் நடந்து வரும் குளிர்கால கூட்டத் தொடரில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்…

Read more

பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கம்… எளிதாகும் ரயில் பயணம்… அமைச்சர் தகவல்…!!!!

இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் விதமாக ரயில்வே அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தொலைதூர பயணத்திற்கான நேரத்தை குறைக்கும் விதமாக நாட்டின் பல வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் வரை வந்தே…

Read more

சிறிய முதலீட்டில் அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்… “பணம் சம்பாதிக்க இது போதும்”… உடனே போங்க…!!!!

பணத்தை முதலீடு செய்வதற்கு ஏராளமான திட்டங்கள் உள்ளது. மக்கள் தங்களது தேவை மற்றும் வருமானத்திற்கு தகுந்தாற் போல் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளலாம். அந்த வகையில் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் ஒரு பிரபலமான முதலீட்டு திட்டம் ஆகும். நீங்கள்…

Read more

“டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க”…. 32,000 டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை…. வெளியான தகவல்…!!!

இந்தியா முழுவதும் ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதன் பிறகு டெல்லியில் குடியரசு தின விழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெறும். இந்நிலையில் டெல்லியில் வருகிற 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் எகிப்து…

Read more

வருமான வரியில் கூடுதல் விலக்கு பெற என்ன செய்ய வேண்டும்?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்…. பாலோ பண்ணுங்க….!!!!!

2022-2023 நிதி ஆண்டு முடிவடைய இன்னும் சில காலங்களே இருப்பதால் FY23-க்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யும்போது கூடுதல் விலக்குகளை பெறுவதற்கான பயனுள்ள வழிகளை தெரிந்துக்கொள்வோம். வீட்டுவாடகை அலவன்ஸ் (ஹெச்ஆர்ஏ) என்பது ஊழியர்களுக்குரிய பொதுவான சம்பளக் கூறு ஆகும். இதற்கு முற்றிலும்…

Read more

இந்தியாவில் என்ஆர்ஐ வீட்டுக்கடன் பெறுவது எப்படி தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

வெளிநாடு வாழ் இந்தியர்கள் நம் நாட்டில் வீடுகட்ட, வீட்டுக் கடன் வாங்க விரும்பினால் அதற்குரிய செயல்முறை என்ன.?, அவர்கள் எந்தெந்த ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்?, கடனை விரைவாக பெறுவது எப்படி? ஆகியவற்றிற்கான பதில்களை இப்பதிவில் காணலாம். இந்தியாவில் வீடுகட்ட (அ) வாங்க,…

Read more

பல நாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான்!…. நண்பருக்கு பரிசாக கொடுத்த போன்…. மாட்டி கொண்ட பலே திருடர்கள்…. நடந்தது என்ன?…..!!!!!

நாடு முழுவதும் சுமார் 50 கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டும் சாமர்த்தியமாக தப்பி வந்த திருடர்கள், நண்பருக்கு அளித்த பிறந்தநாள் பரிசால் மாட்டிக்கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. திட்டமிட்டு காய்நகர்த்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் செய்த பெரிய தவறால்…

Read more

வாடிக்கையாளர்களே…! உங்க வங்கி கணக்கில் ரூ. 147-ஐ காணவில்லையா….? SBI வங்கி விளக்கம்….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வங்கியில் இருந்து தற்போது வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வங்கி கணக்கிலிருந்து 147.50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் எதற்காக வசூலிக்கப்படுகிறது என்பதற்கான விளக்கத்தை தற்போது எஸ்பிஐ…

Read more

SBI மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்… 120% லாபம்….. வெறும் ரூ. 500 முதலீடு செய்தால் போதும்….!!!!

எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் சொத்தை அடிப்படையாகக் கொண்ட கான்ட்ரா பண்ட் திட்டம் இருக்கிறது. இந்தத் திட்டம் ஒரே வருடத்தில் 100% வளர்ச்சியை எட்டியுள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30…

Read more

இனி அந்த வானங்களை இயக்க முடியாதா?…. மத்திய அரசு எடுத்த திடீர் அதிரடி முடிவு….!!!!

15 வருடங்களுக்கு மேலாக பயன்பாட்டிலுள்ள மத்திய-மாநில அரசுகளின் வாகனங்களை இனிமேல் இயக்க முடியாதென மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 வருடங்களுக்கு…

Read more

video: நைசாக வந்த வங்கி கொள்ளையர்கள்…. உஷாரான பெண் காவலர்கள்…. அப்புறம் நடந்த ட்விஸ்டை நீங்களே பாருங்க…..!!!!!

பீகார் ஹாஜிபூரில் உத்தர பீகார் கிராமின் வங்கி அமைந்து இருக்கிறது. இந்த வங்கியில் பாதுகாப்பு பணிக்காக சாந்திகுமாரி, ஜூஹி குமாரி எனும் இரண்டு பெண் காவலர்கள் இருந்து உள்ளனர். அப்போது வங்கி முன்பு இருசக்கர வாகனங்களில் 4 பேர் வந்து இறங்கி…

Read more

போஸ்ட் ஆபீஸில் சீனியர் சிட்டிசன்களுக்கான சூப்பர் திட்டங்கள்…. 8.75% வட்டியில் முதலீடு செய்ய எளிய வழி….!!!!

இந்தியாவில் மூத்த குடிமக்கள் ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் பெரும்பாலான மூத்த குடிமக்கள் தாங்கள் முதலீடு செய்வதற்கு வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களையே நாடுவார்கள். இதன் காரணமாக போஸ்ட் ஆபீஸில் பல நல்ல…

Read more

“பாலியல் குற்றச்சாட்டுக்கு 72 மணி நேரத்தில் பதில்”…. மல்யுத்த கூட்டமைப்புக்கு மத்திய அரசு உத்தரவு….!!!!

டெல்லியில் மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனைகள் சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகத் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின்  தலைமை மாற்றப்பட வேண்டும்…

Read more

அதிகாலை 3 மணி..! எனக்கே பாதுகாப்பு இல்ல….. மகளிர் ஆணைய தலைவியிடம் பாலியல் அத்துமீறல்…. பரபரப்பு ட்விட்..!!

டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் தனக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறல் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவாலிடம் கார் ஓட்டுநர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

Read more

#BREAKING : எஸ்.எஸ்.சி தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அனுமதி.!!

எஸ்.எஸ்.சி மல்டி டாஸ்கிங் தேர்வை தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுத தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.. எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல் திறன் தேர்வு தமிழ் மொழியில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ், கன்னடம்,…

Read more

ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு!…. EPFO அறிமுகம் செய்துள்ள புது சேவை….. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) மைக்ரோ பிளாக்கிங் தளமான டுவிட்டரில் தன் உறுப்பினர்களின் நலனுக்காக சில ஆன்லைன் சேவைகளை துவங்குவதாக அறிவித்து உள்ளது. இந்த ஆன்லைன் சேவைகள் வாயிலாக வாடிக்கையாளர்கள் அவர்களது வீட்டில் இருந்தவாறு சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதோடு இந்த…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு லாட்டரி…. குளறுபடிகள் குறைய வாய்ப்பு…. மத்திய அரசு அதிரடி…..!!!!

அண்மையில் இலவச ரேஷன் திட்டத்தை ஓராண்டுக்கு அரசு நீட்டித்தது. மற்றொரு புறம் அரசின் முக்கிய திட்டமான “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” நாடு முழுவதும் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து ரேஷன் கடைகள் அனைத்திலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட்ஆப் சேல் கருவிகள்…

Read more

பட்ஜெட்(2023): எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்…. வெளியாகுமா குட் நியூஸ்?….!!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்,.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த வருடம் நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பாக நாட்டு மக்களிடையே பல எதிர்பார்ப்புகள்…

Read more

“தேர்தலில் மும்முனை போட்டி” … பாஜகவுக்கு வந்த புதிய சிக்கல்…. மாறும் அரசியல் களம்…!!!!

திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியே ஆட்சிக்கட்டிலில் அமரும்.…

Read more

“இந்தியாவில் அதிக ஊழியர்கள் வேறு வேலைக்கு செல்ல திட்டம்”…. காரணம் என்ன….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

இந்தியாவில் பல்வேறு ஊழியர்கள் நடப்பு ஆண்டில் தங்கள் வேலையை விட்டு வேறு வேலைக்கு மாறுவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது தொழில்முறை சமூக சேவை வலைதளமான LinkedIn நிறுவனம் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில் 2021-ம் ஆண்டு டிசம்பர்…

Read more

கல்லூரி மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திய காதலன்…. இதுதான் காரணமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

பெங்களூரு எலகங்கா தாலுகா ராஜனகுண்டே அருகில் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் டிரைவர் மதுசந்திரா(26). இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. இதேபோல் ராஜனகுண்டே அருகில் சானுபோகனஹள்ளியில் வசித்து வந்தவர் ராஷி(19). இவர் எலகங்காவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். இந்நிலையில்…

Read more

இது என்ன புதுசா இருக்கு?… நண்டு காணிக்கை செலுத்தி வழிபாடு…. வியக்க வைக்கும் பக்தர்களின் வினோத நம்பிக்கை…..!!!!!

சிவன் கோவிலில் நண்டு காணிக்கையை செலுத்தி வழிபாடு செய்தால் காது தொடர்பான பிரச்சனைகள் குணமடைவதாக மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குஜராத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவிலில் நண்டை காணிக்கையாக செலுத்தி வழிபாடு செய்வதன் மூலம் காது குறித்த பிரச்சனைகள் குணமடையும் என பக்தர்கள்…

Read more

“போலி செய்திகள்”… ஐடி விதிகளில் திருத்தம் குறித்து பத்திரிகை துறையினருடன் ஆலோசனை… மத்திய அரசுக்கு கோரிக்கை….!!!!

இந்தியாவில் போலி செய்திகள் சமூக ஊடகங்களில் பரவுவதை தடுப்பதற்கு மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஊடகங்களுக்கான ஐடி விதிகள் மேம்படுத்தப்பட்டு, அது தொடர்பான விரிவான அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப…

Read more

திரிபுரா, நாகலாந்து, மேகாலயாவில் ஒரே கட்டமாக தேர்தல்… ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்…??

நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து போன்றவற்றின் சட்டசபைகளின் ஆயுள் காலம் முடிவடைகின்ற காரணத்தினால் அங்கு தேர்தல்கள் நடத்தப்படுகிறது. மூன்று மாநில சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 16 மற்றும் 27-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில்…

Read more

காதலிக்க மறுத்த சிறுமி… இளைஞர் செய்த கொடூர செயல்…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் காதலிக்க மறுத்த இளம் பெண்ணை இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹியில் 15 வயது சிறுமி ஒருவர் அவர் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த 22 வயதான…

Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: செல்ஃபி எடுக்க போறேன்னு சிக்கி தவித்த நபர்…. “அதற்கு வாய்ப்பில்லை ராஜா”…. வைரல் வீடியோ…..!!!!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்பி எடுக்க ஏறிய நபர், அது கிளம்புவதற்கு முன்னதாக தானியங்கி கதவுகள் மூடப்பட்டதால் உள்ளே சிக்கிக்கொண்டார். இதனால் என்ன செய்வதென தவித்த அந்நபர் வெளியேற முயற்சிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதோடு டிக்கெட்…

Read more

BREAKING: அதிகாலையில் நடந்த பயங்கர விபத்து: 9 பேர் பலி..!!

கோவா – மும்பை நெடுஞ்சாலையில் இன்று காலை 5 மணி அளவில் கார் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த ஒரு குழந்தை 3 பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர்.…

Read more

அதிர்ச்சி முடிவு! ஷேர்சாட்டின் 20 % ஊழியர்கள் பணிநீக்கம்..!!

பொருளாதாரம் நெருக்கடி காரணமாக 20% ஊழியர்களை ஷேர் ஷர்ட் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. பெங்களூருவை தலைநகரமாகக் கொண்ட இந்திய சமூக ஊடக நிறுவனமான sharechat அதன் முதலீட்டாளர்களிடமிருந்து அழுத்தத்தை பெற்று வருகிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் 20% ஊழியர்களை திடீரென…

Read more

2 நாட்கள் ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் விரைவு ரயில் சேவை வருகின்ற ஜனவரி 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து தினமும் காலை 9 மணிக்கு புறப்படும்…

Read more

ஆதார் கார்டை புதுப்பிக்க இனி இது தேவையில்லை…. UIDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு…

Read more

இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது ரொம்ப ஈஸி…. வந்தது புதிய விதிமுறை…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புவதால் ரயில்வே துறை பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக டிக்கெட் முன்பதிவு செய்வது தற்போது மிகவும் எளிதாகி விட்டது. ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்து கொண்டே…

Read more

ALERT: பெண்களே உஷார்! சமையல் எண்ணெயில் விலங்கு எலும்பு கொழுப்பு கலந்து விற்பனை..!!!

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துணி நகர ராமகிருஷ்ணா காலனியில் சிலர் விலங்குகளின் கொழுப்பு எலும்பு ஆகியவற்றிலிருந்து எண்ணெய் புழிந்து அவற்றை சமையல் எண்ணெயுடன் கலந்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை…

Read more

“என் உயிருக்கு அச்சுறுத்தல்”…. லஞ்சம் கொடுக்குறாங்க… உடனே பாதுகாப்பு தாங்க…. ஆளும் கட்சி எம்எல்ஏ அலறல்….!!!!

டெல்லி யூனியன் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். கடந்த திங்கட்கிழமை நடப்பாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வர் ஆளுநரை கடுமையாக சாடினார். அதாவது யூனியன்…

Read more

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்..!!!

மக்கள் தொகையை குறைக்க ஒவ்வொரு மாநிலமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் மக்கள் தொகையைப் பெருக்க சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமங் அறிவித்துள்ள புதுமையான உத்தரவு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியுள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு…

Read more

நாடு முழுவதும் 4 நாட்கள்…. வங்கி பரிவர்த்தனை முடங்கும் அபாயம்…. வெளியான ஷாக் நியூஸ்…!!!

நாடு முழுவதும் தேசிய வங்கி ஊழியர்கள் 5 நாள் வேலை நாட்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30, 31ம் தேதிகளில் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். UFBU 2 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக AIBEA சார்பாக…

Read more

I Love U SO Much மாமியார்! புதுமாப்பிளைக்கு 379 உணவு வகைகள்! மருமகனை அசர வைத்த சம்பவம்..!!

ஆந்திராவில் புது மாப்பிள்ளைக்கு 379 வகையான உணவுகளுடன் பிரம்மாண்ட விருந்து வைத்த பெண் வீட்டாரின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் திருமணம் ஆகி புதிதாக வீட்டிற்கு வரும் மருமகனுக்கு விருந்தளிப்பது நடைபெற்று வருகின்றது. குறிப்பாக கோதாவரி மாவட்ட மக்கள்…

Read more

திருமணத்திற்கு பின் கணவனால் மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!!!

காஷ்மீரில் திருமணத்திற்கு பின் கணவர் பாகிஸ்தான் என்பது தெரிந்ததும் இளம் பெண் அவரை பிரிந்து வேறொரு நபருடன் வாழ்ந்து வந்த சம்பவம் நடந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் உத்தம்பூர் பகுதியை சேர்ந்த பெண் பிரியங்கா என்பவர் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி ரோசன் என்பவரை…

Read more

இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை! உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல்..!!!

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சிக்கோரும் அமைப்புகளை அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிமி இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையில் மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் ஒன்று…

Read more

நாய் வளர்த்தால் வரிகட்ட வேண்டும்..!!!

நன்றியுள்ள ஜீவனான நாயை செல்லப்பிராணியாக தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்த்து வந்தாலும் தொல்லை தரும் சில செல்லப்பிராணிகளால் ஒட்டுமொத்தமாக நாயை வெறுக்கும் எண்ணம் பலருக்கும் ஏற்பட்டு விடுகின்றது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சாகர் நகராட்சியில் வசிப்போரில் 60% மக்கள்…

Read more

“கர்நாடகாவில் ரூ. 10,800 கோடி, மகாராஷ்டிராவில் ரூ. 38,800 கோடி”…. ஜன. 19-ல் பிரதமர் மோடியின்‌ சுற்றுப்பயண பிளான்கள்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19-ஆம் தேதி கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்தில் 10,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும், மகாராஷ்டிராவில் 38,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி முடிவுற்ற…

Read more

அடேங்கப்பா! ஓய்வுபெற்ற ரயில்வே போக்குவரத்து அதிகாரி வீட்டில்… 17 கிலோ தங்கம்… ரூ.1.57 கோடி ரொக்கம்…. திகைத்து போன சிபிஐ அதிகாரிகள்….!!!!

ஓய்வுபெற்ற ரயில்வே போக்குவரத்து அதிகாரி வீட்டில் 8.5 கோடி மதிப்பு உள்ள 17 கிலோ தங்கம், ரூபாய்.1.57 கோடி ரொக்கம் போன்றவற்றை சி.பி.ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். கடந்த வருடம் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஜெனா மீது வருமானத்திற்கு அதிகமாக…

Read more

“தேஜஸ்வி சூர்யா விமான கதவை தவறுதலாக திறந்து விட்டார்”…. விமான போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்…!!!!

பா.ஜ.க.வை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா கடந்த மாதம் இண்டிகோ விமானத்தில் பயணித்த போது தவறுதலாக அவசர கால கதவை திறந்து விட்டதாகவும் அதற்காக அவர் மன்னிப்பு கேட்டதாகவும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். விமானத்தின் அவசர கால…

Read more

மாருதி சுஸூகி நிறுவனம் 17,362 கார்களை திரும்ப பெற்றது… காரணம் என்ன…? வெளியான தகவல்…!!!!!

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸூகி தன்னுடைய ஏழு மாடல் கார்களில் 17,362 கார்களை திரும்ப பெற்றுக் கொண்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது ஆல்டோ கே 10 ,எஸ்- பிரெஸ்ஸோ, கிராண்ட் விதாரா போன்ற ஏழு மாடல் கார்களின்…

Read more

அடடே!… இனி இப்படியும் ஆதார் முகவரியை புதுபிக்கலாம்…. இதோ சூப்பர் அப்டேட்….!!!

குடும்பத் தலைவரின் ஆவணங்களை கொண்டு குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் திருத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. உங்களது குடும்ப உறுப்பினர்களின் ஆதார் தரவுகளை புதுப்பிக்க அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று, “குடும்ப அடிப்படையிலான ஆதார் அப்டேட்…

Read more

“வேலை பறிபோனதால் youtube சேனல் ஆரம்பித்த இளைஞர்”….‌ ரூ. 50 லட்சத்துக்கு கார் வாங்கி அசத்தல்….!!!

பீகார் மாநிலத்தில் ஹர்ஷ் ராஜ்புத் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இவருடைய தந்தை காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர் தன்னுடைய மகனின் ஆசைக்கு…

Read more

RSS ஆ வாய்ப்பில்லை.. என் தலையை வெட்டிக்கொள்வேன்! ராகுலின் பரபரப்பு கருத்து..!!

ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக தன் தலையை வெட்டிக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா…

Read more

Other Story