கோவிலுக்கு சென்ற பெண்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் பூந்தோட்ட தெருவில் நாகராஜ் -கற்பகம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர்.நேற்று கற்பகம் மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்றார். அவர் சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்த மினி பேருந்து கற்பகம் மீது மோதியது.…

Read more

16 வயது சிறுமியுடன் பழக்கம்…. கொத்தனார் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

தேனி மாவட்டத்திலுள்ள சங்கராபுரத்தில் வினோத்குமார்(24) என்பவர் வசித்து வருகிறார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வினோத்குமார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.…

Read more

நண்பர்கள் மீது தாக்குதல்…. அண்ணன், தம்பி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி குப்பி நாயக்கன்பட்டியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற நண்பர் உள்ளார். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பியான ராமன் லட்சுமணன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் கார்த்திக்…

Read more

திடீரென வந்த மின்சாரம்…. எந்திரத்தில் சிக்கி துண்டான வாலிபரின் கை…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று முத்துப்பாண்டி குவாரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது மின் தடை ஏற்பட்டது. அந்த சமயம் அவர் எந்திரத்தை பராமரிக்கும்…

Read more

ஆட்டோ மீது மோதிய டிராக்டர்…. பரிதாபமாக இறந்த டிரைவர்…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்திலுள்ள குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் தெருவில் ஆட்டோ டிரைவரான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ராஜா தோப்புப்பட்டியில் இருந்து பத்திரகாளிபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலிமரத்துப்பட்டி- பத்திரகாளிபுரம் சாலையில் தனியார் தோட்டம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த…

Read more

பேருந்து நிறுத்தத்தில் தூங்கிய போது…. பயணியர் இருக்கையில் இருந்து விழுந்து தொழிலாளி இறப்பு…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள அழகாபுரி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து கொண்டுள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று சேகர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். இந்நிலையில் கதிர் நரசிங்கபுரம்…

Read more

திருமணம் ஆகாத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி டி.வி.கே.கே நகரில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பல்வேறு இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால் சதீஷ்குமாருக்கு ஏற்ற வரன் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் ரங்கநாதபுரத்தில் இருக்கும் தனது தம்பி ஒர்க்ஷாப்…

Read more

பெண் மீது தாக்குதல்…. அக்காள் மகன், மகள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தென்கரை காமாட்சி அம்மன் கோவில் தெருவில் முத்துலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது அக்காள் மகள் கனகசுதா. இந்நிலையில் முத்துலட்சுமிக்கும், கனகசுதாவுக்கும்…

Read more

“டெலிகிராம்” மூலம் பழகி நிர்வாண வீடியோ கால்…. கல்லூரி மாணவிக்கு மிரட்டல்…. போலீஸ் அதிரடி…!!

தேனி பகுதியில் வசிக்கும் 20 வயது இளம்பெண் ஒரு கல்லூரியில் படித்து கொண்டே டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார். இதனால் இளம்பெண் டெலிகிராம் செயலியில் போட்டி தேர்வு தொடர்பான குழுவில் சேர்ந்தார். அதே குழுவில் இருந்த தளபதி என்ற பயனர்…

Read more

குளிக்க சென்ற விவசாயி…. வெந்நீர் கொட்டி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சிலமலை கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு வாளியில் வெந்நீரை எடுத்துக் கொண்டு குளிப்பதற்காக வீட்டில் இருக்கும் குளியலறைக்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மணி மீது வெந்நீர் கொட்டியதால் அவர் வலியில் அலறி…

Read more

முகத்தில் மிளகாய் பொடி தூவி கணவரை கொன்ற மனைவி…. பரபரப்பு வாக்குமூலம்…!!

தேனி மாவட்டத்திலுள்ள ராய வேலூர் பகுதியில் சண்முகவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகுசின்னு(31) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து…

Read more

பணத்தை கேட்ட மூதாட்டி…. அரிவாளால் வெட்டிய அக்காள் மகன்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கருநாக்கமுத்தன்பட்டி தண்ணீர் தொட்டி தெருவில் தேனம்மாள்(75) என்பவர் வசித்து வருகிறார். இவரது அக்காள் மகன் ஜீவா. இந்நிலையில் தேனம்மாளுக்கும் ஜீவாவுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மூதாட்டி தான் கொடுத்த…

Read more

டி.என்.பி.எஸ்.சி தேர்வு தேர்வில் தோல்வி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள வயல்பட்டி இந்திரா காலனி தெருவில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி(32) என்ற மனைவி இருந்துள்ளார். பி.ஏ பட்டதாரியான பாக்கியலட்சுமி டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி வந்தார். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில்…

Read more

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. தம்பதி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்திலுள்ள வயல்பட்டி மந்தையம்மன் கோவில் ஓடை தெருவில் ரம்யா என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ரம்யா தனது தாய் தனலட்சுமி, அக்காள் காயத்ரி ஆகியோருடன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமர் அவரது மனைவி…

Read more

சுருளி அருவியில் குளிப்பதற்கு அனுமதி…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் அருகே இருக்கும் சுருளி அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த வாரம் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள், சுருளி அருவி பகுதியில் முகமிட்டதால் வனத்துறையினர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதைத்தனர். பின்னர்…

Read more

ஏழை மக்களுக்கு வீடு…. ரூ.13 3/4 லட்சம் மோசடி செய்த நிறுவனத்தினர்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

தேனியில் ராஜசேகர்- ஷீபா ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகன் இமானுவேல். இந்நிலையில் ராஜசேகர் தனது மனைவி மற்றும் மகனுடன் கோவை தொண்டாமுத்தூரில் தயா பவுண்டேஷன் என்ற வீடு கட்டும் நிறுவனம் நடத்தி வந்தனர். அதில் பாபு என்பவர்…

Read more

இளைஞர்களே…! ஆகஸ்ட்-19 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. கட்டாயம் மறக்காம போங்க…!!

டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று தேனி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி  மேரி மாதா மற்றும் அறிவியல் கல்லூரி…

Read more

ஆகஸ்ட் 10 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே ரெடியா இருங்க… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு தனியார் துறையுடன் சேர்ந்து மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தேனி…

Read more

விபத்தில் சிக்கிய கார்…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி நாச்சியார்புரத்தில் சாப்ட்வேர் இன்ஜினியரான அஜித்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அஜித்துக்கு திண்டுக்கல்லை சேர்ந்த மதுமிதா(26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவரும் சாப்ட்வேர்…

Read more

வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி…. ரூ.1 1/4 கோடி மோசடி செய்த பெண் வக்கீல்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள அப்பிபட்டியைச் சேர்ந்த பகவதி ராஜ் என்பவர் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு பகவதி ராஜ் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரியில் நான் கேரள மாநிலத்தில் எஸ்டேட் வாங்க ஆசைப்பட்டேன்.…

Read more

பள்ளிக்கு வராத மாணவர்கள்…. வீடு தேடி சென்று அழைத்த ஆசிரியர்…. உறுதியளித்த பெற்றோர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சண்முகசுந்தரபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 250 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக மாணவர்கள் பள்ளிக்கு சரியாக வரவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகும் மாணவர்கள்…

Read more

மூதாட்டி கண்ணில் மிளகாய் பொடி தூவி…. தங்க சங்கிலியை பறித்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் அணி நகரில் சுருளியம்மாள்(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் முத்து பாண்டியன் அப்பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். நேற்று காலை சுருளியம்மாள் ஆலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் கேப்பை மாவு…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி…. விவசாயியின் மனைவியிடம் ரூ.13 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்திலுள்ள சோலைதேவன் பட்டியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயா மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது பக்கத்து வீட்டில்…

Read more

கமிஷன் கொடுத்தால் உடனடி கடன்…. ஏமாந்த SEBI அதிகாரி…. 24,90,000 ரூபாய் அபேஸ்….!!

வங்கியில் கடன் பெற்று தருவதாக செபி  உதவி மேலாளரிடம் 25 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் வழக்கறிஞரை தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்  கைது செய்தனர். தேனி மாவட்டம் சின்னமனுர் பகுதியை  சேர்ந்தவர் பகவதி ராஜா மும்பையில் உள்ள செபி…

Read more

வேலை கிடைக்காத விரக்தி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி திருமலாபுரம் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். ஆனால் அவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ரஞ்சித் குமார் தனது…

Read more

“புல்லட் பைக்”கில் எழுந்தருளிய அம்மன்…. கண்டு ரசித்த பக்தர்கள்…!!

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள சமதர்மபுரம் முத்துமாரி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. முக்கியமாக அம்மன்…

Read more

மகளின் நகையை திருப்பி கொடுக்காத ஆசிரியர்…. தந்தை அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் ஆவார். இவரது மகள் ஜமுனா ராணியும் அதே பகுதியில் வசிக்கும் மலைச்சாமி கடந்த 2007-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில்…

Read more

நண்பரிடம் கடன் வாங்கி ரூ.9 1/2 லட்சம் மோசடி…. தேங்காய் வியாபாரியை கைது செய்த போலீஸ்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் வடக்குரத வீதியில் அப்துல் சலீம்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக வாடகை கார் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது நெருங்கிய நண்பர் முகமது பாசித்(47). முகமது பாசித் தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார்.…

Read more

செல்போனை திருப்பி கேட்ட வாலிபர்…. கத்தியால் குத்தி கொன்ற நண்பர்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரில் ஒண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரும் எரசக்கநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜா என்பவரும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒண்டி யுவராஜாவின் செல்போனை வாங்கினார். இதனையடுத்து செல்போனை தருமாறு யுவராஜா பலமுறை கேட்டார். ஆனால்…

Read more

முட்புதரில் கிடந்த சாக்கு மூட்டை…. துர்நாற்றம் வீசியதால் அச்சம்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் காட்டுப்பள்ளி வாசல் செல்லும் சாலையில் முப்புதரில் சாக்கு மூட்டை கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்களும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக சமூக…

Read more

தோழியை பார்க்க சென்றபோது…. லாரி மோதி டாக்டர், போலீஸ்காரர் பலி…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தென்கரை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கண்மணி பிரியா பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோவை மாநகர போலீஸ் ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக…

Read more

சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மே மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிளில் குமணன் குழுவில் இருந்து ஊருக்கு சென்று…

Read more

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி…. பணத்தை மோசடி செய்த பெண்கள்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி ஜீவா நகரில் வசிக்கும் சுமங்கலி பிரியா, சித்திரலேகா ஆகியோர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியை சேர்ந்த குமரவேல் என்பவர் போடிக்கு சென்று சுமங்கலி பிரியா மற்றும் சித்திரலேகாவை சந்தித்தார். இந்நிலையில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து…. தந்தை பலி; மகள் படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் தென்னகர் காலனியில் டெய்லரான சையது ஷேக் இப்ராகிம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லைக்கா இர்ஷத் என்ற மகள் உள்ளார். இவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தையும், மகளும் மோட்டார்…

Read more

மோட்டார் சைக்கிள்- வேன் மோதல்…. துணை ராணுவ வீரர் மனைவியுடன் பலி…. மகன் கண்முன்னே நடந்த கோர சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் மல்லிகாபுரத்தில் துணை ராணுவ வீரரான மாரிசாமி(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்தீஸ்கரில் மத்திய ரிசர்வ் படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சசிதாரணி(26) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய…

Read more

வழக்கறிஞர் என கூறிய நபர்…. விவசாயியிடம் ரூ.3 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள துரைராஜபுரம் காலணியில் விவசாயியான காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் துரைராஜபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கும் எனக்கும் நிலப் பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது. இது…

Read more

அரிக்கொம்பன் யானையால் பலியான திரு.பால்ராஜ் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் – முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்..!!

கம்பம் பகுதியில் காட்டுயானையை எதிர்பாராதவிதமாக பார்த்ததில் அதிர்ச்சியடைந்து கீழே விழுந்து உயிரிழந்த பால்ராஜ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம் கம்பம்…

Read more

கம்பத்தில் 144 தடை உத்தரவு அமல்…. வனத்துறை எடுத்த நடவடிக்கை…..!!!!!

அரிக்கொம்பன் யானையை பிடிப்பதற்கு தேனி மாவட்டம் கம்பத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பு நலன் கருதி 144 தடை உத்தரவு அமல் என வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அரிக்கொம்பன் ஊருக்குள் நுழைந்து மக்களை தாக்காதபடி வனத்துறையினர் பாதுகாப்பு…

Read more

BREAKING : அரிக்கொம்பன் யானை நடமாட்டம் – கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு..!!

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டி ஆணையிட்டுள்ளார்.. அரிக்கொம்பன் யானை முகாமிட்டுள்ள தேனி கம்பம் நகர் பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் நகராட்சியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு இன்று (மே 12) உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள புகழ்பெற்ற கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா  மே ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நாளை (மே 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு பண்டிகை நாட்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள புகழ்பெற்ற கௌமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருகின்ற மே ஒன்பதாம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.…

Read more

ஆற்றில் கவிழ்ந்த கார்…. படுகாயமடைந்த 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள பூதிபுரத்தில் போஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் போஜன் அதே நூற்பாலையில் வேலை பார்க்கும் கண்ணன், ரமேஷ் ஆகியோருடன் பருத்தியை கொள்முதல் செய்வதற்காக கன்னிவாடி நோக்கி காரில் சென்றுள்ளார். அந்த…

Read more

மக்களே உஷார்….! ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் வசிக்கும் அழகராஜா என்பவர் ராணுவத்தில் சேர முயற்சி செய்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் தாமோதரன் என்பவர் மூலமாக கோவையை சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் அழகு ராஜாவுக்கு அறிமுகமானார். இந்நிலையில் மனோஜ் பிரபாகர்…

Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு…. மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்…. கோரிக்கைகள் நிறைவேற்றபடுமா….?

தேனி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 50 பேருக்கும் மேற்பட்டோர்  கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நலவாரிய உறுப்பினர் கருப்பையா தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச வீட்டுமனைப்பட்டா…

Read more

அரசு பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்…. ஆர்வமுடன் ஈடுபட்ட மாணவர்கள்….!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பாக  நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. இதனால் பள்ளியில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு…

Read more

மக்களே எச்சரிக்கை…. பயணியை மிரட்டி பணம், செல்போன் பறிப்பு…. போலீஸ் விசாரணை…!!!

தேனி மாவட்டத்தின் அருகே உள்ள மாரியம்மன் கோவில்பட்டியில் வசிப்பவர் ஒச்சானத்தேவர் (63). இவர் பழனி முருகன் கோவிலுக்கு வழிபட சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு தேனி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் தனது சொந்த ஊருக்கு…

Read more

ரூ.50 லட்சம் பண மோசடி…. 7 ஆண்டுக்கு பின் நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு…!!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கள்ளப்பட்டியில் வசிப்பவர் மலைச்சாமி (54). இவருக்கு பரிமளா என்ற மனைவியும், செல்வராஜ், பாண்டியன் என்ற சகோதரர்களும் உள்ளனர். மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிப்பட்டியில் உள்ள ஒச்சப்பன் இவர்கள் அனைவருடனும் சேர்ந்து மலைச்சாமி…

Read more

கிணற்றில் தவறி விழுந்த முதியவர்…. 1 மணி நேரம் போராடி வலை மூலம் மீட்பு…!!!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துபட்டி லால் பகதூர் சாஸ்திரி தெருவில் வசிப்பவர் உதயசூரியன் (66). நேற்று இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென  அங்குள்ள கிணற்றில் கால் தவறி உள்ளே விழுந்தார். அந்த கிணறு சுமார்…

Read more

அதிகாரியிடம் ரூ.60 லட்சம் மோசடி… திரைப்பட பாணியில் அரங்கேறிய சம்பவம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பணையாக்கோட்டையில் வசிப்பவர் வெள்ளையப்பன் (42). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வரும் இவரை   சிலர்  தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அதில் ரூ.80 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை நீங்கள்  கொடுத்தால்,…

Read more

சாலையில் தோண்டப்பட்ட பள்ளம்…. விபத்து ஏற்படும் அபாயம்…. நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை….!!!

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் லோயர்கேம்ப் என்ற கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் மக்களுக்கு செய்யப்படுகிறது. இந்நிலையில் 12-வது வார்டு பொம்மஜ்ஜி அம்மன் கோவில் வடக்குதெரு, ஜக்கன நாயக்கர் தெரு, தொட்டியர் காளியம்மன் கோவில் தெரு, ஜோத்து கவுடர்…

Read more

Other Story