இன்றைய (28.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

கொல்லிமலையில் மலையேறும் பயிற்சிக்கு 3 மாதம் தடை… காரணம் என்ன…? வன சரகர் விளக்கம்…!!!!

தமிழகத்தில் வனப்பகுதிகளான ஏற்காடு, தேனி, கொல்லிமலை, ஊட்டி, கொடைக்கானல், மேட்டூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மலையேற்ற பயிற்சிக்கான பாதைகள் இருக்கிறது. இந்த மலையற்ற பயிற்சிக்கு என தனி குழுக்களும் செயல்படுகிறது. இதற்காக அந்தந்த பகுதி மாவட்ட வன அலுவலர், வன…

Read more

தனியார் துறை வேலைவாய்ப்பு… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புதுசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை…

Read more

இன்றைய (27.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்தியாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலமாக…

Read more

இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்தி சாலை கொங்கு நகர் காலனியில் கந்தசாமி என்பவரது மகன் விஜயகுமார்(29) வசித்து வந்தார். சாப்ட்வேர் இன்ஜினியரான இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் தற்போது வீட்டில் இருந்தபடி வேலை…

Read more

“மத்திய அரசு கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்”… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கி பேசியுள்ளார்.…

Read more

இன்றைய (26.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

பிளஸ் டூ விடைத்தாள்கள் தைக்கும் பணி தீவிரம்… ஓரிரு நாட்களில் முடிந்து விடும்… பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்…!!!!

தமிழகத்தில் வருகிற மார்ச் 13-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு, 14-ஆம் தேதி பிளஸ் ஒன் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த வருடம் நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரையில் 198 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பிளஸ் டூ தேர்வை 19,877…

Read more

மின் கம்பத்தில் மோதிய கார்…. கோர விபத்தில் ஆடிட்டர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் ஆடிட்டரான ராம்ஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பரான சண்முகவேலுவுக்கு இதய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவதற்காக ராம்ஜி, சண்முகவேல் அவரது மகன் கிரிவரதன் ஆகியோர் சென்னை நீலாங்கரையில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு…

Read more

கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை அருகே காக்காபாளையத்தில் வாசுதேவன் – கீதாராணி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு விக்னேஸ்வரி என்ற மகளும், குணசீலன் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் – மனைவி இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக வாசுதேவன்…

Read more

இன்றைய (25.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 25) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

கோவில் நிலத்தை ஆக்கிரமித்த தனிநபர்… போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் அருகே கோம்பைகாடு மலைப்பகுதியில் அண்ணாமலைபட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு 150 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பழமையான மாரியம்மன் கோவில் ஓன்று  அமைந்துள்ளது. இந்த கோவிலில் கோம்பைகாடு, பொன்பரப்பிபட்டி, அண்ணாமலைப்பட்டி, கரட்டுப்பாளையம்…

Read more

பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு… அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள செல்லப்பம்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விடுதியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஆய்வின் போது மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட உணவின் தரத்தை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல்…

Read more

இன்றைய (24.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

காவிரி ஆற்றுப் பாலத்தில் குதித்து முதியவர் தற்கொலை… பின்னணி என்ன..? தீவிர விசாரணையில் போலீசார்..!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில்  65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வசித்து வந்தார். இவர் நேற்று காவிரி ஆற்றுப் பாலத்தின் மீது கொண்டிருந்தார். அப்போது திடீரென ஆற்றுப் பாலத்தில் குதித்துள்ளார். நீர் வரத்து இல்லாத பாறைகள் மீது விழுந்ததில்…

Read more

சருவ மலையில் திடீர் பயங்கர தீ விபத்து… ஏராளமான மரங்கள் எரிந்து நாசம்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலிருந்து மோகனூர் செல்லும் சாலையில் அணியாபுரத்திற்கும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கும் இடையே சருவ மலை அமைந்துள்ளது. இந்த மலையை சுற்றி மணியாரம் புதூர், கணவாய் பட்டி, தோளூர், எம் ராசாம்பாளையம், அணியாபுரம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் சருவ மலையில்…

Read more

தேசிய காசநோய் தினம்… பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபடி போட்டி…!!!!

தேசிய காசநோய் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 24 -ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாமக்கல் – திருச்சி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான எஸ்.பி.எம்  உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கபடி போட்டி மற்றும் குண்டு…

Read more

இன்றைய (23.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

பழைய வாக்குப்பதிவு எந்திரங்களை திருப்பி ஒப்படைப்பு… இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்…!!!!

இந்திய தேர்தல் ஆணையம் 15 ஆண்டுகளைக் கடந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பெங்களூருவில் பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டுக்குரிய 1,260 ஓட்டுப்பதிவு எந்திரங்கள் 580 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் என மொத்தம் 1840 பழைய மின்னணு…

Read more

என்னுடைய கோழியை ஏன் திருடினாய்…? மூதாட்டியை பாட்டிலால் குத்திய இளம் பெண் மீது வழக்கு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே வண்ணம்பாறையில் பாவாயி(70) என்பவர் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பூமணி என்பவர் நேற்று காலை பாவாயி வீட்டிற்கு சென்று என்னுடைய கோழியை ஏன் திருடினாய்? என கேட்டுள்ளார். அதற்கு பாவாயி நான் கோழியை…

Read more

இன்றைய (22.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

அந்த மனசு தான் சார் கடவுள்… யாசகம் பெற்ற பணத்தை முதலமைச்சரின் போது நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்…!!!!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆலங்கினறு பகுதியில் பூல் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 1980 ஆம் ஆண்டு மும்பையில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். அங்கு துணிகளை அயன் செய்யும் தொழிலில் ஈடுபட்டபடி யாசகம் பெற்று வந்துள்ளார். கடந்த 24…

Read more

வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலர்… அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் தாலுகா காளப்பநாயக்கன்பட்டி, கோனூர், பொம்ம சமுத்திரம், செல்லியம்பாளையம், வாழவந்தி கோம்பை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் பற்றி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்துள்ளார். அந்த வகையில் முதற்கட்டமாக…

Read more

இன்றைய (21.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

நீச்சல் பழகிய போது மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி அருகே காமராஜ் நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தருண் ராசிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று பள்ளி விடுமுறை…

Read more

மோகனூரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நாளை மருத்துவ முகாம்… வெளியான தகவல்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை காலை 9 மணிக்கு மோகனூர் ஒன்றிய பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான திட்டத்தின் மூலமாக மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.…

Read more

இன்றைய (20.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

தனியார் வேலை வாய்ப்பு முகாம்… 200 பேருக்கு பணி ஆணை வழங்கிய கலெக்டர்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் அருகே பாவை பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி இணைந்து வேலை வாய்ப்பு முகாமை நடத்தியுள்ளது. இந்த முகாமில் திருப்பூர், வேலூர், தர்மபுரி, திருச்சி உள்ளிட்ட…

Read more

கலை இலக்கிய பெருமன்ற கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரணியத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பொருளாதார பெரு மன்றத்தின் நாகை மாவட்ட குழு கூட்டம் தலைவர் புயல் குமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, மாநில குழு உறுப்பினர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட…

Read more

பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்… வி.சி.க கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள வேளுக்குறிச்சியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதை தடுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.…

Read more

பஸ் மோதி விபத்து… தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் பலி… பெரும் சோகம்…!!!!!

நாமக்கல் மாவட்டம் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அடுத்த சூரிய கவுண்டம்பாளையம் பகுதியில் வந்தபோது  எதிரே மொபட்டில் வந்த முதியவர் மீதும், சாலையோரம் இருந்த புளிய மரத்திலும் மோதி…

Read more

இன்றைய (18.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்… பார்வையிட்ட அதிகாரிகள்…!!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் செலுத்திய காணிக்கையால் அர்த்தநாரீஸ்வரர் சன்னிதிக்கு எதிரில் உள்ள 2-ம் எண் உண்டியல் நிரம்பியது. இந்நிலையில் கோவில்களில் உள்ள 11 உண்டியல்கள் திறந்து…

Read more

சாலையோரம் தூங்கிய தொழிலாளி… திடீரென தீயில் கருகி படுகாயம்… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மஜீத் தெருவில் முபாரக் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக வீடு இல்லை அதனால் பள்ளிவாசல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிநீர் தொட்டி அருகே சாலையோரமாக…

Read more

இன்றைய (17.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… கரும்பு விவசாயிகள் தபால் மனு அனுப்பும் போராட்டம்…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அடுத்த மொளசி தபால் நிலையத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் சுப்பையா தலைமை தாங்கி பேசியுள்ளார். இதில் பல்வேறு கோரிக்கைகளை…

Read more

இன்றைய (16.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி… தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காதபள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த…

Read more

150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… இரண்டு பேர் கைது…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் பகுதியில் நேற்று குடிமைப்பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாம்பாட்டி தெருவில் மொபட்டில்  சுமார் 150 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய…

Read more

இன்றைய (15.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

சிப்காட் அமைக்கும் திட்டத்தை தடை செய்ய வேண்டும்… கலெக்டரிடம் மனு கொடுத்த பொதுமக்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாய முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரேயா  சிங்கிடம் கோரிக்கை மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில்…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நேற்று மாலை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் ஒன்றியங்கள்…

Read more

“பி.எம் கிசான் திட்டம்”… இதை உடனே செய்யலனா விவசாயிகளுக்கு பணம் வராது… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 3 தவணைகளாக வருடந்தோறும் ரூ. 6,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 12 தவணை தொகை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 13-வது தவணை தொகை கொடுக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் 13-வது தவணைத் தொகையை விவசாயிகள் பெற…

Read more

இன்றைய (14.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

குடிநீர் விநியோகம் வழங்குவதில்லை… சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் ஒன்றியம் மணப்பள்ளி ஊராட்சியில் சென்னாக்கல்புதூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாகவே குடிநீர் விநியோகம் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து  சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்…

Read more

மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி…? வேளாண் இணை இயக்குனர் விளக்கம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மக்கா சோளங்களில் ஏற்படும் படைப்புழு தாக்குதலால் 30 முதல்…

Read more

இன்றைய (13.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

OMG: 60 மாத்திரைகளை தின்று பெண் டாக்டர் தற்கொலை முயற்சி… காரணம் என்ன…??

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு வாழைத்தோட்டம் பகுதியில் வசித்து வரும் அருள் மொழி வர்மா என்பவரது மகள் பேபிலல்லி (29). இவர் நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டி அருகே உள்ள மாணிக்கம் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார…

Read more

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க சிறப்பு முகாம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் அழகு நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நாமக்கல் கோட்ட அஞ்சல் துறை சார்பாக செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமை தாங்கி…

Read more

Other Story