தொடர் மழையால் நிரம்பி வழிந்த ஏரிகள்…. உயர் அதிகாரிகளின் தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 99 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. மேலும் 24 மணி நேரத்தில்…

Read more

நண்பரை தாக்க வந்த கும்பல்…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கூடுவாஞ்சேரி மணிமேகலை தெருவில் வினித், கன்னியப்பன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். தீபாவளி பண்டிகை அன்று இவர்கள் வீட்டிற்கு அருகே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் கத்தி மற்றும்…

Read more

குடி போதையில் தகராறு…. வாலிபருக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆரிய பெரும்பாக்கம் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு சமூகத்தைச் சார்ந்த பெண்ணை சூர்யா காதலித்து…

Read more

பெயர்ந்து வந்த தற்காலிக சாலை…. குண்டும், குழியுமாக மாறியதால் அவதி…. பொதுமக்களின் கோரிக்கை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் 51 வார்டுகளும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பருவமழை முன்னெச்சரிக்கையாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த வாரம் சேதமடைந்த முக்கிய சாலைகள் கண்டறியப்பட்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில்…

Read more

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சாலைகளில் தேங்கிய தண்ணீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்கிறது. இதனால் நீர்நிலைகளுக்கு வரும் தண்ணீர் அதிகரித்துள்ளது. நேற்று காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால்…

Read more

உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை…. பிரியாணி கடை உரிமையாளர் தீக்குளிக்க போவதாக மிரட்டல்…. பரபரப்பு சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புத்தேரி பகுதியில் தமின் அன்சாரி என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருந்தபோது பாதுகாப்பு துறை அதிகாரி சந்திரசேகரன் கடைக்கு சென்று தீவிர சோதனை நடத்தினார். அவர் விற்பனை…

Read more

பல்வேறு கோரிக்கைகள்… தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல்…!!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவலன் கேட் பகுதியில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஓய்வு பெற்ற பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பு ஊதியமாக 6,750…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. மெக்கானிக் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேனம்பாக்கம் பகுதியில் ஆனந்தன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் நத்தப்பேட்டை பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் ஆற்பாக்கம் பகுதியில் ஒரு லாரி பழுதாகி நின்றது. அதனை பழுது பார்க்க ஆனந்தன் தன்னுடன் வேலை பார்க்கும்…

Read more

அரசு பள்ளியில் திடீர் தீ விபத்து…. 1 மணி நேர போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையம் பகுதியில் சேர்மன் சாமிநாத முதலியார் நகராட்சி உயர்நிலை பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பள்ளியில் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு அறையில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை…

Read more

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து…. மாவட்ட ஆட்சியரை சந்தித்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய இருக்கிறது. இதற்காக பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1 1/2 வருடமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று…

Read more

மூடப்பட்ட பள்ளியில் இருந்து கரும்புகை…. தீயணைப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பாளையத்தில் அமைந்துள்ள சேர்மன் சாமிநாத முதலியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். பள்ளிக்கு ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை விட்டுள்ள நிலையில் மூடப்பட்ட பள்ளியில் இருந்து…

Read more

இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்… ஜோராக நடைபெற்ற விற்பனை…. மகிழ்ச்சியில் வியாபாரிகள்…!!

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்பதால் பலர் அசைவ உணவுகளை தவிர்க்கின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மீன் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் விரும்பிய மீன்களை போட்டி போட்டு…

Read more

நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்…. போலீஸ் என கூறி மோசடி செய்த மர்ம நபர்…. தீவிர விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூந்தண்டலம் பகுதியில் எலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் எலனிடம் ஏன் இங்கு காரை நிறுத்தி இருக்கிறீர்கள் என கேட்டதால்…

Read more

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வரும் நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அக்டோபர் 7 ஆம்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 7 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வரும் நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற அக்டோபர் 7 ஆம்…

Read more

ஸ்ரீபெரும்புதூர் அருகே என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை….!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிளாய் பகுதியை பகுதியைச் சேர்ந்தவர் விஷ்வா. இவருக்கு வயது 38. இவர் மீது கொலை, கொலை…

Read more

ஸ்ரீ பெரம்புதூர் அருகே என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்த ரவுடி விஷ்வா என்பவரை போலீசார்   சுட்டுக் கொன்றது. சோகண்டி பகுதியில் போலீசாலை தாக்கி விட்டு தப்பும் போது தற்காப்புக்காக போலீஸ் சுட்டதில் பலி. சரித்திர பதிவேடு குற்றவாளியான விசுவா மீது பல்வேறு…

Read more

மூதாட்டி மீது கியாஸ் சிலிண்டரை தூக்கி போட்ட வாலிபர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கொளுத்துவான் சேரி பகுதியில் ராணி பாய் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி அதே பகுதியில் மாலை நேரங்களில் பஜ்ஜி, போண்டா விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கஞ்சா போதையில் சில வாலிபர்கள் கடைக்கு…

Read more

குடும்பத்துடன் துணி எடுக்க சென்ற நபர்…. நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வல்லகோட்டையில் தாமு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தாமு தனது வீட்டு திருமணத்திற்கு துணி எடுப்பதற்காக குடும்பத்துடன் குரோம்பேட்டையில் இருக்கும் பிரபல துணி கடைக்கு காரில் சென்றார். இந்நிலையில் குடும்பத்தினர் அனைவரையும் துணிக்கடையில் இறக்கிவிட்டு தாமு காரை…

Read more

ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக டீ கப்… அரசு மருத்துவமனையில் அலட்சியம்…? காஞ்சிபுரத்தில் பகீர் சம்பவம்…!

அரசு மருத்துவமனை ஒன்றில் ஆக்ஸிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக டீ குடிக்க பயன்படுத்தும் கப்பை வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் உள்ள ஒரு பள்ளி மாணவனுக்கு திடீரென்று மூச்சு…

Read more

ரூ.3 கோடி மதிப்புள்ள வீடுகள் அபகரிப்பு…. தாய்-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.கே தெருவில் சகோதரிகளான லட்சுமிபாய், பத்மாபாய் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியதாவது சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் எங்களுக்கு சொந்தமான தலா 1083 சதுர அடியில் இரண்டு…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. இளம்பெண் பலி; தோழி படுகாயம்…. கதறும் குடும்பத்தினர்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூர் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனவர்த்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் காஞ்சிபுரத்தில் கவரிங் நகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் தனவர்தினி தனது தோழி மேகலாவுடன் ஸ்கூட்டரில் ராணிப்பேட்டைக்கு சென்று…

Read more

அதிகரித்த கடன் தொந்தரவு…. வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அப்பாராவ் தெருவில் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பினாயில், சோப்பு விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு யுவராணி என்ற மனைவியும், ஸ்ரீ நதி, கவி ஸ்ரீ என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கடன் தொந்தரவு…

Read more

234 … ரூ43,00,000 மொபைல் கடையில் கைவரிசை…. 4 பேர் கைது..!!

காஞ்சிபுரத்தில் மொபைல் கடை ஒன்றில் தங்களது கைவரிசையை வட மாநிலத்தவர்கள் காட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் அப்துல் ரஹீம். சில தினங்களுக்கு முன்பாக இவரது செல்போன் கடை கதவு…

Read more

முதல் நாள் கல்லூரிக்கு சென்ற மாணவர்…. ஒரே நொடியில் முடிந்த வாழ்க்கை…. கதறும் குடும்பத்தினர்…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏனாத்தூர் சமத்துவபுரம் பகுதியில் இருக்கும் பாட்டி வீட்டில் தம்பிதுரை என்பவர் தங்கி படித்து வந்துள்ளார். இவர் கீழம்பியில் இருக்கும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு பட்டப்படிப்பில் சேர்ந்தார். முதல் நாளான நேற்று…

Read more

“பாடல் சத்தத்தை குறைங்க”…. நீதிபதியின் அறிவுரை அவமதிப்பு…? தனியார் பேருந்துக்கு அபராதம்….!!

காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியாக செம்மல் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக திண்டிவனம் சென்று விட்டு அங்கிருந்து தனியார் பேருந்தில் காஞ்சிபுரத்திற்கு நேற்று வந்தார். இந்நிலையில் அதிக சத்தத்துடன் பேருந்தில் சினிமா பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இதனால்…

Read more

Breaking: ஏரியில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!!

காஞ்சிபுரம் அருகே நெல்வாய் கிராமத்தில் உள்ள ஏரியில் மூழ்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாஸ்கர் என்பவரது மகன் விஜய் (8), மகள் பூமிகா (7) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஏரியில் விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட…

Read more

காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்திக்கு “பிரதமர் விருது”… எதற்காக தெரியுமா..? வெளியான அறிவிப்பு…!!!

மத்திய அரசால் 2019 ஆம் வருடம் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குழாய் மூலமாக குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தேவைக்கு ஏற்ப குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. கிராமங்களில் அனைத்து…

Read more

BREAKING: காஞ்சிபுரம் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு…. கதறும் ஊர் மக்கள்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன், ஜெகதீசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் பார்த்து அவர்களின் குடும்பத்தினர். ஒட்டுமொத்த ஊர்…

Read more

பட்டாசு ஆலை விபத்து…. உரிமையாளர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

காஞ்சிபுரம் அடுத்த கருவி மலையில் பட்டாசு ஆலை குடோனில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 10-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும்…

Read more

உரிமம் புதுப்பிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம்…. கையும் களவுமாக சிக்கிய என்ஜினீயர்…. போலீசார் விசாரணை…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த சிறுகாவேரிப்பாக்கத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அரசு வாகனங்களுக்கான பழுதுநீக்கும் பணிமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் அரசு போக்குவரத்து வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் வினியோகம் செய்து வரும் பணி…

Read more

போலி ஆவணம் மூலம்…. ரூ. 87 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சந்திரபாபு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு 1200 சதுர அடியில் நிலம் இருக்கிறது. இந்நிலையில் 2-வது…

Read more

JUSTIN: நாளை (28.01.2023) அனைத்து பள்ளிகளும் செயல்படும்…. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருமழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது சனிக்கிழமை (28.01.2023) அன்று அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை பாடவேளை…

Read more

பள்ளி மாணவர்களே!…. நாளை(ஜன,.21) இங்கு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்…. வெளியான அறிவிப்பு…..!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையின்போது பள்ளி-கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் அடிக்கடி விடுமுறை அறிவித்தது. அந்த அடிப்படையில் சுமார் 5 நாட்களுக்கும் மேலாக பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்…

Read more

காதலன் கழுத்தில் கத்தி வைத்து…. காதலி கூட்டு பலாத்காரம்…. 4 பேர் வெறிச்செயல்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில்…

Read more

“விமானப்படையில் வேலை ரெடியா இருக்கு”…. ரூ.62 லட்சம் மோசடி செய்த நபர்…. போலீஸ் விசாரணை…!!

காஞ்சிபுரம் விலாங்காடி கோவில் பகுதியை சேர்ந்த தனசேகரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் சேக்காடு மேட்டு தெருவில் சேர்ந்த வேலு என்பவர் இந்திய விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி தனசேகரன் 17 லட்ச ரூபாய்…

Read more

இளைஞர்களே ரெடியா?…. நாளை (ஜன..7) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாதத்தில் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம்…

Read more

செம ஜோர்…! புத்தக திருவிழாவில் களைகட்டிய கூட்டம்…. ரூ.1 கோடி புத்தகங்கள் விற்பனை…. கலெக்டர் தகவல்….!!!!

காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்க மைதானத்தில், அம்மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து,…

Read more

தரமற்ற முறையில் கட்டுமானம் – அதிகாரிகள் பணியிடை நீக்க்கம்!!

காஞ்சிபுரம் ஒன்றியம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காட்டில் 3.5 கோடி மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்ட இருளர் பழங்குடியின ஏழை மக்களுக்கு கட்டப்படும் குடியிருப்பு  தரமற்ற முறையில் கட்டப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அதிகாரிகளை கண்டித்தார். இந்த…

Read more

கார் மீது மோதிய லாரி…. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி…. கோர விபத்து…!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நங்கநல்லூரில் இருக்கும் ஐ.டி நிறுவனத்தில் விஜயராகவன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வத்சலா(36) மனைவியும், விஷ்ணு(9) அதீர்த்(6) என்ற 2 மகன்களும் இருந்துள்ளனர். இவர்களுடன் விஜயராகவனின் தாய் வசந்த லட்சுமியும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

Breaking: உடல் எடை குறைப்பு?….. தமிழகத்தை உலுக்கும் மரணம்….!!!!

காஞ்சிபுரம் அருகே உடல் எடையை குறைக்க நினைத்து 20 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலத்தை சேர்ந்த சூர்யா என்ற 20 வயது இளைஞர் குண்டாக இருந்ததால் எடையை குறைப்பதற்காக தனியார் நிறுவனத்தை…

Read more

Other Story