மாட்டை குளிப்பாட்டி கொண்டிருந்த நபர்…. காலை பிடித்து இழுத்து சென்ற முதலை…. பீதியில் கிராம மக்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு கூடலூர் அம்மன் கோவில் தெருவில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சுந்தரமூர்த்திக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று மதியம் ஒரு மணிக்கு சுந்தரமூர்த்தி பழைய கொள்ளிடம்…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை பெரிய தெருவில் அகமது மியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நபிஷா பேகம் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சொந்த வீடு காரணமாக புதுச்சத்திரம் சென்றுள்ளார். அங்கு கடலூர்-சிதம்பரம் சாலையை கடக்க முயன்ற போது அந்த…

Read more

“லஞ்சம் கொடுத்தால் தான் கையெழுத்து”…. கையும், களவுமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தெற்கு தெருவில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான இடம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் சீகூரில் இருக்கிறது. அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்ற ராமகிருஷ்ணன் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளார்.…

Read more

மின்விசிறியை ஆன் செய்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டாரம் கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சித்ரா கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சித்ரா குளித்துவிட்டு மின்விசிறியை இயக்குவதற்காக சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அண்ணன், தம்பி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிதிஷ் பாலா(14), ஹரி பிரசாத்(11) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணன் தம்பி இருவரும் பள்ளி முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு…

Read more

மனைவி, மகளை தவிக்க விட்டு…. போட்டோகிராபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வதிஷ்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெயவேல்(34) அப்பகுதியில் இருக்கும் ஸ்டூடியோவில் போட்டோகிராபராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும் இருக்கின்றனர்.…

Read more

பிரபல தியேட்டரில் ரூ.20 லட்சம் கையாடல்…. மேலாளர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா பாலம் அருகே இருக்கும் பிரபல தியேட்டரில் பாலமுருகன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தியேட்டரில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கான தொகையை உரிமையாளர் கணக்கீடு செய்த போது குறைவாக இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம்…

Read more

பயிற்சி எடுத்த போது…. கார் ஆற்றுக்குள் பாய்ந்து நகை கடை உரிமையாளரின் மனைவி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கீழவீதியில் மங்கேஷ்குமார்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு சுபாங்கி(46) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷாம் என்ற மகனும், சோனா, மோனா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.…

Read more

தாலியை கழற்றி விரட்டிய கணவர் வீட்டார்…. பட்டதாரி இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருமலை அகரம் கிராமத்தில் விஸ்வலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான காயத்ரி(25) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு காயத்ரிக்கு வீரமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு தேஜஸ்வரன் என்ற 1 1/2…

Read more

ஊராட்சி மன்ற அலுவலகத்தின் சிமெண்ட் ஸ்லாப் உடைந்து 10-ஆம் வகுப்பு மாணவி பலி…. முதலமைச்சரின் அறிவிப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காவனூர் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுதந்திர தேவி(15) தென்னூரில் இருக்கும் லூர்து அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை பாட்டி ஊரான மருதூரில் இருக்கும்…

Read more

வீட்டுக்குள் நுழைந்து கோழி முட்டைகளை விழுங்கிய நல்ல பாம்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தூக்கணாம்பாக்கம் பள்ளிப்பட்டு கிராமத்தில் விவசாய கூலி வேலை பார்க்கும் நாகலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் கோழிகள் அலறும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் கேட்டு நாகலட்சுமி…

Read more

நள்ளிரவு போலீசாருக்கு வந்த “போன் கால்”…. காரில் சிக்கி தவித்த அதிகாரி மனைவியுடன் மீட்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் போலீசாருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 2 மணிக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கூறியதாவது, நான் நாகர்கோவிலில் இருந்து காரில் நெய்வேலிக்கு வந்து கொண்டிருந்தேன். வேப்பூர்-விருதாச்சலம் சாலையில் கோமங்கலம்…

Read more

அரசு பள்ளி காலை உணவு திட்ட பெண் ஊழியர் தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தொளார் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயஸ்ரீ(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய அனுசிங் என்ற மகன் உள்ளான்.…

Read more

“வாலிபருக்கு பெட்டிக்கடை வைக்க இடம்”…. காலால் மனு எழுதி கொடுத்த அக்காள்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு கைகளையும் இழந்த தீபா(34) என்ற மகள் உள்ளார். நேற்று தீபா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு சென்று தனது காலால் கோரிக்கை மனு…

Read more

“நான் பணம் வாங்கவில்லை”…. ஏலச்சீட்டு நடத்தி ரூ.17 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சுத்துகுளம் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் எங்கள் பகுதியில் வசித்த இன்பராஜின் மனைவி லட்சுமி தேவி கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஏல…

Read more

ஓட்டுனரின் அலட்சியம்… பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…. 10 மாணவர்கள் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

கடலூர் ஆலப்பாக்கம் ரயில்வே தண்டவாளம் அருகே வாய்க்காலில் இன்று காலை பள்ளி வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 10 மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே…

Read more

பேத்தியை அழைத்து சென்ற தாத்தா…. மகள், மருமகன் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 34 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் தனது தந்தைக்கு 40 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் சிறிது நாட்கள் கழித்து அந்த பெண் தனது தந்தையிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்….. துடிதுடித்து இறந்த தந்தை-மகள்…. கோர விபத்து….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேடப்பாளையம் எஸ்.என் நகரில் தனசேகர்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கார் விற்பனை நிலையத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதுவினா(6) என்ற மகள் இருந்துள்ளார்.…

Read more

இன்னும் 2 நாட்களில்…. “ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி…. கடலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம் கடற்கரை சாலையில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் “ஹேப்பி ஸ்ட்ரீட்” நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை…

Read more

இதில் பாரபட்சம் ஏன்…? ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெண்கள் தர்ணா…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று பெண் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது, எங்களது கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி வழங்குவதில்லை.…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த மொபட்…. முந்திரி வியாபாரி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியாங்குப்பம் வடக்கு தெருவில் சிவசங்கரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முந்திரி வியாபாரம் செய்து வந்தார். நேற்று அதிகாலை நெய்வேலியில் இருந்து மொபட்டில் சிவசங்கரன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சொரத்தூர் ஏரிக்கரை ரோட்டில் சென்றபோது மொபட்…

Read more

இளம்பெண்ணுக்கு சித்திரவதை…. கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பி.என் பாளையம் கிராமத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சரண்யாவுக்கு வடலூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது இந்நிலையில் பாலகுரு தனது பெற்றோர் மற்றும்…

Read more

அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து…. எச்சரிக்கை விடுத்த உதவி போலீஸ் சூப்பிரண்டு…. அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் அதிவேகமாக செல்லும் பேருந்துகளால் அடிக்கடி விபத்து நடைபெறுவதாக உதவி போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் அளிக்கப்பட்டது. நேற்று சிதம்பரம் படித்துறை இறக்கம் அருகே உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது…

Read more

மகளை தகாத வார்த்தையால் திட்டிய நபர்…. தட்டி கேட்ட பெண் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சி புதுப்பேட்டை மீனவர் கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவரது மருமகன் இளைய குமார் அதே பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு…

Read more

10 ரூபாய் நாணயம் கொடுத்து டிக்கெட் கேட்ட வாலிபர்…. சரமாரியாக தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரிய கோஷ்டி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் குமார் பரங்கிப்பேட்டை செல்லும் தனியார் பேருந்தில் ஏறினார். அப்போது கண்டக்டராக பணியில் இருந்த கார்த்திக்கிடம் குமார் பத்து…

Read more

அடுத்தடுத்து மோதிக்கொண்ட வாகனங்கள்…. 3 பேர் பலி; 24 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளி செம்மமண்டலத்தில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குணசீலி என்ற மனைவி உள்ளார். நேற்று ஞானபிரகாசம் தனது மனைவி, மகள் கீர்த்திகா, விக்டோரியா(65) ஆகியோருடன் சொந்த வேலை காரணமாக காரில் வடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.…

Read more

பெண்ணை ஆபாசமாக திட்டி மிரட்டல்…. வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் கோவிந்தசாமி தெருவில் ராஜேஷ் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இவர் வெங்கடேசன் என்பவரிடம் கடந்த 2002-ஆம் ஆண்டு 22 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கினார். இதுவரை வட்டி…

Read more

பிலிப்பைன்ஸ் பெண்ணை கரம் பிடித்த வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தில் பத்மநாபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோ என்ற பெண்ணும் பத்மநாபனும்…

Read more

கல்லூரி விடுதியில் சடலமாக தொங்கிய மாணவர்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊ.மங்கலத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அபித்குமார் சின்னசேலம் அருகே இருக்கும் தனியார் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து இன்ஜினியரிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி சுதந்திர தின விடுமுறை…

Read more

மின்சார வயரை கடித்து உடல் கருகி இறந்த தொழிலாளி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி மந்தாரக்குப்பம் தெற்கு வெள்ளூர் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தப்பதிகளுக்கு 7 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் கூலி தொழிலாளியான வினோத் மது குடித்துவிட்டு அடிக்கடி…

Read more

கால் கழுவ சென்ற பெயிண்டர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் நவநீத நகரில் பன்னீர்செல்வம்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக இருந்துள்ளார். நேற்று காலை பன்னீர்செல்வம் கம்மியம்பேட்டையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே இருக்கும் தடுப்பணைக்கு சென்றார். பின்னர் சைக்கிளை கரையில் நிறுத்திவிட்டு ஆற்றில் இறங்கி கால்…

Read more

ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் 6 ஆயிரத்து 553…

Read more

திருமணமான 6 மாதத்தில்…. மூக்கில் ரத்த காயத்துடன் புதுப்பெண் மர்மமாக இறப்பு…. தாயின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் மாமலைவாசன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் பொக்லைன் என்ற டிரைவராக இருக்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாமா அபிநயா(18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவு மூக்கில்…

Read more

உடற்பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்…. ரத்த வாந்தி எடுத்து பலி…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டியில் உள்ள தனியார் “அமெட்” கடல்சார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரி நிர்வாகம் தரப்பில் அளிக்கப்படும் உடற்பயிற்சியில் பிரசாந்த் ஈடுபட்டார். அப்போது திடீரென ரத்த…

Read more

4 மாத கர்ப்பிணி திடீர் இறப்பு…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புருகீஸ்பேட்டை மேல வீதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா(33) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த கல்பனா கடந்த சில மாதங்களாக…

Read more

மிளகாய் பொடியை கண்ணில் தூவிய மர்ம நபர்கள்…. அலறி துடித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை கொளஞ்சி வயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்களை தனியார் துறை நிறுவனத்துடன் சேர்ந்து மாவட்டம் தோறும் நடத்தி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் தற்போது கலைஞர் நூற்றாண்டு…

Read more

விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள்…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளில் கீழ் சுதந்திர தினம் அன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும், கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். இதனை மீறி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.…

Read more

ஆசை வார்த்தைகள் கூறி நம்பரை கொடுத்த வாலிபர்…. சிறுமியின் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது பெற்றோருடன் மேல்மருவத்தூருக்கு சென்றார். அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாரி என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியிடம் தனது செல்போன் எண்ணை கொடுத்தார். பின்னர் சொந்த ஊருக்கு…

Read more

10 மாத குழந்தையை தவிக்க விட்டு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ ஆதனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாராம் என்ற மகன் உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ராஜாராமுக்கு வேள்விமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா(27) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு…

Read more

விண்ணப்பத்தை கொடுக்காத மகள்…. சிறுமியை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கவரப்பட்டு ரோடு தெருவில் சௌந்தர பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஆறாம் தேதி சந்தியாவின் தாய் ஆனந்தி…

Read more

பசியோடு வந்த முதியவருக்கு உணவு வாங்கி கொடுத்த போலீஸ் சூப்பிரண்டு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர். அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் அழுதபடி மனு கொடுக்க வந்தார். அவரிடம் ஏன்…

Read more

3 பேரை கடித்த குதிரை…. அடித்து கொன்ற பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லோகேஸ்வரன் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று மாலை லோகேஸ்வரன் பள்ளி முடிந்ததும் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு சென்றுள்ளான். அங்கு சவாரி செல்லும் குதிரையின்…

Read more

உடலுக்கு அருகே பூ, பழம், ஊதுவத்தி…. தாய்மாமா கொடூர கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறு கிராமம் பகுதியில் கந்த பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தங்கை பார்வதியின் இரண்டாவது மகன் அர்ஜுன் வீட்டில் கடந்த 10 நாட்களாக தங்கியிருந்தார். நேற்று அர்ஜுன் தனது சித்தியை செல்போன் மூலம் தொடர்பு…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சௌந்தரசோழபுரம் கிராமத்தில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கலியனின் மகள் நாகவள்ளி அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் சுபாஷினி…

Read more

ஏன் அளவீடு செய்யவில்லை….? நில அளவையரை தாக்கிய விவசாயி…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள அதர் நத்தம் கிராமத்தில் கோபால், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே இட பிரச்சனை காரணமாக தகராறு இருந்தது. இதனால் இருவரும் நிலத்தை அளவீடு செய்து தருமாறு திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் உள்ள நில அளவை…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் வெலிங்டன் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் கரையோரம் இருக்கும் மரத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் தூக்கில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

சிறுமியின் பெற்றோருக்கு மிரட்டல்…. கல்லூரி மாணவருக்கு வலைவீச்சு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவத்தூர் திடீர் குப்பத்தில் சந்துரு(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சந்துரு 17 வயதுடைய மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அவரை தனக்கு திருமணம்…

Read more

குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் அம்பேத்கர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று மதியம் பாலமுருகனின் குடிசை வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் அருகில் இருந்த மரகதம் என்பவர்…

Read more

விடுதியில் அடுத்தடுத்து தற்கொலைக்கு முயன்ற 2 பள்ளி மாணவிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் சேத்தியாத்தோப்பு பகுதியில் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். இவரும் விடுதியில் தங்கி இருக்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளி விடுதியில் தங்கி…

Read more

Other Story