பயங்கரமாக மோதிய வாகனம்…. நடந்து சென்ற நபர் பலி…. போலீஸ் விசாரணை…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பின்னலூர் சிவன் கோவில் அருகே 50 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த அந்த நபர்…
Read more