கடுமையான பனிப்பொழிவு…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருக்கிறது. குறிப்பாக குளித்தலை, தண்ணீர் பள்ளி, ராஜேந்திரன், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இந்நிலையில் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு…
Read more