சிங்கப்பூர் நிறுவனத்தில் வேலை….? ரூ.42.40 லட்சம் மோசடி செய்த வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கத்தில் சந்திரராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது எனது மகன் இணையதளம் மூலமாக வேலை தேடிக் கொண்டிருந்தார். அப்போது சென்னை போரூரை சேர்ந்த பாலமுருகன்…
Read more