Breaking: “தாயிற் சிறந்த கோவிலும் இல்லை” உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதிய பிரபல கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்…!!!!
பிரபல கவிஞர் பூவை செங்குட்டுவன் தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். இவருக்கு 90 வயது ஆகும் நிலையில் சென்னை பெரம்பலூரில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவினால் தற்போது மரணம் அடைந்தார். இவர் ஏராளமான திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட…
Read more