விசிகவுடன் கூட்டணி வைக்க தான் கட்சி ஆரம்பிச்சீங்களா… கொஞ்சமாவது தன்னம்பிக்கை வேணும் விஜய்… எம்பி ரவிக்குமார்…!!!

தமிழக கட்சி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பாஜக மற்றும் திமுகவை சரமாரியாக விமர்சித்த அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கு திமுக கூட்டணியின்…

Read more

Breaking: எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்….!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த விழாவினை…

Read more

தமிழகத்தில் மன்னராட்சிக்கு இனி இடமில்லை… திமுகவை நேரடியாக அட்டாக் செய்த விசிக ஆதவ் அர்ஜுனா…!!!

சென்னை நந்தனம் பகுதியில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு ‌ விழா நடைபெறும் நிலையில் விஜய் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் விசிக கட்சியின் சார்பில் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டுள்ளார். இவர் தற்போது விழாவில்…

Read more

செம மாஸ்…! தளபதினா சும்மாவா…! கலைஞர்களுடன் மேளத்தை அடித்து நடனமாடிய விஜய்… இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ..!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த விழாவினை…

Read more

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா…! தவெகவினர் 700 பேருக்கு அனுமதி…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த விழாவினை…

Read more

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில்… ‌தவெக தலைவர் விஜய்க்கு நினைவு பரிசு வழங்கி கௌரவம்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த விழாவினை…

Read more

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை… செல்பி எடுத்துக் கொண்ட விஜய்… வைரலாகும் போட்டோஸ்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு கலந்து கொண்ட  முதல் பொது நிகழ்ச்சி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த விழாவினை…

Read more

Breaking: பெஞ்சல் புயல்… தமிழ்நாட்டிற்கு ரூ.944.80 கோடி நிவாரணம்… மத்திய அரசு அறிவிப்பு..!!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்த நிலையில் இயல்புநிலை திரும்பியது. ஆனால் புயல் கரையை கடந்த பின்னர் அது நீண்ட நேரமாக புதுச்சேரியில் நீடித்ததால் அங்கு…

Read more

போடு செம…! வசூல் மன்னனாக மாறிய அல்லு அர்ஜுன்… முதல் நாளிலேயே ரூ.274 கோடி வசூல்… படக்குழு அறிவிப்பு…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்திருந்த நிலையில் நடிகை…

Read more

தமிழகத்தில் மீண்டும் மிக கனமழை… டிச.11-ல் ஆரம்பம்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

வங்கக்கடலில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது டிசம்பர் 12ஆம் தேதி இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழைக்கு…

Read more

நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு… சிங்கமுத்துவுக்கு செக் வைத்த சென்னை உயர் நீதிமன்றம்… அதிரடி உத்தரவு..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது நடிகர் சிங்கமுத்து தனக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பேசுவதாகவும் இதனால் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது எனவும் அவர் தன்னை பற்றி அவதூறு பேசுவதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும்…

Read more

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி இருக்கையில் கட்டு கட்டாக சிக்கிய பணம்… திடீர் பரபரப்பு..!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் எம் பி இருக்கையில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி அபிஷேக் சிங்வி இருக்கையில் இருந்து பணம் நேற்று பறிமுதல் செய்யப்பட்டதாக அவை தலைவர் ஜெகதீப்…

Read more

தினமும் 5 கி.மீ நடந்தே ஸ்கூலுக்கு போகணும்… கோரிக்கை விடுத்த மாணவி… ஆக்ஷனில் இறங்கிய அரசு… அதிரடி காட்டிய அமைச்சர்… வேற‌ லெவல் சம்பவம்..!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஒலக்கூர் அம்மணம்பாக்கம் பகுதி உள்ளது. இங்கு ராஜசேகர் அங்காளம்மாள் தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு தர்ஷினி என்ற 8-ம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். இவர் ஒரு தனியார் நிகழ்ச்சியில் நடைபெற்ற பாட்டு போட்டியில்…

Read more

NO கட் அவுட், NO பேனர்… நிர்வாகிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அதிரடி காட்டிய திமுக…!!!

திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தற்போது நிர்வாகிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதமாகவும் கட் அவுட் மற்றும் பேனர் வைக்க…

Read more

உச்சக்கட்ட கவர்ச்சி.. பிகினியில் வந்து திருமணம் செய்து கொண்ட மணப்பெண்… வைரலாகும் புகைப்படம்…!!

சமூக வலைதளத்தில் ஒரு புகைப்படம் தீயாக பரவி வருகிறது. அதாவது திருமணத்தில் மணப்பெண் பிகினி உடையில் வந்து திருமணம் செய்து கொள்வது போன்று இருக்கிறது. இந்த சம்பவம் லக்னோவில் நடந்ததாக கூறப்பட்ட நிலையில் இதை பார்த்த நெட்டிசன்ஸ் கடுமையாக விமர்சித்தனர். அதாவது…

Read more

இங்கதான் புதைச்சோம்… இப்ப வந்து பார்த்தா காணல… சுடுகாட்டில் காணாமல் போன 6 பிணங்கள்… மண்ணோடு அள்ளிட்டுப்போன கொள்ளையர்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சியில் பூத்தாம்பட்டி ஏடி காலனி உள்ளது. இந்த பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்காக தனியாக ஒரு சுடுகாடு உள்ளது. இந்நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உடல்நலக்குறைவினால்…

Read more

கொடிகட்டி பறக்கும் தொழில்.. வாடகைக்கு கிடைக்கும் BOY FRIENDS… போட்டி போட்டு வாங்கும் பெண்கள்… எங்கு தெரியுமா..?

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு கலாச்சாரங்கள் இருக்கிறது. ஒவ்வொரு மக்களும் தங்கள் மொழி மற்றும் பழக்கவழக்கங்களால் மாறுபடும் நிலையில் வெவ்வேறு விதமான கலாச்சாரங்களையும் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் பின்பற்றப்படும் கலாச்சாரங்கள் வினோதமாக இருக்கும். அந்த வகையில் தற்போது வியட்நாமில் வாடகைக்கு…

Read more

உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடி மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய படம்… அமைச்சர் நாசர் புகழாரம்… விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்… வீடியோ வைரல்…!!!

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது துணை முதல் உதயநிதி ஸ்டாலினை அவர் மிகவும் புகழ்ந்து பேசினார். குறிப்பாக அவர் திரைப்படங்களில் நடித்ததை பற்றி பேசிய விஷயம் பேசும் பொருளாக மாறிய நிலையில் வலைதளத்தில்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… டிச.18 தான் கடைசி நாள்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி கல்வித்துறையின் சார்பில் திருக்குறள் போட்டி நடைபெற இருக்கிறது.‌ இதில் ஒப்புவித்தல் போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, குறும்பட போட்டி, கவிதை போட்டி, செல்ஃபி போட்டி போன்றவைகள் இடம் பெற்றுள்ளது. இவற்றை வீடியோ அல்லது…

Read more

குட் நியூஸ்… அதிரடியாக குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்கள் மகிழ்ச்சி..!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு ஒரு கிராம் 7115 ரூபாய்க்கு விற்பனை…

Read more

மக்களே உஷார்..! காற்றில் பரவும் மர்ம காய்ச்சல்… 79 பேர் பலி… 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…!!!

ஆப்பிரிக்காவில் காங்கோ குடியரசு நாடு உள்ளது. இங்கு தற்போது ஒரு அறியப்படாத காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஒரு மர்ம நோய் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்த நோய் பாதிப்பால் இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் …

Read more

புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு கூட 6 மாசத்துல… ஆனா 50 வருஷமா நீங்க எனக்கு மட்டும்தான்… உங்க கால்ல விழுந்து நான்… அமைச்சர் உருக்கம்..!!

தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன். இவர் சாத்தூர் கரிசல்பட்டி பகுதியில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, 50 வருஷமா நீங்க எனக்கு மட்டும்தான் ஓட்டு போடுறீங்க. புதுசா கல்யாணம்…

Read more

மழை பாதிப்பு…! ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கு பொருட்கள் இலவசம்…? வெளியான மிக முக்கிய தகவல்..!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்…

Read more

“என்னை வைத்து கேம் ஆடுறாங்க”… அரசியல் களத்தில் பலியாக கூடாது…. விஜயுடன் பங்கேற்காததற்கான காரணத்தை போட்டுடைத்த திருமா…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் வருகிற 6-ம் தேதி கலந்து கொள்ள இருக்கிறார். இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் பின்னர் அவர் கலந்து…

Read more

தொடரும் ஜிம் மரணம்…. உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பால் 30 வயது மல்யுத்த வீரர் மரணம்… பெரும் அதிர்ச்சி..!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் விக்ரம் பார்க் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 30 வயது ஆகும் நிலையில் தற்போது மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது. இவர் ஒரு பிரபலமான மல்யுத்த வீரர் ஆவார். இந்நிலையில் விக்ரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

Read more

Breaking: பிரபல இயக்குனர் ஜெயபாரதி காலமானார்…!!!

பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான ஜெயபாரதி உடல் நலக்குறைவின் காரணமாக 77 வயதில் காலமானார். இவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருந்த நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் குடிசை என்ற திரைப்படத்தின் இயக்குனர். தமிழ்நாடு…

Read more

அதிகாலையில் பயங்கர தீ விபத்து… 400-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்… கதறும் மக்கள்… டெல்லியில் பரபரப்பு..!!

டெல்லியில் உள்ள ராணி கார்டனில் குடிசை பகுதி உள்ளது. இங்கு இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு …

Read more

Breaking: டிச. 7, 14, 21 (சனிக்கிழமை) ஆகிய தேதிகளில்… அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு..!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை புரட்டி போட்டது. இந்த மழையின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்த நிலையில் புயல் கரையில் கடந்து நகரத் தொடங்கிய போது விழுப்புரம், கிருஷ்ணகிரி…

Read more

தமிழகத்தில் 10, 11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு இன்று முதல்… அரசு தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் மார்ச் மாதம் பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. அதன்படி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5-ம் தேதி முதல் மார்ச் 27ஆம் தேதி…

Read more

நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

இந்திய வானிலை ஆய்வு மையம் நாளை வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இது வருகிற 12-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. கடந்த வாரம் வங்க கடலில்…

Read more

தமிழகத்தில் வங்கி கணக்கு இருந்தால்தான்…. பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000 கிடைக்குமா….? வெளியான முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. தமிழகத்தில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை வரும் நிலையில் தமிழர் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் வருடம் தோறும் சிறப்பு…

Read more

அரையாண்டு தேர்வு… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த முக்கிய உத்தரவு… பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9-ம் தேதி முதல் 21ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த பிறகு…

Read more

இன்று முதல் 3 நாட்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்த மாவட்டத்திற்கு தெரியுமா…? உடனே பாருங்க..!!

தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைகள் வழங்கப்பட்டது. புயல் காரணமாக விடுமுறைகள் என்பது வழங்கப்பட்ட நிலையில் மழையின் தாக்கத்திலிருந்து மாவட்டங்களில் மீண்டு வருகிறது. இருப்பினும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததால்…

Read more

குஷியோ குஷி…! தமிழகத்தில் டிச.24 முதல் 9 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ‌ 10 மற்றும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும், 12- வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

Breaking: தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை… அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ‌ 10 மற்றும் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10-ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும், 12- வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

அமைச்சர் அந்த தண்ணீரை குடிக்க முன்வருவாரா..? மக்கள் மீதுதான் தப்புனா நீங்க நிரூபிச்சு காட்டுங்க… அண்ணாமலை…!!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீர் குடித்ததில் 3 உயிரிழந்த நிலையில் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வந்த தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்…

Read more

சென்னையில் குடிநீரில் கழிவுநீர்… 3 பேர் உயிரிழப்புக்கு என்ன காரணம்…? அமைச்சர் த.மோ அன்பரசன் பரபரப்பு விளக்கம்…!!

சென்னை பல்லாவரத்தில் குடிநீரில் கழிவு நீர் கலக்கப்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால்  20-க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மோகன் மற்றும் திரிவேதி (54) உட்பட 3 பேர்  உயிரிழந்தனர்.…

Read more

சீமான் ‌CM ஆகும் வரை கடன் கிடையாது… போஸ்டர் அடித்து ஒட்டிய கடைக்காரர்..? வைரலாகும் போலி புகைப்படம்..!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவருக்கு எதிராக தற்போது எடிட் செய்யப்பட்ட ஒரு போலியான புகைப்படம் வலைதளத்தில் பரவி வருகிறது. பொதுவாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் விஷயங்களால் அவரை எதிர்க்கட்சியினர் ‌ விளாசுவார்கள். இவருடைய கட்சியிலிருந்து…

Read more

7 மாத குழந்தையின் அந்தரங்க உறுப்பில்… பச்ச குழந்தையை கூட விடாத காமக்கொடூரன்… கொல்கத்தாவில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

கொல்கத்தாவில் 7 மாத குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் கொடூரத்தின் உச்சமான இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது தெருவோரத்தில் வீடற்ற ஒரு தம்பதி வசிக்கிறார்கள். கடந்த 30ஆம் தேதி இரவு…

Read more

Breaking: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது PSLV – C59 ராக்கெட்…!!!

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் தற்போது வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. அதாவது இந்த ராக்கெட் நேற்று விண்ணில் பாய்வதாக இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு  காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஸ்ரீஹரிஹோட்டாவில் இருந்து PROBA-3 செயற்கைக்கோளை சுமந்து செல்லும் PSLV-C59 ராக்கெட் வெற்றிகரமாக…

Read more

விஜயுடன் ஒன்னா கலந்துக்க கூடாது… திருமாவுக்கு அழுத்தம் கொடுக்கும் திமுக..? வன்னி அரசு பரபரப்பு விளக்கம்…!!

சென்னையில் டிசம்பர் 6-ம் தேதி நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை தற்போது வன்னி அரசு கூறியுள்ளார். திமுக அழுத்தம் கொடுத்ததால் தான் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்ட நிலையில்…

Read more

“பாயாசம் கிண்டும் விஜய்”…? நெருப்பை போன்றவர் திருமா… யாராலும் ஆட்டிப்படைக்க முடியாது… போட்டு தாக்கிய வன்னி அரசு…!!!

சென்னையில் வருகிற 6-ம் தேதி எல்லோருக்கும் ஆன தலைவர் அம்பேத்கர் என்ற தலைப்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் அந்த விழாவில் முன்னதாக திருமாவளவன் கலந்து கொள்வதாக கூறப்பட்டது.‌ ஆனால் பின்னர் விஜய் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக…

Read more

திருமாவளவன் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காததற்கு விஜய் தான் காரணம்….? போட்டுடைத்த வன்னி அரசு…. பரபரப்பில் அரசியல் களம்…!!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் வருகிற 6-ம் தேதி சென்னையில் நடைபெறும் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் நிலையில் எல்லோருக்கும் ஆன தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தை அவர் வெளியிட அதனை ஓய்வு பெற்ற ஹைகோர்ட் நீதிபதி சந்துரு…

Read more

உடலை சுத்தம் செய்ய தவளை விஷத்தை குடித்த பிரபல நடிகை… அடுத்த நொடியே துடிதுடித்து பலி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை மார்செலா அல்சாகர். இவர் உடலை சுத்தம் செய்யும் மருந்து என நினைத்து தவளை விஷத்தை குடித்துள்ளார். இவர் இறை நம்பிக்கையில் அதிக நம்பிக்கை கொண்டவராக இருந்த நிலையில் ஹீலிங் எனப்படும் ஒரு வினோத திருவிழாவில்…

Read more

Breaking: அரசுக்கு சொந்தமான கட்டிடம் இடிந்து விழுந்ததில் வாலிபர் உயிரிழப்பு… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது தமிழக அரசு..!!

சென்னையில் உள்ள பட்டினம்பாக்கம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 60 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத பழைய கட்டிடம் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான பயன்பாடு இல்லாத கட்டிடம். இந்த கட்டிடம் விடிந்து விழுந்ததில் நேற்று சையத் குலாப்…

Read more

எதுக்குமா அழுதுட்டே இருக்க… அதான் அண்ணன் நான் வந்துட்டேன்ல… பெண்ணின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொன்ன அமைச்சர்.. வைரலாகும் வீடியோ…!!

தமிழ்நாட்டில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக மழையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் புயலின் போது கடுமையாக மழை பெய்த நிலையில் புயல் கரையை கடந்த போது விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி உட்பட…

Read more

பிரபல ஜெயிலர் பட நடிகர் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய்…? அமெரிக்காவில் ஆப்ரேஷன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் சிவராஜ் குமார். இவர் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது தளபதி 69…

Read more

பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் காலமானார்…. பிரபலங்கள் இரங்கல்..!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் கே.எஸ் ரவிக்குமார். இவர் முத்து, நாட்டாமை உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில் ஒரு குணச்சித்திர நடிகராகவும் இருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் திடீரென காலமானார்.…

Read more

சாலையில் கொட்டிய ஆயில்… அடுத்தடுத்து சறுக்கி விழுந்த 25-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள்… பதற வைக்கும் பகீர் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் குசைகுடா நகரம் சாலை உள்ளது. இந்த சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு எண்ணைய் லாரியிலிருந்து எரிபொருள் கசிந்து சாலையில் சிந்தியது. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து எண்ணெயில் சறுக்கி சரிந்து…

Read more

அப்ப படிக்க முடியல… அதான் இப்போ என் மகனுடன் சேர்ந்து படிக்கிறேன்… ஒரே வகுப்பில் தாயும் மகனும்…. நெகிழ வைக்கும் காரணம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கமன்பூர் அடுத்த குண்டாராம் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கும் நிலையில் திருமணம் ஆகி சொர்ணலதா ‌(38) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் சொர்ணலதா தொலைதூரக் கல்வி…

Read more

Other Story