Breaking: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. புயல் கரையைக் கடந்த நிலையிலும் மழையும் தாக்கம் குறையவில்லை. விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உட்பட 10 மாவட்டங்களில் மழை பெய்து…

Read more

அலர்ட்… அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க…!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு…

Read more

நெஞ்சை பதற வைக்கிறது… அந்த செய்தியால் நொறுங்கிப் போனேன்… தவெக தலைவர் விஜய் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலையடிவாரத்தின் கீழ் உள்ள வீடுகளின் மீது நேற்று முன்தினம் இரவும் பெரிய பாறை ஒன்று உருண்டு விழுந்தது. இதில் 3 வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில் இரவு…

Read more

பிவி சிந்துவுக்கு டிச.22-ல் டும் டும் டும்… மாப்பிள்ளை யார் தெரியுமா…? குவியும் வாழ்த்துக்கள்…!!

இந்தியாவின் சிறந்த பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து. இவர் இரு முறை இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு தற்போது 29 வயது ஆகும் நிலையில் தற்போது திருமணம் நடைபெற உள்ளது. அதன்படி டிசம்பர் 22ஆம் தேதி உதய்பூரில் பி.வி சிந்துவுக்கு…

Read more

Breaking: தமிழகத்தில் மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குவதால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில்…

Read more

EB கட்டணம்… குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு… 10 மாவட்ட மக்களுக்கு நிவாரணம்… டிச. 10 வரை டைம் இருக்கு.. !!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக 10 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் ‌ தற்போது விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.…

Read more

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு ‌ விழுப்புரம் மற்றும் ‌ திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல்…

Read more

கிடு கிடுவென உயர்ந்த காய்கறிகள் விலை… ஒரு கிலோ இவ்வளவா…? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!

தமிழ்நாட்டில் புயல் மற்றும் கனமழை காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வரும் நிலையில் பருவமழை தவறியதன் காரணம் மற்றும் மழைப்பொழிவு போன்ற பல்வேறு விஷயங்களால் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு…

Read more

தி.மலை நிலச்சரிவு… இரவிலும் மீட்பு பணி… களத்தில் இறங்கிய உதயநிதி… ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். குறிப்பாக விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன்…

Read more

தி.மலை நிலச்சரிவு… தோண்ட தோண்ட சடலங்கள்… நெஞ்சை பதறவைக்கும் செய்தி… கலங்கிப்போன விஜய்… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலையடிவாரத்தின் கீழ் உள்ள வீடுகளின் மீது நேற்று முன்தினம் இரவும் பெரிய பாறை ஒன்று உருண்டு விழுந்தது. இதில் 3 வீடுகள் மண்ணில் புதையுண்ட நிலையில் இரவு…

Read more

  • tvk
  • December 2, 2024
“NTK , DMK வரிசையில் இப்போ BJP”… த.வெ.க வில் குவியும் கூட்டம்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அவருடைய கட்சியை அங்கீகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை என்ற பகுதியில் நடிகர் விஜய்யின்…

Read more

“நாங்க இப்படி தான்பா சாப்பிடுவோம்”… வாழை இலை விருந்துடன் அண்ணாமலைக்கு பதிலடி… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு வரவேற்பு கொடுத்த நிலையில் அவர் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். அவர் விஜயின் அரசியல் வருகையை ஆதரிப்பதாக கூறிய நிலையில் தமிழக மக்களுக்கு மேலும் ஒரு…

Read more

“பிளவுவாத அரசியல்”… வாங்க களத்தில் சந்திப்போம்… அண்ணாமலைக்கு தரமான பதிலடி… வைரலாகும் பதிவு…!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நடிகர் விஜய் திராவிட சித்தாந்தத்தை பேசுவதாக கூறினார். அவர் புதிதாக எதுவும் கூறவில்லை எனவும் திராவிட சித்தாந்தத்தை மட்டும் தான் பேசுகிறார் என்றும் கூறினார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பாஜக…

Read more

பெஞ்சல் புயல் பாதிப்பு… தமிழ்நாட்டிற்கு ரூ.2000 கோடி நிவாரணம்… பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்..!!

தமிழகத்தில்  புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அதிகமாக மழை பொழிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மிக அதிக அளவில் மழை பெய்த நிலையிலும் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளது. ஆனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி,…

Read more

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் முக்கிய புள்ளி தூக்கிட்டு தற்கொலை… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது சீசன் 8 ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி இருக்கிறார். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 8 நிகழ்ச்சியின் அசோசியேட் இயக்குனர் திடீரென தற்கொலை செய்து…

Read more

10 வருஷமா உடன் பிறந்த சகோதரருடன் உடலுறவு…. கையும் களவுமாக சிக்கிய கணவன்… பேரதிர்ச்சியில் மனைவி…!!!

ஒரு பெண் ரெட்டிட் வலைதளத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது தன்னுடைய கணவர் அவருடைய உடன் பிறந்த சகோதரருடன் உடலுறவில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். அதாவது சம்பவ நாளில் அந்த பெண் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது ஒரு…

Read more

வேறு ஜாதி வாலிபருடன் காதல்… எதிர்ப்பை மீறி திருமணம் செய்த போலீஸ் அக்காவை நடு ரோட்டில் வெட்டிக்கொன்ற தம்பி… பட்டப் பகலில் பயங்கரம்…!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராயபோலு கிராமத்தில் நாகமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.…

Read more

மக்களே உஷார்..! இரவு தான் சம்பவம்… 21 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அதிகபட்சமாக 75 சதவீதம் அளவுக்கு மழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புயல் கரையை…

Read more

கனமழை எதிரொலி..! தமிழகத்தில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு ‌ விழுப்புரம் மற்றும் ‌ திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல்…

Read more

மசூதிக்குள் 13 வயது சிறுமி… 2 மணி நேரத்திற்கு மேலாக… அரைகுறை ஆடையுடன் இருந்த சிறுவன்… அதிர்ச்சியில் உறைந்த தாய்… இருவர் கைது..!!

உத்திரபிரதேச மாநிலத்தின் சம்பாலிலுள்ள மசூதியில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற மதராச ஆசிரியர் மற்றும் அவருடைய 18 வயது சகோதரர்…

Read more

இவரு எனக்கு அப்பா மட்டும் இல்ல… தாலி கட்டுன புருஷனும் கூட… 50 வயது தந்தையை கரம் பிடித்த 25 வயது மகள்… வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியை நிர்வாகி ஜெய்சிங். இவர் வெளியிட்ட ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் 50 வயதுடைய தந்தையை 25 வயதுடைய மகள் திருமணம் செய்துள்ளார். அந்தப்…

Read more

ஐபிஎஸ் கனவு…! முதல் நாள் கெத்தாக பணியில் சேர வந்த அதிகாரிக்கு நேர்ந்த சோகம்…. கார் டயர் வெடித்து பறிபோன உயிர்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஹர்ஷ் பர்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 26 வயதாகும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் கேடராக 2023 பேட்ச் ஐபிஎஸ் பயிற்சி பெற்றவர். இவர் 4 வார காலமாக மைசூரில் உள்ள கர்நாடகா போலீஸ் அகாடமியில் பயிற்சி…

Read more

Breaking: தமிழ்நாட்டில் புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் கன மழை பெய்து வந்த நிலையில் அங்கு இயல்பு நிலை வர தொடங்கியுள்ளது. ஆனால் விழுப்புரம், கிருஷ்ணகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை…

Read more

Breaking: சாலையோர வியாபாரிகள் மீது பயங்கரமாக மோதிய லாரி… 10 பேர் உடல் நசுங்கி பலி… 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் சாலையோரமாக வியாபாரிகள் மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது சாலையோர வியாபாரிகள் மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று அதிவேகமாக வந்து மோதியது. அதாவது ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள்…

Read more

Breaking: தமிழகத்தில் நாளை ‌3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு…!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இருப்பினும் விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய…

Read more

Breaking: பெஞ்சல் புயல்… விழுப்புரத்தில் 8 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த போதிலும் தற்போதும் தமிழ்நாட்டில்…

Read more

இனிதான் சம்பவம் ஆரம்பம்…! டிசம்பரில் அதிக மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்து விட்டது. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டிசம்பரில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு மற்றும் கேரளா…

Read more

3 வயசு குழந்தையை கதற கதற… கை கால்களை உடைத்து ரத்த வெள்ளத்தில்…. சடலத்தை பார்த்து துடிக்கும் பெற்றோர்… வாலிபர் வெறிச்செயல்…!!

ஹரியானா மாநிலத்தில் ஒரு 3 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது நுஹ் என்ற மாவட்டத்தில் வீட்டின் அருகே ஒரு சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சிறுமி திடீரென மாயமானார்.…

Read more

பரோட்டா சாப்பிட்டு தூங்கிய மாணவி உயிரிழப்பு… கதறி துடிக்கும் பெற்றோர்… கோவையில் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு மாணவி பரோட்டா சாப்பிட்டு தூங்கிய நிலையில் அந்த மாணவி உயிரிழந்தது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது துடியலூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மருத்துவ படிப்பு படிக்கும் கீர்த்தனா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த…

Read more

வெள்ள பாதிப்பு நிவாரணம்…! ஒரு ஹெக்டேருக்கு ரூ.30,000, பசு மாட்டுக்கு ‌ரூ.40,000… வீடுகளுக்கு ‌ரூ.20,000…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக புதுச்சேரியில் கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை  கொட்டி தீர்த்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளில் தண்ணீர்…

Read more

Breaking: கனமழை பாதிப்பு… அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ‌ரூ.5000… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!!

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்த பெஞ்சல் புயல் கரையை கடந்த போதிலும் புதுச்சேரியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பொழிந்து மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கிறார்கள்.…

Read more

ஆஸி. கிரிக்கெட் ஜாம்பவான் ஐயன் ரெட்பாத் காலமானார்… பெரும் சோகம்… இரங்கல்…!!

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் ஐயன் ரெட் பாத். இவருக்கு தற்போது 83 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவர் கடந்த 1964ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா அணிக்காக…

Read more

உயிரை விட மீட்டிங் முக்கியமா…? தலையில் அடிபட்ட பள்ளி மாணவிக்கு சிகிச்சை வழங்காத அரசு மருத்துவர்… அலட்சிய பதில்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் ஒரு தந்தை தன்னுடைய மகளுக்கு தலையில் அடிபட்டது என்று கூறி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்காமல் மீட்டிங்கில் இருப்பதாக கூறுகிறார்கள். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும்…

Read more

ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்…? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி… பதிலளிக்க உத்தரவு…!!!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்த நிலையில் அவருக்கு சமீபத்தில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அமைச்சரவை மாற்றத்தின் போது அவருக்கு…

Read more

திமுக எம்பி கனிமொழி விவகாரம்… எச். ராஜா தான் குற்றவாளி… 6 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக எச். ராஜா இருக்கிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பெரியார் சிலையை உடைப்பேன் என்று பதிவிட்டு இருந்தார். அதோடு திமுக எம்பி கனிமொழி குறித்தும் அவதூறாக பதிவிட்டிருந்தார்.…

Read more

Breaking: பாஜக எச். ராஜாவுக்கு ‌6 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு…!!!

தமிழக பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச் ராஜா. இவர் 2018 ஆம் ஆண்டு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பெரியார் சிலையை உடைப்பேன் என்றும் திமுக எம்பி கனிமொழி குறித்தும் அவதூறாக பதிவிட்டார். இது சர்ச்சையாக மாறிய…

Read more

சினிமாவை விட்டு விலகுகிறேன்… திடீரென அறிவித்த 12-த் பெயில் பட‌ நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ராந்த் மாஸ்ஸி. இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு லூட்டோரோ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் ரன்வீர் சிங் மற்றும் சோனாக்ஷி சின்ஹா முதன்மை வேடத்தில் நடத்திருந்தனர். இவர் கடந்த 2017…

Read more

சார்ஜில் இருந்து செல்போனை அகற்றிய இளம்பெண்… திடீரென கேட்ட அலறல் சத்தம்… டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்…. இப்படியா நடக்கணும்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பல்லியா பகுதியில் 22 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்தப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் தன்னுடைய செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். பின்னர் சார்ஜ் ஏறிய பிறகு போனை அதிலிருந்து எடுத்தார். அப்போது எதிர்பாராத…

Read more

பயங்கர தீ விபத்து…! மளமளவென பற்றியதால் 200 வாகனங்கள் எரிந்து நாசம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் கான்ட் ரயில்வே நிலையம் உள்ளது. இங்குள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் சம்பவ நாளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி சுமார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமானது. இந்த விபத்து  நேற்று…

Read more

ஐயா…! இங்க தான் இருந்துச்சு… இப்ப வந்து பார்த்தா கிணத்தை காணல… வடிவேலு பட பாணியில் கலெக்டரிடம் புகார் கொடுத்த விவசாயி…!!!

மத்தியபிரதேசம் மாநிலத்தில் ஒரு விவசாயி தங்கள் நிலத்தில் உள்ள கிணற்றை காணும் என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். ஒரு படத்தில் வடிவேலு என்னோட கிணறு இங்கதான் இருந்துச்சு. ஆனா இப்ப வந்து பார்த்தா காணல என்று காவல்…

Read more

Breaking: தி. மலையில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு..‌. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்…!!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மலையடிவாரத்தில் நேற்று ராட்சச பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டதில் 3 வீடுகள் மண்ணில் புதையுண்டது. இந்த வீடுகளில் கிட்டத்தட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேர் வரை சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் காலை முதல்…

Read more

கால்பந்து விளையாட்டில் பயங்கர மோதல்… சரமாரியாக தாக்கி கொண்ட ரசிகர்கள்… 100 பேர் பலி… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!!

ஆப்பிரிக்க நாட்டில் உள்ள கென்யா பகுதியில் உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது நடுவர் சர்ச்சைக்குரிய தீர்ப்பை சொன்னதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரத்தில் உள்ளூர் வாசிகள் பயங்கரமாக மோதிக்கொண்டனர். அவர்கள் காவல் நிலையத்தை அடித்து நொறுக்கியதோடு தீ…

Read more

Breaking: குட் நியூஸ்…! தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சரிவை கண்டுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 வரையில் குறைந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு கிராமுக்கு 60 ரூபாய்…

Read more

தரக்குறைவாக பேசும் முதல்வர்… ஆட்சியில் இருக்கிற ஆணவம்… மு.க ஸ்டாலின் திமிர் பேச்சுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்… இபிஎஸ்..!!!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு x பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தமிழ்நாட்டில் கொலை மற்றும் கொள்ளை போன்ற பல்வேறு விதமான சட்ட ஒழுங்கு சீர்கேடுகளால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. போதைப்பொருள் புழக்கம் தலைவிரித்து ஆடும்…

Read more

“தூங்கி வழிந்த நிர்வாகத்தால் அதிமுக ஆட்சியில் இரவில் மக்கள் தூக்கம் தொலைத்தனர்”… முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு.‌.!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த நிலையிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து தண்ணீர் தேங்கி நிலையிலும் அது சீக்கிரம் வடிந்தது. அதன் பிறகு…

Read more

தமிழகத்தில் வரலாறு காணாத பெருமழை… கடந்த 24 மணி நேரத்தில் 50.30 செமீ மழை… ஒரே நாளில் 196 ஏரிகளும் நிரம்பின…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பெஞ்சல் புயல் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி,…

Read more

பாலியல் தொழிலாளிகளுக்கு மகப்பேறு விடுமுறை… மாதந்தோறும் ஓய்வூதியம்… அட இது என்னப்பா புதுசா இருக்கே…!!!

உலக அளவில் பாலியல் தொழிலில் பலர் ஈடுபட்டு வரும்  நிலையில் பல நாடுகள் அந்த தொழிலுக்கு அங்கீகாரம் கூட கொடுத்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பெல்ஜியம் நாடு பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போது பாலியல் தொழிலாளிகளுக்காக மற்றொரு…

Read more

எனக்கு பசிக்குது…! சாப்பாடு வேணும்… “சமையல் செய்ய தாமதமானதால்”… குக்கரால் மகளை அடித்தே கொன்ற தந்தை… அதிர்ச்சி சம்பவம்…!!!

குஜராத் மாநிலத்தில் முகேஷ் பர்மர் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் முகேஷ் பர்மருக்கு கடந்த சில தினங்களாக உடல்நலம் சரியில்லாததால்…

Read more

“3 வருஷ காதல்”… சேர்ந்து வாழ்வோம் இல்லன்னா சாவோம்… தற்கொலை ஒப்பந்தம் போட்டுக் கொண்ட காதல் ஜோடி… அப்புறம் என்னாச்சு தெரியுமா…?

மத்திய பிரதேசம் மாநிலத்தில் சச்சின் யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீரா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதில் மீராவுக்கு 25 வயது ஆகும் நிலையில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு பிஎட் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 3 வருடங்களாக…

Read more

Other Story