மீண்டும் ஒரு மரணம்… பள்ளியில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டிருந்த 14 வயது சிறுவன் நெஞ்சு வலியால்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!

நாட்டில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் 10 மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகள் அடுத்தடுத்து மாரடைப்பின்…

Read more

6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு…. 5 நாட்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்காக அவர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் என்பது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதுமையான கற்பித்தல் முறைகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி…

Read more

  • December 1, 2024
கோர தாண்டவம் ஆடிய புயல்… சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள்… கரண்ட் இல்லையா..? உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் நேற்று இரவு அது கரையை கடந்தது. தற்போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வட தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலவுகிறது. இதன்…

Read more

நிறைய பேசிட்டாரு… விஜய்க்கு நிச்சயம் நான் பதிலடி கொடுப்பேன்… பாஜக அண்ணாமலை அதிரடி…!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற நிலையில் இன்று சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் அன்றைக்கு சொன்னது போன்று இப்போதும் விஜயின்…

Read more

Breaking: பெஞ்சல் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்தது…!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் அது வலுவிழந்துள்ளது. தற்போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவும் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து…

Read more

Breaking: தி. மலையில் கனமழையால் வீட்டின் மீது உருண்டு விழுந்த பாறை… 7 பேரின்‌ கதி என்ன..? மீட்பு பணிகள் தீவிரம்..!!

பெஞ்சல் புயல் கரையை கடந்து காற்றழுத்த ஃதாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இருப்பினும் இதன் தாக்கம் குறையவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து ‌ வாங்குகிறது. குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள…

Read more

வெளுத்து வாங்கும் கனமழை… செல்போன் சிக்னல் போயிருச்சா…? பறந்தது அதிரடி உத்தரவு.. இனி கவலை வேண்டாம்..!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோன்று கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி,…

Read more

பிரபல நடிகை 30 வயதில் வீட்டில் சடலமாக மீட்பு… தற்கொலை செய்து கொண்டாரா…? அதிர்ச்சியில் திரையுலகினர்…!!

கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சோபிதா சிவானா. இவருக்கு 30 வயது ஆகும் நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாலேஸ்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் திருமணத்திற்கு பிறகு…

Read more

FLASH: தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, சேலம்  ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி…

Read more

ரூட் மாறிய‌ புயல்… ருத்ரதாண்டவம் ஆடும் மழை… ரொம்ப போக்கு காட்டுதே… 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்…!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இன்று புதுச்சேரியில் நீண்ட நேரமாக மையம் கொண்டிருந்த நிலையில் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…

Read more

கவலையை விடுங்க…! இனி ஒரு மாசம் இல்ல… 15 நாட்கள் தான்… பயணிகளை குஷிப்படுத்திய இந்தியன் ரயில்வே… சூப்பர் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் செல்கிறார்கள். ஏனெனில் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணம் வசதியாகவும் செலவு குறைந்ததாகவும் இருக்கிறது. இதன் காரணமாக நாட்டில் பெரும்பாலான மக்கள் ரயிலில் செல்வதையே அதிக அளவில் விரும்புகிறார்கள். பொதுவாக ரயில்களில் செல்லும் போது…

Read more

EPFO பயனாளர்களுக்கு குட் நியூஸ்…! இனி பணத்தை பெற விண்ணப்பித்த நாளிலிருந்து செட்டில்மெண்ட் ஆகும் நாள் வரை வட்டி… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

நாட்டில் மாத சம்பளம் பெறும் தொழிலாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு pf என்கிற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இது மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நிலையில் EPFO என்ற அமைப்பால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் தங்களின் ஓய்வூதிய காலத்தில்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் நாளை 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இன்று புதுச்சேரியில் நீண்ட நேரமாக மையம் கொண்டிருந்த நிலையில் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்தது. இருப்பினும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை…

Read more

முதல்ல MLA, அடுத்து அமைச்சர், இப்ப துணை முதல்வர்.. உதயநிதி வேகமாக வளர்ச்சியடைந்துள்ளார்… நாங்க சொன்னது உண்மையாகிட்டு… அண்ணாமலை…!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற நிலையில் இன்று சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் அன்றைக்கு சொன்னது போன்று இப்போதும் விஜயின்…

Read more

செந்தில் பாலாஜி ஒன்னும் காந்தி கிடையாது… விஜயை ஆதரிப்போம்… ஆனால் 365 நாட்களும் அரசியல் களத்தில் இருக்கணும்… அண்ணாமலை…!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்புக்காக லண்டன் சென்ற நிலையில் இன்று சென்னை திரும்பினார். அவர் சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் அன்றைக்கு சொன்னது போன்று இப்போதும் விஜயின்…

Read more

“அடிப்படை அறிவில்லாத தொண்டர்கள்”… இது திட்டமிட்ட சதி… தவெக ஆதரவாளர் பரபரப்பு குற்றசாட்டு…!!

ஊடக விவாதங்களில் சில கோழைகளின் விஷம வேலைகள். கடந்த சில மாதங்களாக ஊடக விவாதங்களில் #தமிழகவெற்றிக்கழகம்‌ சார்பில் அதிகாரப்பூர்வமான செய்தி தொடர்பாளர்கள் அல்லது ஆதரவாளர்களை அழைக்காமல் திட்டமிட்டு கழகத்தின் கொள்கை, கோட்பாடு, செயல்கள் என எந்த வித அடிப்படை அறிவில்லாதவர்களை அமர…

Read more

விடாது பெய்யும் மழை… நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் கரையை கடந்துவிட்டது. இது புதுச்சேரி அருகே நீண்ட நேரமாக மையம் கொண்டிருந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வழுவிழந்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னரும் தற்போது விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்…

Read more

“புயலால் ஏற்பட்ட பிரச்சனை”… தவெக கொடியை சரி செய்த நபருக்கு குவியும் பாராட்டு… இணையத்தில் வீடியோ வைரல்..!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த முதல் மாநாட்டின் போது விஜய் மிகவும் ஆக்ரோஷமாக பேசிய நிலையில் அரசியல் எதிரி மற்றும் கட்சி…

Read more

நாம் தமிழர் கட்சியிலிருந்து நெல்லை மாவட்ட நிர்வாகிகள் 200 பேர் கூண்டோடு விலகல்… அதிர்ச்சியில் சீமான்…!!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக மாவட்ட செயலாளர்கள் முதல் நிர்வாகிகள் என பலரும் கட்சியிலிருந்து விலகி வருகிறார்கள். அப்படி விலகும் கட்சி நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்காக பல்வேறு குற்றசாட்டுகளை முன் வைக்கின்றனர். அந்த வகையில் தற்போது நெல்லை மாவட்ட…

Read more

மக்களே…! இன்னும் 14 நாள் தான் டைம்… அதுக்குள்ள ஆதார் கார்டில் இந்த வேலையை முடிங்க…!!!

நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான தனித்துவ அடையாள ஆவணமாகும். இந்த ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டால் அதனை கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர்…

Read more

கொட்டும் மழையிலும் களத்தில் இறங்கிய தவெகவினர்… மக்களுக்காக நெஞ்சை உருக்கும் செயல்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோஸ்…!!

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அந்த கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை என்பது நடைபெற்று வரும் நிலையில் ஒரு கோடி உறுப்பினர்களை எட்டியுள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக…

Read more

கப்பலை சீஸ் பண்ணுங்க… “என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்” துணை முதல்வர் வீடியோ இணையத்தில் வைரல்…!!

காக்கிநாடா துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக கப்பலில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் களத்தில் இறங்கிய நிலையில் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளார். அதோடு ரேஷன் அரிசி கடத்தி வந்த கப்பலையும்…

Read more

பெஞ்சல் புயல்…! வீடுகளில் புகுந்த மழைநீர்.. தவிப்பில் மக்கள்… முகாம்களாக மாறும் பள்ளி கல்லூரிகள்..!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் நேற்று கரையைக் கடந்த நிலையில் அது கிட்டத்தட்ட 3 மணி நேரமாக நகராமல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன…

Read more

“11 லி பெட்ரோல்”.. கூடவே அணுகுண்டு.. கொளுத்தி விட்ட வாலிபர்கள்… பற்றி எறிந்த தீ… பதற வைக்கும் பகீர் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியூடுவதாகவும் ஆச்சரியப்பட வைப்பதாகவும் இருக்கும். சிலர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு லைக்ஸ் வாங்குவதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படுகிறது. இது தொடர்பான…

Read more

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. இவருக்கு தற்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு சொந்த ஊருக்கு சென்றார். அவருக்கு தற்போது காய்ச்சல் பாதிப்பு மற்றும் தொண்டை…

Read more

வெடித்த சர்ச்சை…! திடீரென X கணக்கை டெலிட் செய்த விக்னேஷ் சிவன்… காரணம் என்ன..?

தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். இந்நிலையில் தனுஷ் மற்றும் நயன்தாரா மோதல் என்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை…

Read more

Breaking: தமிழகத்திற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்… 23 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்பு…!!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் நேற்று இரவு கரையை கடந்தது. இருப்பினும் புதுச்சேரியில் புயல் நகராமல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்தப் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! வாக்கிங் சென்றவர்கள் மீது வேன் மோதி பயங்கர விபத்து.. 3 பேர் துடிதுடித்து பலி…!!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள மோகனூர் என்ற பகுதியில் இன்று நடந்த ஒரு கோர விபத்தில் மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் இன்று காலை மலையப்பன், நிர்மலா மற்றும் செல்லம்மாள் ஆகியோர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த…

Read more

“3 மணி நேரமாக ஒரே இடத்தில்”.. புதுச்சேரியில் பெஞ்சல் புயல்… 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த மழை… மக்களே உஷார்…!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. பெஞ்சல் புயல் தற்போது நகராமல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளதால் இன்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 3 மணி…

Read more

கரையை கடந்தும் ஆட்டம் காட்டும் புயல்… தமிழகத்திற்கு இன்று ரெட், ஆரஞ்சு அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…?

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மையம் கொண்டுள்ளது. கரையைக் கடந்த பின்னரும் புயல் வலுவிழக்காமல் இருக்கிறது. ஏற்கனவே சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழை வெளுத்து…

Read more

விஜயை புறக்கணிப்பது ஏன்…? திமுகவை மகிழ்ச்சிப்படுத்த அம்பேத்கரை… திருமாவளவனே இப்படி செய்யலாமா…? வைரலாகும் பதிவு..!!

சென்னையில் டிசம்பர் 6-ம் தேதி நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொள்ளும் நிலையில் அவர் அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட அதனை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு மற்றும் அம்பேத்கரின் பேரன் ஆகியோர்…

Read more

பலம் தெரியாமல் பலவீனமாகும் திருமா… விஜயுடன் பேசுங்க… அப்போ திமுக கூட்டணியில் நீங்கதான் கெத்துன்னு தெரியும்… சவுக்கு சங்கர் பலே ஐடியா..!!

சென்னையில் டிசம்பர் 6-ம் தேதி அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில் அந்த நிகழ்வில் விஜய் கலந்து கொள்ள இருக்கிறார். முன்னதாக திருமாவளவன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்ட நிலையில் விஜய் மற்றும் திருமாவளவன் கூட்டணி…

Read more

மக்களே..! டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள்  செயல்பட்டு வருகிறது. அன்றாடம் பொதுமக்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக வங்கிகளுக்கு செல்கிறார்கள். தினசரி வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் என்பது அதிகமாக தான் இருக்கும். இப்படி வங்கி சேவைகள் என்பது அவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில்…

Read more

கரையைக் கடந்த புயல்..! இன்று காலை 9 மணி முதல் 500 இடங்களில்… மக்களே இலவசம் தான்… உடனே கிளம்பி போங்க…!!!

தமிழ்நாட்டில் நேற்று பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு விழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை…

Read more

தமிழகத்தில் வீடு கட்டுவோற்கு அதிர்ச்சி…! இன்று முதல் எம். சாண்ட் விலை 40% வரை உயர்கிறது…!!!

தமிழகத்தில் ஜல்லி, எம் சாண்ட் உள்ளிட்ட தயாரிப்புகளுக்காக கருங்கல் வெட்டி எடுக்கப்படும். அதற்கான உரிமை தொகையை குவாரி உரிமையாளர்கள் ஒவ்வொரு வருடமும் செலுத்த வேண்டும். இதற்கான கட்டணம் கடந்த வருடம் உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் ஜல்லி…

Read more

மழையே நீ எங்கே…? முதல்வர் மகன் இங்கே… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வெள்ளம்  போல் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த…

Read more

உஷார்….! பெஞ்சல் புயல்… சென்னையில் 3 பேர் உயிரிழப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள பெஞ்சல் புயல் தற்போது ‌ மரக்காணம் பகுதியில் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் பலத்த சூறைக்காற்றுடன் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் சென்னையில் புயல் காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை வேளச்சேரியில் வசித்து வரும்…

Read more

BIG ALERT: கரையை கடக்க தொடங்கிய புயல்… பலத்த சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கும் கனமழை… மக்களே யாரும் வெளியே வராதீங்க..!!

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. இன்று இரவு 8:30 மணி முதல் 11.30 மணி வரை புயல் கரையை கடக்கும். புயல் கரையை கடப்பதால் நாளை வரை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. அதன்பிறகு தமிழக மற்றும்…

Read more

Breaking: தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடன் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள்…

Read more

FLASH: பெஞ்சல் புயல் எதிரொலி…! தமிழகத்தில் நாளை 500 இடங்களில் காலை 9 மணி முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடன் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள்…

Read more

நாதக கட்சியிலிருந்து நாங்க விலக விஜய் தான் காரணம்… போட்டுடைத்த மூத்த நிர்வாகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக நிர்வாகிகள் பலர் விலகி வருகிறார்கள். மாவட்ட செயலாளர்கள் உட்பட நிர்வாகிகள் என கூண்டோடு கட்சியிலிருந்து விலகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் சீமான் நடிகர் ரஜினிகாந்தை சென்று சந்தித்தார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக…

Read more

தீவிரவாதிகள்னு சொன்ன ரஜினி எங்கே…? வீடு வீடா கதவைத் தட்டி உதவி செஞ்ச விஜய் எங்கே… சீமான் செஞ்சது நியாயமா…? NTK நிர்வாகி குமுறல்..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று சந்தித்து பேசினார். இந்த விஷயம் பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில் இது தொடர்பாக சீமானிடம் கேட்டபோது சினிமா மற்றும் அரசியல் பற்றி நிறைய விஷயங்கள் பேசியதாக கூறினார்.…

Read more

இனிதான் ஆட்டம் ஆரம்பம்… ருத்ர தாண்டவம் ஆட ரெடியான புயல்… 13 மாவட்டங்களில் கன மழை வெளுக்க போகுது….!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு மிக அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… பெஞ்சல் புயல் எப்போது கரையை கடக்கும்… பாலச்சந்திரன் பரபரப்பு பேட்டி…!!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று தற்போது சென்னை வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவிக்கப்பட்டுள்ளார்‌. இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது,…

Read more

ஆட்டம் காட்டும் மழை… வீட்டுக்குள் பாம்பு புகுந்து விட்டதா‌‌…? உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… தமிழக அரசு அறிவிப்பு‌.‌..!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்குகிறது. சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரியில் தண்ணீர் நிரம்பி…

Read more

வந்துட்டான்யா வந்துட்டான்…! சென்னையை நெருங்கிய பெஞ்சல் புயல்… ஆட்டம் காட்டும் மழை… சாலைகளில் சூழ்ந்த தண்ணீர்…‌ முக்கிய ஆற்றில் வெள்ளப்பெருக்கு…!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று…

Read more

“ஜெயிலுக்கு போயிட்டு வந்தவுடன் மலர்ந்த காதல்”… 20 வயது பெண்ணை கரம்பிடித்த 40 வயது நபருக்கு நேர்ந்த பயங்கரம்…‌பகீர்…!!

கர்நாடக மாநிலத்தில் மஞ்சுநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 40 வயது ஆகும் நிலையில் திருமணம் ஆகிவிட்டது. இவருடைய முன்னாள் மனைவியை இவர் தற்கொலைக்கு தோன்றியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அது தொடர்பாக மஞ்சுநாத் மீது மற்றும் புகார் கொடுக்கப்பட்டது. கடந்த…

Read more

இன்று இரவு கனமழை… முதல்வர் ஸ்டாலின் கொடுத்த முக்கிய வார்னிங்… மக்களே மறந்துடாதீங்க…!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று…

Read more

போடு செம…! அமரன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. செம குஷியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் டான் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்து நிலையில் கடைசியாக மாவீரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு 70…

Read more

கொங்கு மண்டல மக்களே…! 47 வருடங்களுக்குப் பிறகு கோவையில் புயல்… மழை வெளுத்து வாங்கும் என வெதர்மேன் ரிப்போர்ட்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இன்று சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…

Read more

Other Story