தமிழகத்தை புரட்டி எடுக்க வரும் பெஞ்சல் புயல்… மக்களே இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க.. உடனே உதவி கிடைக்கும்..!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக வலுப்பெற்ற நிலையில் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் பண இழப்பு குறித்து தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் ஆன்லைன் விளையாடில்  ஈடுபட்டு பணத்தை இழக்கிறார்கள். பின்னர் இழப்பை ஈடுகட்ட முடியாமல் அவர்கள்…

Read more

மக்களே…! இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை‌.. தமிழகத்தில் POWER CUT … உங்க மாவட்டம் இருக்கானு உடனே பாருங்க..!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று சனிக்கிழமையை முன்னிட்டு துணி மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் எந்தெந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிப்பை மின்சார வாரியம்…

Read more

அடுத்த 2 மணி நேரத்திற்கு… ‌9 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த புயல் இன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து…

Read more

40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று… சென்னையில் வெளுத்து வாங்கும் மழை… மீண்டும் பார்க்கிங் களமான வேளச்சேரி மேம்பாலம்…!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதன் பிறகு இன்று தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலை முதல் சென்னையில் 40 கிலோ மீட்டர் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து…

Read more

சூறாவளி காற்றுடன் புரட்டி எடுக்க வரும் புயல்… களத்தில் இறங்கியது தேசிய பேரிடர் மீட்பு படை….!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறிய நிலையில் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில் குறிப்பாக சென்னையில்…

Read more

மோசமான வானிலை…! சென்னை ஏர்போர்ட்டில் வானில் வட்டமடிக்கும் 4 விமானங்கள்… தவிப்பில் பயணிகள்..!!

தமிழகத்தில் நேற்று பெஞ்சல் புயல் உருவாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என்பதால் மணிக்கு 95 கிலோ மீட்டர் சூரைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று வானிலை…

Read more

மக்களே வெளியே வராதீங்க…! 90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று… புரட்டி எடுக்கும் பெஞ்சல் புயல்… அரசு விடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ள நிலையில் தமிழகத்திற்கு இன்று ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய பேரிடர் மீட்பு…

Read more

பெஞ்சல் புயல்…! தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை… இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…?

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று குறிப்பாக 7 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே புயல் கரையைக் கடக்கும் நிலையில்…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்திற்கு இன்று வெள்ள அபாய எச்சரிக்கை… யாரும் வெளியே வராதீங்க..!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இது இன்று  பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 90 km…

Read more

ALERT: உங்க போனுக்கு இந்த மெசேஜ் வந்துட்டா…? அப்போ பாதுகாப்பா இருங்க…!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இது நாளை பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 90 km…

Read more

Breaking: மக்களே அலர்ட்…! தமிழகத்தில் சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இது நாளை பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 90 km…

Read more

திடீரென காலில் கீறிய வளர்ப்பு பூனை… மளமளவென வெளியேறிய ரத்தம்… உரிமையாளர் உயிரிழப்பு…!!

ரஷ்ய நாட்டில் 55 வயதுடைய டிமிட்ரி உகின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்லப்பிராணியாக ஒரு பூனையை வளர்த்து வந்தார். அந்த பூனை திடீரென அவருடைய காலில் நகத்தால் கீறியது. அந்த பூனை கீறியதில் அவருக்கு காலில் அதிக அளவில் ரத்தம்…

Read more

“வேறொருவருடன் உடலுறவு”… தந்தையிடம் சொன்ன இரண்டரை வயது மகள்… ஆத்திரத்தில் பெத்த குழந்தையை… தாய் செஞ்ச கொடூரம்… சிசிடிவியில் பகீர்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியில் முர்ஷத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஆனம் என்ற மனைவியும், இரண்டரை வயதில் ஒரு மகளும்  இருக்கிறார்கள். இதில் கடந்த 21ஆம் தேதி 2 1/2 வயது குழந்தை மாடியிலிருந்து கீழே…

Read more

வேற லெவல் ஹிட்…! நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் அழைத்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்… வைரலாகும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் டான் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி 100 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்து நிலையில் கடைசியாக மாவீரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு 70…

Read more

ரியல் ஹீரோ…! பிரதமர் மோடி தான் அரசியலில் SUPER STAR… வானதி சீனிவாசன் புகழாரம்…!!

கோயம்புத்தூரில் பாஜக எம்.பி வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் விஸ்வகர்மா திட்டத்தால் சமூக நீதி பாதிக்கப்படும் என்று பொய் சொல்லி தமிழகத்தில் லட்சக்கணக்கான கைவினை கலைஞர்களின் வாழ்க்கையை முடக்க பார்க்கிறார். விஸ்வகர்மா திட்டத்தினால் பாஜகவுக்கும்…

Read more

மக்களே..! நாளை வெளியே வராதீங்க… இங்கு பேருந்துகள் ஓடாது… ஊழியர்களுக்கு ‌Work From Home… அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாறியுள்ள நிலையில் தமிழகத்திற்கு இன்று மற்றும் நாளை ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேசிய…

Read more

  • November 29, 2024
Breaking: தமிழகத்தில் நாளை 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று மற்றும் நாளை ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்க இருக்கிறது. இதன்…

Read more

வேற லெவல்…! பிரதமர் மோடியின் பாதுகாப்பு படையில் பெண் கமெண்டோ… பாஜக எம்பி பகிர்ந்த புகைப்படம் வைரல்…!!

நாட்டில் பிரதமர், அவருடைய இல்லத்தில் தங்கியுள்ள குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உயர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு பணியில் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோ ஈடுபடுகிறது. கடந்த 1985 ஆம் ஆண்டு இந்த சிறப்பு…

Read more

நான் ஜெயிலுக்கு போயிட்டு வந்துட்டேன்…. மகிழ்ச்சியில் பிரேக் டான்ஸ் ஆடியோ வாலிபர்… அதுவும் சிறைக்கு முன்பு… வைரலாகும் வீடியோ..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் வாலிபர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறைக்கு சென்றார். அதாவது ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு நீதிமன்றம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. அந்த அபராதத்தை செலுத்த தவறினால் சிறை தண்டனையை சந்திக்க நேரிடும்…

Read more

Breaking: ஃபெஞ்சல் புயல் எதிரொலி… தமிழகத்தில் நாளை 3 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பெஞ்சல் புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று மற்றும் நாளை ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புயல் கரையை கடக்க இருக்கிறது. இதன்…

Read more

காதலில் விரிசல்… கூலிப்படையுடன் காரில் சென்று… காதலனை தட்டி தூக்கிய காதலி… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் ரேணுகா நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு சீனிவாசலு என்ற 31 வயது நபர் வசித்து வருகிறார். இவர் ஒரு தங்கும் விடுதி வைத்துள்ள நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு சோனியா பானு…

Read more

பிரதமர் பாகிஸ்தானுக்கு சென்று பிரியாணி சாப்பிடலாம்… ஆனால் இந்திய அணி மட்டும் செல்லக்கூடாதா…? என்னப்பா உங்க நியாயம்… தேஜஸ்வி யாதவ்..!!

பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி  50 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் கலந்து கொள்ள பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்லாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதாவது பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு…

Read more

“7 வயதில் கடத்தப்பட்ட சிறுவன்”… 30 வருடங்களுக்கு பிறகு 37 வயதில்… குடும்பத்தினருடன் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சாகிபாபாத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு 7 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போனான். அந்த சிறுவனின் பெயர் ராஜூ. அந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி ராஜு காணாமல் போன நிலையில் குடும்பத்தினர் காவல்…

Read more

பிணத்தை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… ஒரு மாதத்தில் 4 பெண்கள் கற்பழித்து கொலை… ரயில் நிலைய சீரியல் கில்லர் சிக்கியது எப்படி..?

குஜராத்தில் 19 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது ராகுல் கரம்வீர் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது…

Read more

படுத்த படுக்கையாக கிடந்த 80 வயது மூத்தாட்டி… உடம்பில் ஒரு இடம் கூட விடாமல் கடித்துக் குதறிய… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் அஞ்சலை என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டிக்கு 80 வயது ஆகும் நிலையில் வீட்டில் படுத்த படுக்கையாக கிடந்தார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உடல் நலக்குறைவின் காரணமாக வீட்டில் படுத்த படுக்கையாக கிடந்த…

Read more

போடு வெடிய…! தளபதி விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ இவர்தான்… இணையத்தை கலக்கும் அறிமுக வீடியோ…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறும் நிலையில், தற்போது எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நடித்து  முடித்த…

Read more

Breaking: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கல் புயலாக மாறியுள்ளது. இது நாளை காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் இன்று மற்றும்…

Read more

ஆபாசமா மெசேஜ் அனுப்புவியா…? கோபத்தில் பள்ளி ஆசிரியரை செருப்பால் அடித்த மாணவி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹமீர்பூர் பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு ஆபாசம் மெசேஜ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பள்ளியின் மாணவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் அந்த…

Read more

திமுக ஆட்சியில் துளியும் பயமில்லை… குற்றவாளிகளின் சொர்க்க பூமியாக மாறிய தமிழகம்…‌ இபிஎஸ் பரபரப்பு அறிக்கை…!!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே இன்று விவசாய தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தெய்வசிகாமணி என்பவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை…

Read more

தொடரும் சோகம்…! 4-ம் வகுப்பு சிறுமி மயங்கி விழுந்து மரணம்… அதிர வைக்கும் காரணம்… கதறும் பெற்றோர்…!!

நாட்டில் கொரோனா காலத்திற்குப் பிறகு இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் வயதினர் மாரடைப்பால் உயிரழக்கும் சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலை இது தொடர்பான செய்திகள் கூட அடிக்கடி வெளியாகிறது. அந்த வகையில் தற்போது…

Read more

Breaking: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் அறிவிப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல். இவருக்கு தற்போது 34 வயதாகும் நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகமான நிலையில்…

Read more

Breaking: 90 கிமீ சூறைக்காற்றுடன் 7 மணி நேரத்தில் உருவாகிறது பெங்கல் புயல்… தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு…!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில், அது புயலாக மாறாது என்று முன்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்று தற்போது…

Read more

தீரன் பட பாணியில் திருப்பூரில் அரங்கேறிய பயங்கரம்… தாய், தந்தை, மகன் படுகொலை…. விசாரணையில் பகீர்…!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசி பாளையம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி ஊழியர். இவருடைய தந்தை தெய்வசிகாமணி மற்றும் தாய் அலமாத்தாள். இதில் தெய்வசிகாமணி தோட்டத்தில்…

Read more

கணவருடன் பைக்கில் சென்ற கர்ப்பிணி பெண்…‌ நடுரோட்டில் துணிச்சலாக வாலிபர்கள் செய்த கொடூரம்… பதற வைக்கும் பகீர் வீடியோ…!!

புதுச்சேரியில் நடுரோட்டில் கர்ப்பிணி பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது புதுச்சேரியில் சாலையில் கணவருடன் கர்ப்பிணி பெண் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வேகமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென…

Read more

Breaking: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துடிக்க துடிக்க படுகொலை… வீடு புகுந்து நகை பணம், கொள்ளை… திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டத்தில் நகை மற்றும் பணத்துக்காக ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பாளையம் பகுதியில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த…

Read more

ஓடும் ஆம்புலன்சில் 16 வயது சிறுமியை கதற கதற… நடு ரோட்டில் தூக்கி வீசிய கொடூரம்… ஓட்டுநர் உட்பட 2 பேர் கைது..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கௌகன்ச் மாவட்டத்தில் கடந்த 25ஆம் தேதி நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 16 வயது சிறுமி ஒருவரை ஆம்புலன்சில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதாவது இருவர் ஓடும் ஆம்புலன்ஸில்…

Read more

BREAKING: ஷாக் நியூஸ்… தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு…!

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ‌ இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 560 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 57,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 7160 ரூபாய்க்கு…

Read more

ஒரு மாதத்தில் 5 பேர்… ஓடும் ரயிலில் பெண்களை கற்பழித்து கொன்ற சைக்கோ கில்லர்… 2100 சிசிடிவி கேமராக்கள் மூலம் பிடிபட்ட சம்பவம்… அதிர வைக்கும் பின்னணி..!!

குஜராத்தில் 19 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது ராகுல் கரம்வீர் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது…

Read more

அப்பா…! நான் விஜயை பார்க்கணும்… ஏங்கி ஏங்கி அழுத சிறுவன்… சட்டென வந்த தளபதி… நொடியில் மாறிய முகம்… வைரலாகும் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஜய். இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. நடிகர் விஜயின் படங்கள் வசூல் சாதனை புரிவதால் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக விஜய் திகழ்கிறார். அவர் தற்போது தளபதி…

Read more

Breaking: அதிமுக, பாஜக நிர்வாகிகள் வீட்டில் ‌ ஒரே நேரத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் தற்போது அமலாக்க துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அதாவது பாஜக கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளர் முருகானந்தத்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக துறை சோதனை நடைபெறுகிறது.…

Read more

பள்ளி மாணவர்களுக்காக விஜய் செய்த உதவிகள்… எங்க நாட்டுல இப்படி ஒருத்தர் இல்லையே… வருந்திய சிறுமி… வைரலாகும் வீடியோ..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் அந்த படத்திற்கு பிறகு திரையுலகை விட்டு விலக இருக்கிறார். அதன் பிறகு முழுநேர அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கும் விஜய்…

Read more

“திமுகவுக்கு செல்வாக்கு இல்லை”… கூட்டணி தயவில் தான்… அதிமுக முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தற்போது திமுகவை விமர்சித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் பேசியதாவது, பொய்க்கால் நடனம் என்ற தமிழ் பாரம்பரிய நடனம் ஒன்று இருக்கிறது. அந்த நடனம் ஆடுபவர் மிகவும் உயரமாக இருக்கும் நிலையில்…

Read more

போடு செம..! ‌தவெக கட்சியில் இணைந்தார் வாழை படத்தின் நடிகர் பொன்வேல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கினார். கடந்த மாதம் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய்யின் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை செயலி மூலம்…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! அரசு பள்ளியில் பாத்திரம் கழுவிய மாணவிகள்… கொந்தளித்த பெற்றோர்… சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் பகுதியில் மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் காலை உணவு அருந்தினர். அதன் பிறகு அந்த பாத்திரங்களை அவர்களே கழுவியுள்ளனர்.…

Read more

“தந்தையின் மரணம்”.. வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு… திருமணத்தில் ஹெல்மெட்டை ‌மாற்றிக்கொண்ட மணமக்கள்… உருக்கமாக வேண்டுகோள்..!!

பொதுவாக சாலை விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது மற்றும் காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும். சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால் தான் விபத்துகளை தடுக்க முடியும். ஆனால் பலர் சாலை…

Read more

ஆஹா… இது நல்லா இருக்கே… நாய வச்சே டெய்லி 1000 சம்பாதிக்கலாம் போலயே… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிறது. சில வீடியோக்கள் ரசிக்க வைப்பது ஆகவும் சில வீடியோக்கள் ஆச்சரியப்பட வைப்பதாகவும் சில வீடியோக்கள் கோபத்தை தூண்டுவதாகவும் ‌ அமையும். குறிப்பாக செல்ல பிராணிகளின் வீடியோக்கள் பல வெளியாகி மகிழ்ச்சி…

Read more

தமிழகத்திற்கு இன்று ரெட், ஆரஞ்சு அலர்ட்… 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க பகுதி இருக்கான்னு உடனே பாருங்க…!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில் அது புயலாக மாறும் என்று கூறப்பட நிலையில் பின்னர் புயலாக மாறாது என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை…

Read more

மக்களே…! தமிழகத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  சென்னைக்கு அருகே 430 கிலோமீட்டர் தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இதன் நகரும் வேகம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் புயல் உருவாகாது என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நாளை…

Read more

நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியீடு… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கும் நிலையில் அனிருத் இசை அமைக்கிறார். அதன்பிறகு நடிகர் அர்ஜுன் மற்றும் ஆரவ் ஆகியோர் முக்கிய…

Read more

Other Story