கும்பம் ராசிக்கு…! ஆனந்தம் நிலவும்..! நினைத்தது நிறைவேறும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று முயற்சிகள் ஓரளவு பலிக்கும் நாளாக இருக்கும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இல்லத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறும். குடும்பத்தில் கருத்து…

Read more

மகரம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்..! உயர்வு உண்டாகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று சிறுசிறு தொந்தரவுகள் எழக்கூடும். வீடு கட்டும் முயற்சியில் தடை உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள். தெய்வத்திற்கு சிறு தொகையைச் செலவிட நேரிடும். யோசிக்காமல் எந்தவொரு வேலையையும்…

Read more

தனுசு ராசிக்கு…! நல்லது நடக்கும்..! பணிச்சுமை அதிகரிக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். தொட்டது ஓரளவு தொலங்கும் நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் அனைத்து விஷயங்களும் நடக்கும். தொழிலில் நல்ல…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! நெருக்கம் உண்டாகும்..! ஆற்றல் வெளிப்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று யாரைப் பற்றியும் புறம் பேசவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். திடீர் கோபங்கள் கட்டுப்படுத்த வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். புத்தி சாதுரியம்…

Read more

துலாம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! உதவிகள் கிடைக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் குழப்பங்கள் நீங்கும் நாளாக இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். எதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். ஏதாவது கவலை மனதில் இருந்துக்கொண்டே இருக்கும். மனதை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது பொறுமையாக…

Read more

கன்னி ராசிக்கு…! பொறுப்புகள் கூடும்..! அன்பு வெளிப்படும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று விரும்பிய பொருட்களை வாங்க நினைக்கும் முயற்சியில் சாதகமான பலனையே கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். காரியங்கள் செய்து முடிப்பதில் நிதானமான போக்கு காணப்படும். எதிர்பாராத திருப்பங்கள் சில நேரத்தில்…

Read more

சிம்மம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! லாபம் பெருகும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்துடன் செல்லும் பயணங்கள் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும். தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும். கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டிகள் குறையும். பொருளாதாரம் சீராக இருக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவையைப் பூர்த்தி…

Read more

கடகம் ராசிக்கு…! கடன்கள் வசூலாகும்..! அலைச்சல் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று நீங்கள் பேசுவதில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது நல்லது. சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு வகைகளை உண்ண வேண்டாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். வியாபாரம்…

Read more

மிதுனம் ராசிக்கு…! மாற்றங்கள் ஏற்படும்..! அக்கறை கூடும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விதமான யோகமும் சிறப்பாக இருக்கும். கடினமான சூழல் விலகிச்செல்லும். நிம்மதியான வாழ்க்கை உண்டாகும். வாகன மாற்றம் ஏற்படும். இன்று சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். அவமதிப்பு பேசியவர்கள் அன்பு பாராட்டக் கூடும். வியாபாரத்தில் பிரச்சனைகள் விலகிச்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! பிரச்சனைகள் சரியாகும்..! எச்சரிக்கை தேவை..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று அதிகப்படியான உழைப்பு இருக்கும். உழைப்பின் காரணமாக தூக்கம் இருக்காது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. மனதில் எதையோ யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். இன்று முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். பணப்பரிவர்த்தனையில்…

Read more

மேஷம் ராசிக்கு…! நிதானம் தேவை..! முயற்சிகள் கைகூடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று தனலாபம் ஓரளவு சிறப்பாக இருக்கும். மனம் சிறிது மகிழ்ச்சியாக காணப்படும். உடல் உற்சாகத்தைக் கொடுக்கும். குழந்தை பாக்கியம் ஏற்படும். முயற்சிகள் ஓரளவு வெற்றியைக் கொடுக்கும். வாழ்வில் வளம்பெற புதிய சூழல் உண்டாகும். ஆர்வமுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.…

Read more

இன்றைய (10-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 10-01-2023, மார்கழி 26, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பகல் 12.10 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 09.01 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00,…

Read more

வரலாற்றில் இன்று ஜனவரி 10…!!

சனவரி 10  கிரிகோரியன் ஆண்டின் 10 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 355 (நெட்டாண்டுகளில் 356) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 9 – மேற்கத்தைய ஆன் அரசமரபு முடிவுக்கு வந்தது. 236 – அந்தேருசிற்குப் பின்னர் பேபியன் ரோமின் 20வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 1475 – மல்தோவாவின் மூன்றாம் ஸ்டீவன் மன்னர் உதுமானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தார். 1645 – முதலாம் சார்ல்சு மன்னருக்கு…

Read more

இலங்கை போக்குவரத்தை மேம்படுத்த.. 75 பேருந்துகளை வழங்கிய இந்தியா…!!!!

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் கடந்த ஆண்டில் இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை வாழ்வாதார நிதி போல் அந்நாட்டுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஜனவரியில் இலங்கைக்கு 900 மில்லியன் டாலர் கடன் உதவியை இந்தியா அறிவித்தது.…

Read more

கடல் சீற்றம்… வீடுகளில் முடங்கிய மீனவர்கள்… வெறிச்சோடிய கடற்கரை பகுதி…!!!!

வேதாரண்யம் பகுதியில் நேற்றைய தினம் கடல் சீற்றமாக ஆறு காட்டுத்துறை, வெள்ள  பள்ளம், புஷ்பவனம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5,000-ற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்லவில்லை. இதனால் தங்களுடைய பைபர் படகு மற்றும் மீன்பிடி…

Read more

ஒரு மாதத்திற்கு பின் டவுன் பஸ்கள் இயக்கம்… பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி காந்தல் பகுதியில் குருசடி ஆலயம் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான படகு  இல்லம் அமைந்துள்ளது. ஊட்டி நகரில் இருந்து காந்தல் மார்க்கெட் வரை ஐந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தது.…

Read more

OMG: இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது லாரி மோதி விபத்து…17 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

சீனாவின் கிழக்கு பகுதியில் ஜியாங்சி  மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரில் காலை நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் மயானத்தை அடைவதற்கு முன்பாக இறந்து போனவரின் உடலை சாலை ஓரத்தில் வைத்து மக்கள் இறுதி அஞ்சலி…

Read more

கரும்புகளை லாரியில் ஏற்றிய தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பத்திரக்கோட்டை பகுதியில் அறுவடை செய்த கரும்புகளை லாரியில் ஏற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான தனசேகர்(53) என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கரும்பு கட்டுகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்த போது…

Read more

தாயிடம் கதறி அழுத சிறுமி…. வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு வேலக்குடி மாரியம்மன் கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முருகன் 11- ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல்…

Read more

மாரத்தான் போட்டி…. 10 கி.மீ ஓடிய கலெக்டர், போலீஸ் கமிஷ்னர்…. உற்சாகத்தில் விளையாட்டு வீரர்கள்…!!

கோயம்புத்தூரில் தனியார் அமைப்புகள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டி, மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை நடந்த மாரத்தான் போட்டியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் கலந்து…

Read more

7-வது மாடியில் இருந்து குதித்து…. சாப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூர் பகுதியில் ஷியாம் சுந்தர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துரைப்பாக்கம்- பல்லாவரம் ரேடியல் சாலையில் இருக்கும் சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு ஷியாம் சுந்தர் நிறுவனத்தின் 7-வது மாடியில் இருந்து…

Read more

தெருவில் நடந்து சென்ற வட மாநில வாலிபர்….. திடீரென பாய்ந்த குண்டு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பெரிய சேக்காடு கோவிந்தன் தெருவில் வட மாநிலத்தைச் சேர்ந்த சென்ரூட்க்(31) என்பவர் தங்கி இருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சென்று தெருவில் நடந்து சென்ற போது…

Read more

விவசாயிகளே….! எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை கேட்டால்…. இதை பண்ணுங்க… ஆட்சியர் கடும் எச்சரிக்கை….!!!

நாகப்பட்டினத்தில் தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையானது கூடுதலாக வசூலிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  எனவே அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளனர்.  இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது ,வேளாண்…

Read more

“தக்க சமயத்தில் மகனின் கடனை அடைக்காத துயரத்தில்”….. தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!

குமரி மாவட்டத்தில் தக்கலை மணவாளக்குறிச்சி அருகே உள்ள வடக்கன்பாகத்தில் ஆறுமுக பெருமாள் (63) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரேமலதா (58) . சென்னையில் என்ஜினீயராக பணியாற்றி, பின் ஓய்வு பெற்ற இவருக்கு ஆதவன் (32), மாலன் (28) என்ற…

Read more

பென்சனர் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…. நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள்…!!!

கரூர் மாவட்டத்தில் மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில், அம்மாவட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மற்றும் பென்சனர் நலச்சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேலும் இந்த கூட்டத்திற்கு கவரவத் தலைவர் மணி  முன்னிலை வகித்துள்ளார். இக்கூட்டத்தில்  சங்க நிர்வாகிகள்…

Read more

“இளம்பெண் மரண வழக்கு”…. குற்றவாளிகள் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழி உடன் சென்ற அஞ்சலி சிங் (20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று தன் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் சார்பிலான பணிகளை முடித்து கொடுத்து விட்டு பிறகு வீட்டுக்கு…

Read more

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… விரைவு தரிசன டிக்கெட் வெளியீடு… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் விரைவு தரிசனத்தை ஆன்லைன் முறையில் முன்னதாகவே பதிவு செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் விரைவு தரிசனத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.…

Read more

அதிர்ச்சி!… 120 பெண்கள் வாழ்க்கையை சீரழித்த ஜிலேபி பாபா…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

120 பெண்களை பாலியல் வன் புணர்வு செய்ததோடு, அதை வீடியோவாக எடுத்த ஜிலேபி பாபா என்ற சாமியாரை குற்றவாளி என நீதிமன்றமானது அறிவித்துள்ளது. அரியானா தோஹானா மாவட்டத்திலுள்ள பாபா பாலகினாத் கோவில் குருக்களாக இருந்து வந்தவர் அமர்புரி என்ற ஜிலேபி பாபா.…

Read more

பொங்கல் பண்டிகை… சிறப்பு பேருந்து இயக்கம்.. இதுவரை 1.33 லட்சம் பேர் முன்பதிவு..!!!

பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு சொந்த ஊர் வரும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலம் சார்பாக சென்னை, திருப்பூர், மதுரை, திருச்சி, கோவை, கோயம்பேடு போன்ற பேருந்து நிலையங்களில் இருந்து பாபநாசம், தென்காசி, நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி,…

Read more

OMG: படப்பிடிப்பில் திட்டிய தயாரிப்பாளர்… கண் கலங்கிய அஜித்… அட என்னப்பா சொல்றீங்க..!!!

அஜித்தை பிரபல தயாரிப்பாளர் திட்டியதாக மற்றொரு தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான்…

Read more

பாருடா..! அச்சு அசல் கரன்சி நோட் போலவே இருக்கும் அஜித் பட டிக்கெட்… ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பு..!!!

பொள்ளாச்சி தங்கம் திரையரங்கில் ரூபாய் நோட்டுபோல் இருக்கும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார்,…

Read more

“வாரிசு” படம் எப்படி இருக்கு…? படத்தின் முதல் விமர்சனம் இதோ..!!!

வாரிசு திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு,…

Read more

சமந்தா நடித்துள்ள “சாகுந்தலம்”… படத்தின் டிரைலர் ரிலீஸ்…!!!!

சாகுந்தலம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் சமந்தா. இவர் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருக்கும் சாகுந்தலம் என்னும் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன்…

Read more

ஆஃபர்களை அள்ளி வீசும் அமேசான்…. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…. உடனே முந்துங்கள்….!!!!

அமேசான் நிறுவனம் கொடுத்திருக்கும் ஆஃபரில் விலை உயர்ந்த பல்வேறு பொருட்கள் எக்கச்சக்க ஆஃபரில் கிடைக்கிறது. அமேசான் 2023 பொங்கல் ஆஃப்பரில் கிடைக்கும் போன்கள் குறித்து நாம் தெரிந்துகொள்வோம். 4GB RAM 64 GB ROM கொண்ட Redmi 11 Prime 5G…

Read more

கம்மியான விலையில் ரீசார்ஜ் பிளான்…. 2 ஜிபி டேட்டா, 160 நாட்கள் வேலிடிட்டி…. BSNL வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் அறிவிப்பு…..!!!!

BSNL தன் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய்.1000க்கும் கம்மியான விலையில் தினசரி 2GP டேட்டா மற்றும் 160 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் வாயிலாக இலவச அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் தினசரி 100 SMS நன்மையும் கிடைக்கும். இது…

Read more

நாளைய (10-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 10-01-2023, மார்கழி 26, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பகல் 12.10 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 09.01 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00,…

Read more

உக்ரைன் போர் எதிரொலி…. எதிர்பாராத சிக்கலில் ஜெர்மன் நகர்…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போரால் ஜெர்மன் நாட்டின் ஒரு நகரமே காலி செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய தாக்குதலால், பல நாடுகள் இன்று சிக்கலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மன் நாடானது, எரிவாயு தேவைக்காக அதிகளவில் ரஷ்ய…

Read more

வருமான வரியை குறைக்க என்ன பண்ணலாம்?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

வரும் நிதி ஆண்டில் உங்களின் வருமான வரியில் சுமார் ரூபாய்.1.5 லட்சம் வரை விலக்கு பெற இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிரிவு 80, (80CC & 80CCD) ஆகியவற்றின் படி பின்வரும் வழிமுறைகளின் கீழ் ரூபாய்.1.5 லட்சம் வரை…

Read more

இது வேற லெவல்!… ரூபாய் நோட்டில் தல அஜித்…. மாஸ் காட்டும் ரசிகர்கள்….!!!!

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் “துணிவு” படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்…

Read more

“திராவிடம், அண்ணா, பெரியார்”…. உரையில் ஆளுநர் மிஸ் பண்ண வார்த்தைகள்…. டென்ஷனான CM ஸ்டாலின்…. ஷாக் சம்பவம்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா  உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள்…

Read more

“தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆளுநர் செய்த செயல்”…. சட்டப்பேரவையில் நடந்த ஷாக் சம்பவம்….!!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா  உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள்…

Read more

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் எப்போது வரை நடக்கும்…. சபாநாயகர் அப்பாவு தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…

Read more

ஜெர்மனியில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள திட்டம்…. ஈரானை சேர்ந்த நபர் கைது…!!!

ஜெர்மன் நாட்டில் தீவிரவாத தாக்குதல் மேற்கொள்ள சதி திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஈரான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டின் டார்ட்மெண்ட் பகுதிக்கு அருகில் கேஸ்டிராப்-ராக்சல் என்னும் இடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை காவல்துறையினர்…

Read more

சட்டப்பேரவை: திடீரென வெளிநடப்பு செய்த ஆளுநர்…. இதுதான் காரணமா?…. பரபரப்பு தகவல்…..!!!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் துவங்கியது. அப்போது, அந்த உரையிலிருந்த திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர், அமைதி பூங்கா ஆகிய வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்தார். மேலும் சில வரிகளை தானாகவே சேர்த்துக்கொண்டார். இதற்கு முதல்வர்…

Read more

எதுக்காக இம்புட்டு கோபம் வருது!…. பயணிகளை அலறவிட்ட நீர் யானை…. பகீர் வீடியோ….!!!!

விலங்குகளின் வீடியோக்களுக்கு என்று சமூகவலைத்தளத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமூகஊடக உலகில் தினசரி விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகிறது. அண்மை காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது வெளிவந்துள்ள வீடியோ ஒரு ஆபத்தான…

Read more

கொரோனா பரவல் எதிரொலி…. சீனாவில் அதிகளவில் தேவைப்படும் இந்திய மருந்துகள்…!!!

சீன நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், இந்திய மருந்து பொருட்களின் தேவை அங்கு பல மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, பலி எண்ணிக்கையும், மருத்துவமனையில்…

Read more

போடு செம….! புது பொலிவடையும் கோயம்பேடு மார்க்கெட்…. தமிழக அரசின் மகத்தான திட்டம்….!!!

சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் அமைச்சர் சேகர்பாபு  நேரில் ஆய்வு செய்தார். அதன் பிறகு அதிகாரிகளிடம், மார்க்கெட்டில் இருக்கும் வியாபாரிகளுக்கு மற்றும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இதன் பின் செய்தியாளர்களிடம்…

Read more

பிரபல நாட்டில் ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் பலி… காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

சீனாவில் 20 விஞ்ஞானிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. மேலும் சீனாவில் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த மாதம் நீக்கப்பட்டது. இதனால் தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த…

Read more

சீனாவில் அதிகரித்த பனிமூட்டம்…. விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாப பலி…!!!

சீன நாட்டில் அதிக பனிமூட்டத்தால் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் உயிரிழந்ததாகவும் 22 நபர்கள் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 22 நபர்களுக்கு காயம்…

Read more

ரஷ்யாவின் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவு… 100 ராணுவ வீரர்கள் சொந்த நாடு திரும்பினர்…!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் பத்து மாதங்களை தாண்டியும் நீடித்து வருகிறது. இந்த போரில் இரு நாட்டைச் சேர்ந்த வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சிலர் சிறை படிக்கப்பட்டு, பின் விடுவிக்க படுகின்றனர். இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியீட்டுள்ள செய்தியில்  கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

Other Story