கரும்புகளை லாரியில் ஏற்றிய தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள பத்திரக்கோட்டை பகுதியில் அறுவடை செய்த கரும்புகளை லாரியில் ஏற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணியில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான தனசேகர்(53) என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கரும்பு கட்டுகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்த போது…
Read more