இரவு நேர PARTY…. அரை மயக்கத்தில் இளம் பெண்…. ஆட்டோ ஓட்டுனர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!
பெங்களூரு கோரமங்கலாவில் இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் பார்ட்டியை முடித்துவிட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது ஸ்கூட்டரில் இருந்து தவறி கீழே விழுந்த அந்த பெண் அதன் பிறகு ஆட்டோவில் பயணித்துள்ளார். பார்ட்டி முடிந்து அரை மயக்கத்தில்…
Read more