மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. வாலிபர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரைஸ் மில் பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தங்கவேல் தனது வீட்டிற்கு வந்த உறவினர் விஜயகுமாரை அவரது வீட்டில் கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அவர்கள் புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. தூய்மை பணியாளர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெங்கடாஸ்திரிகோட்டையில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மணிவேல் வத்தலகுண்டு பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மணிவேல் நாகலாபுரத்தை சேர்ந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று…

Read more