கஞ்சா போதையில் ரகளை… வாலிபரை தாக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூரில் கருப்பசாமி என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சில வாலிபர்கள் கருப்பசாமி மீது மோதுவது போல சென்றனர். இதனால் கருப்பசாமி பார்த்து போகுமாறு அவர்களை கண்டித்துள்ளார். இதனையடுத்து கருப்பசாமி அப்பகுதியில் இருக்கும் ஒரு…
Read more