கஞ்சா போதையில் ரகளை… வாலிபரை தாக்கிய கும்பல்… போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூரில் கருப்பசாமி என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சில வாலிபர்கள் கருப்பசாமி மீது மோதுவது போல சென்றனர். இதனால் கருப்பசாமி பார்த்து போகுமாறு அவர்களை கண்டித்துள்ளார். இதனையடுத்து கருப்பசாமி அப்பகுதியில் இருக்கும் ஒரு…

Read more

நடந்து சென்ற வாலிபர்…. உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலணியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சதீஷ்குமாரை வழிமறித்தனர். அவர்கள் சதீஷ்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்…

Read more

மனைவியுடன் பேசிக் கொண்டிருந்த வாலிபர்…. பீர் பாட்டிலால் தாக்கிய தொழிலாளி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் அந்தோணிபுரம் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கூலி தொழிலாளியான அருள்குமார் என்பவர் மது குடிக்க சுதாகரிடம் பணம் கேட்டார். அதற்கு சுதாகர்…

Read more

டால்பின் நோஸ் பகுதியில் 100 அடி பள்ளத்தில் விழுந்த கல்லூரி மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் டால்பின் நோஸ் பகுதியை பார்த்துவிட்டு தான் செல்கின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த 20 தனியார் கல்லூரி…

Read more

குப்பை கொட்டுவது தொடர்பாக தகராறு…. வாலிபருக்கு கத்திக்குத்து…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்திலுள்ள கானாபுதூர் காலனியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகேஸ்வரன் என்ற மகன் இருக்கிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆனந்த் என்பவருக்கும் இடையே வீட்டிற்கு அருகே குப்பைகள் கொட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. கான்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி துண்டான கை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள செந்தாரப்பட்டியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், சரவணன், பிரசாத் ஆகிய இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் தளுகையை சேர்ந்த சுரேஷ் என்பவரது…

Read more

Other Story