“இந்த தாத்தாவோட சத்தத்துல ஊரே ஆட்டிப் படைக்கும்!” கின்னஸ் சாதனைக்காக குரலையே இழந்த மனுஷன்.. உலகத்தையே அதிர வச்ச அந்த ஒத்த வார்த்தை என்ன?வைரலாகும் வீடியோ..!!”

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 58 வயதான ஜோசப் மெக்ரல்-பெட்டப் என்பவர், உலகின் மிக அதிக சத்தமாக அலறி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். கேன்பெராவைச் சேர்ந்த இவர், சுமார் 122.4 டெசிபல் என்ற அளவில் “நவ்” என்று கத்தியதன் மூலம் இந்த சாதனையை…

Read more

“27 பிரசவம்.. 69 குழந்தைகள்!” நம்பவே முடியாத வரலாறு.. 250 வருடங்களாக முறியடிக்கப்படாத அந்த உலக சாதனை என்ன? உலகையே அதிர வைத்த ரஷ்யப் பெண்ணின் மர்மம்..!!”

உலகிலேயே அதிக குழந்தைகளுக்குத் தாயானவர் என்ற சாதனையைப் படைத்தவர் 18-ம் நூற்றாண்டில் ரஷ்யாவில் வாழ்ந்த வாலண்டினா வாசிலியேவா. ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், 1725 முதல் 1765 வரையிலான 40 ஆண்டுகளில் 27 முறை பிரசவித்துள்ளார். இதில் 16…

Read more

பசி, தூக்கம் இல்லையா? தொடர்ந்து 46 மணிநேரம் போன் காலில் பேசி கின்னஸ் சாதனை.. உலகையே அதிரவைத்த அந்த ‘பேசும்’ ஜோடி.. பின்னணியில் இருந்த விசித்திரமான ரூல்ஸ்..!!

நார்மலாக நாம் போனில் பேசினால் 20 நிமிடங்கள் அல்லது அதிகபட்சம் ஒரு மணி நேரம் பேசுவோம். ஆனால், உலகிலேயே மிக நீண்ட நேரம் போனில் பேசி கின்னஸ் சாதனை படைத்த ஒரு ஜோடியைப் பற்றித் தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். கடந்த 2012-ஆம்…

Read more

காலையில் வந்த ஒரு மெயில் மாற்றிய வாழ்க்கை.. உலகையே அதிரவைத்த சமையல் சாதனை.. வியக்க வைக்கும் பின்னணி..!!

பிரபல நைஜீரிய சமையல் கலைஞர் ஹில்டா பாசி, சமையல் உலகில் புதிய சாதனை படைத்து மூன்று முறை கின்னஸ் உலக சாதனை படைத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். செப்டம்பர் 2025-இல் அவர் தயாரித்த 8,780 கிலோ எடையுள்ள நைஜீரிய ‘ஜோலோஃப்’  வகை…

Read more

ஒரு நிமிடத்தில் மிளகாய் சாஸை சாப்பிட்டு கின்னஸ் சாதனை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

300 கிராம் மிளகாய் சாஸை சாப்பிட்டு ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த செஸ் ப்ராஸ்டா என்ற இளைஞன் ஒரு நிமிடத்தில் 300 கிராம் காரமான மிளகாய் சாஸை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 60 வினாடிகளில் 332.70 கிராம்ஸ்…

Read more

காண கண் கோடி வேண்டுமே… கடற்கரையோரம் உலக சாதனை நிகழ்த்திய மாணவிகள்… வைரலாகும் வீடியோ…!!

உலக சாதனைக்காக திருச்செந்தூர் கடற்கரையில் 800 மாணவிகள் முருகன் வேடமடைந்து பரதநாட்டியம் ஆடி அசத்தினர். திருச்சி சிவசக்தி அகாடமி சார்பில் பைரவர் கோவில் கடற்கரையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செந்தூர் கடல் அலை ஓசையில் கலை அர்ப்பணம் என்ற பெயரில் பரதநாட்டிய…

Read more

11 வயசுல இப்படி ஒரு திறமையா… உலக சாதனை படைத்த சிறுவன்…!!

சிலம்பம், சுருள் வாள் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து செய்து கோவையை சேர்ந்த 11 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் சுப்புகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது…

Read more

Other Story