கட்டுப்பாட்டை இழந்த லாரி…. அடுத்தடுத்து வாகனங்களில் மோதி விபத்து…. 16 பேர் பலி….!!

வெனிசுலா நாட்டில் உள்ள கிரான் மாரிஸ்கர்டி அயாசுசோ நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து வாகனங்களில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி மோதிய வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை அடுத்து தீயணைப்புத் துறையினரும் மீட்புக் குழுவும்…

Read more

ஆதரவு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போர் தொடரும்…. இஸ்ரேல் மந்திரி திட்டவட்டம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காசா பகுதியை சேர்ந்த பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 17,000க்கும் அதிகமான உயிரிழப்புகளில் அதிகம் பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை…

Read more

கிரீஸ் நாட்டில் குண்டுவெடிப்பு…. சேதம் அடைந்த வணிக வளாகம்…. போலீஸ் விசாரணை….!!

கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸில் துறைமுகம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இத்துறைமுகத்தின் அடுத்து அமைந்திருந்த வணிக வளாகத்தின் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பால் வணிக வளாகம் சேதமடைந்துள்ளது. ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று…

Read more

சர்வதேச ஆதரவை இஸ்ரேல் இழக்கிறது…. ஜோ பைடன் எச்சரிக்கை….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காசா பகுதியை சேர்ந்த பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். 17,000க்கும் அதிகமான உயிரிழப்புகளில் அதிகம் பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு…

Read more

தொடரும் இஸ்ரேல் ஹமாஸ் மோதல்…. போர் நிறுத்த தீர்மானம்…. ஆதரவு தெரிவித்த இந்தியா….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1200க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் வேண்டும்…

Read more

நார்வே கப்பல் மீது தாக்குதல்…. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் ஏமன் நாட்டை ஒட்டி உள்ள கடல் பகுதி வழியாக இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பல்கள் சென்றால் அதன் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மேற்கு கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஏற்கனவே இஸ்ரேல் தொழிலதிபருக்கு…

Read more

இலங்கையில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள்…. இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம்….!!

இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அமைந்துள்ள நைனாத்தீவு டெல்ப்ட் தீவு அனலத் தீவு போன்ற இடங்களில் மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இந்தியா வழங்கும் மானிய உதவியுடன் இந்த மறுசுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.…

Read more

ஹமாஸை தோற்கடிக்கணும்…. எத்தனை மாதமானாலும் போராடுவோம்…. இஸ்ரேல் உறுதி….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் இரண்டு மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேல் தரப்பில் 1200க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் மற்றும்…

Read more

பாக்., ராணுவ தளத்தில் தற்கொலை தாக்குதல்…. 23 பேர் பலி….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தில் ராணுவ தளம் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் எல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ராணுவ தளத்தில் நேற்று காலை தற்கொலை படை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

Read more

ஹமாஸ் அழிவு நெருங்கி விட்டது…. இஸ்ரேல் ராணுவ தலைவர் உறுதி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் 1700 க்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றுவிட்டதாக காசா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் அதில் 70% பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் தலைவர்…

Read more

ஆப்கானில் தொடரும் நிலநடுக்கங்கள்…. 4.8 ரிக்டர் அளவில் பதிவு….!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 90 km ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே மக்கள் பல…

Read more

அமெரிக்க மாகாணத்தில் சூறாவளிப்புயல்…. 6 பேர் பலி….!!

அமெரிக்க நாட்டில் உள்ள டென்னசி மாகாணத்தில் சூறாவளிப்புயல் ஏற்பட்டுள்ளது. பழத்த மழையுடன் ஏற்பட்ட இந்த புயலால் அப்பகுதியில் உள்ள வீடுகள் வாகனங்கள் போன்றவை பெரிதும் சேதம் ஆகியுள்ளன. மரங்கள் மின்கம்பிகள் சரிந்து விழுந்துள்ளது. இந்த புயல் தாக்குதலில் 23 பேர் காயமடைந்த…

Read more

பாதுகாப்பான பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல்…. மக்களின் நிலை என்ன….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நடந்து வரும் நிலையில் 1700 க்கும் அதிகமான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றுவிட்டதாக காசா சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் அதில் 70% பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பாலஸ்தீன மக்களை பாதுகாப்பான…

Read more

இஸ்ரேலுக்கு சென்ற பிரான்ஸ் போர்க்கப்பல்…. ட்ரோன் தாக்குதல் மேற்கொண்ட ஹவுதி….!!

இஸ்ரேல் ஹமார்ஸ் இடையேயான போரில் பல அரபு நாடுகள் ஹமாசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. கடந்த மாதம் இஸ்ரேலில் இருந்து இந்தியா நோக்கி வந்த தொழிலதிபருக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர். அதேபோன்று இஸ்ரேல் நோக்கி…

Read more

நிவாரண பொருட்களை திருடுறாங்க…. ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு….!!

ஹமாஸ் பிடியில் உள்ள பிணை கைதிகளை விடுவிப்பதற்காக இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்தது. இதனால் இந்தியா உட்பட பல நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் காசா மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அனுப்பி வருகின்றன. இந்நிலையில் காசா மக்களை தாக்கியதோடு சர்வதேச…

Read more

வங்காள தேசத்தில் முதல் முறையாக…. தீயணைப்பு வீராங்கனைகளாக பெண்கள்….!!

ஒவ்வொரு துறையிலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் தடம் பதித்து வருகின்றனர் அதற்கு எடுத்துக்காட்டாக வங்காள தேசத்தில் தீயணைப்பு துறையில் பெண்கள் பணிபுரிய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் டாக்கா பகுதியில் 15 பெண்களுக்கு தீயணைப்பு வீராங்கனைகளாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு…

Read more

இலங்கைக்கு கடன் வழங்க முடிவு…. 1668 கோடி ரூபாய்…. ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி….!!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கிறது. முன்னதாக இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கி முதல் தவணை கொடுக்கப்பட்டது. அதில் இரண்டாவது தவணைக்காக தற்போது இலங்கை காத்திருக்கிறது. இந்நிலையில் இலங்கையின் நிதி துறையை பலப்படுத்துவதற்காக 1668…

Read more

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா…. ஒரு வாரத்தில் 32,000 பேர் பாதிப்பு….!!

2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றிலிருந்து உலக நாடுகள் மீண்டு சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32,035 பேர் அங்கு கொரோனா தொற்றால்…

Read more

ஈராக் பல்கலைக்கழகத்தில் தீ விபத்து…. 14 பேர் பலி….!!

ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சோரானில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகத்தின் விடுதியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விடுதியின் ஒரு அறையில் பிடித்த தீயானது மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியுள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் தீ கொழுந்து விட்டு…

Read more

எகிப்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து…. ஏழு பேர் பலி….!!

எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் இருந்து தெற்கே அமைந்துள்ள மின்யா மாகாணத்தில் பாலைவனம் அமைந்துள்ளது. அந்த பாலைவனத்தின் நடுவே உள்ள சாலையில் பேருந்து ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது அதிகாலை நேரம் என்பதால் குளிர் காற்றுடன் மூடுபனி உருவானது. இந்த…

Read more

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு…. மூன்று பேர் பலி….!!

அமெரிக்காவின் லாஸ் நகரத்தில் நெவாடா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நேற்று காலை துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. மர்ம நபர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்து ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த தகவல்…

Read more

பாக்., பள்ளிக்கூடம் அருகே குண்டுவெடிப்பு…. 7 பேர் படுகாயம்….!!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பள்ளிக்கூடத்தின் அருகே குண்டுவெடித்துள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மீட்பு குழுவினர் அப்பகுதிக்கு…

Read more

நடுவானில் பயணிக்கு உடல்நல கோளாறு…. பாகிஸ்தானில் தரையிறங்கிய இந்திய விமானம்….!!

அகமதாபாத் நகரில் இருந்து துபாய்க்கு ஸ்பேஸ் ஜெட் விமானம் ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இந்நிலையில் விமானத்தில் பயணித்த தர்வால் தர்மேஷ் என்ற இளைஞருக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்…

Read more

நிறைய குழந்தை பெத்துக்கோங்க…. கண்ணீர் விட்ட கிம் ஜாங் உன்….!!

வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் அங்கு சர்வாதிகாரி போன்று ஆட்சி செய்து வருகிறார். அந்த சிறிய நாட்டில் மக்கள் தொகை 2.6 கோடி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வடகொரியா பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி…

Read more

எரிமலை வெடித்த விவகாரம்…. 23 க்கு உயர்ந்த பலி எண்ணிக்கை….!!

இந்தோனேஷியா நாட்டின் சுமத்ரா தீவில் எரிமலை வெடித்து ஏற்பட்ட விபத்தில் மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 75 பேர் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் 46 பேர் பாதுகாப்பாக கீழ…

Read more

உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்கள்…. நிர்மலா சீதாராமனுக்கு எந்த இடம் தெரியுமா….?

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனம் ஆடுதோறும் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை தயார் செய்யும். அவகையில் இந்த வருடத்திற்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த பட்டியலின்படி உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்ணாக முதலிடத்தை பிடித்தது ஐரோப்பிய கமிஷன்…

Read more

இஸ்ரேலிய பெண்களின் நிலை…. பிரதமர் மனித உரிமைகளுக்கு அமைப்பிடம் கேட்ட கேள்வி….!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பெண்கள் உரிமை அமைப்பு மற்றும் ஐநாவுக்கு கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். தனது பதிவில் அவர் “ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலியா பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த போதும் சித்திரவதைகள் செய்த போதும்…

Read more

பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து…. 12 பேர் பலி…. அமெரிக்காவில் சோகம்….!!

அமெரிக்காவின் ஹோண்டுராசில் பகுதியில் இருந்து 60 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த பேருந்து டெகுசிகல்பாவிலிருந்து 41 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருபதுக்கும்…

Read more

தாய்லாந்தில் கோர விபத்து…. 14 பேர் பலி….!!

தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து 49 பயணிகளுடன் பேருந்து ஒன்று பிரச்சாவ் கிரி மாகாணத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது தேசிய பூங்கா அருகே பேருந்து வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…

Read more

நைஜீரியா மக்கள் மீது தாக்குதல்…. 85 பேர் பலி…. வெளியான தகவல்….!!

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆயுத கும்பல்களை குறி வைத்து அந்நாட்டு ராணுவம் அவ்வப்போது தாக்குதல் மேற்கொள்ளும். இந்நிலையில் வடமேற்கு பகுதியில் உள்ள மாகாணத்தில் ராணுவத்தினர் ட்ரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டனர். அப்போது பண்டிகை ஒன்றிற்காக…

Read more

வீட்டில் கேட்ட துப்பாக்கி சூடு சத்தம்…. பார்க்க சென்ற காவல்துறையினர்…. வெடிகுண்டு வெடித்து காயம்….!!

அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதிக்கு சோதனை மேற்கொள்ள சென்று குறிப்பிட்ட வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் காவல்துறையினர் மீது…

Read more

சுற்றுலா தளத்தில் வெடித்த எரிமலை…. 11 மலையேற்ற வீரர்கள் பலி…. 20 பேர் மாயம்….!!

இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா மாகாணத்தில் மராபி என்ற மலை அமைந்துள்ளது. பிரபல சுற்றுலாத்தலமாக விளங்கும் இந்த மலையில் மலையேற்ற வீரர்கள் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் நேற்றும் 75க்கும் அதிகமான வீரர்கள் மலை மீது ஏறிக் கொண்டிருந்தனர். இந்த மலையின் 9800…

Read more

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்…. பெண் உயிரிழப்பு…. சுனாமி எச்சரிக்கையால் பீதியில் மக்கள்….!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானாவ் பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.5 லிட்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் 63 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும் இதனை தொடர்ந்து அமெரிக்க சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தில் சுவர் இடைந்து…

Read more

உலகத்துல எங்க இருந்தாலும்…. தேடி பிடித்துக் கொல்லுங்கள்…. இஸ்ரேல் பிரதமர் உத்தரவு….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் நேற்று காலையுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் போர் துவங்கியுள்ளது. இஸ்ரேல் காசா மீது வான் வழியாகவும் தரை வழியாகவும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேல் மீது அக்டோபர் 7…

Read more

மக்கள் தொகை அதிகரிக்கனும்…. 8 குழந்தைங்க பெத்துக்கோங்க – ரஷ்யா அதிபர் புதின்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்ற மக்கள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட புதின் மக்களிடம் பேசுகையில் நமது முன்னோர்கள் ஐந்து அல்லது அதற்கும் அதிகமாக குழந்தைகளை பெற்றுக் கொண்டு பலமான தலைமுறை சேர்ந்த குடும்பங்களை உருவாக்குவதை பாரம்பரிய வழக்கமாக வைத்திருந்தனர். எனது…

Read more

சீனா – அமெரிக்கா பயணத்தடை வேணும்…. எம்பிக்கள் வலியுறுத்தல்….!!

சீனாவின் பல்வேறு நகரங்களில் குழந்தைகளுக்கு சுவாச நோய் அதிகரித்து வருவதால் பல மாகாணங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பயணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜோ பைடனிடம் அமெரிக்க எம்பிகள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது…

Read more

பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு…. 11 பேர் பலி…. ஈராக்கில் கொடூரம்….!!

ஈராக் நாட்டின் டியால மாகாணத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் காயமடைந்தவர்களை மீட்க அப்பகுதியில் ஏராளமானார் குவிந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திய பயங்கரவாதிகள் அங்கு கூடிய நபர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டனர். இந்த தாக்குதலில் 11 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.…

Read more

காணாமல் போன இந்திய வாலிபர்…. லண்டன் ஆற்றில் சடலமாக மீட்பு….!!

இந்தியாவை சேர்ந்த மித்குமார் பட்டேல் என்ற வாலிபர் உயர்கல்விக்காக கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி லண்டனுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த மித்குமார் பட்டேல் நவம்பர் 17 அன்று காணாமல் போய் உள்ளார். இது குறித்து…

Read more

அடப்பாவமே… சடலத்தையும் விட்டு வைக்கல…. பிணவறை காவலாளி கைது….!!

அமெரிக்காவின் அரிசொனா பகுதியில் அமைந்திருந்த மருத்துவமனையின் பிணவறையில் காவலாளியாக பணிபுரிந்தவர் ரேண்டல் பர்ட். இவரது பணி சடலங்களை ஃப்ரீசரில் வைப்பது. இந்நிலையில் சம்பவத்தன்று இவர் 79 வயது பெண்ணின் சடலத்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அப்போது அங்கு வந்த சக…

Read more

மற்ற பெண்களைப் பார்த்த காதலன்…. கண்ணை பதம் பார்த்த காதலி….!!

அமெரிக்காவில் உள்ள மியாமி டேட் கவுண்டி பகுதியில் தனது காதலருடன் வசித்து வந்தவர் ஜிமினெஸ். இந்த காதல் ஜோடி தாங்கள் வளர்க்கும் நாய்க்கு போடுவதற்காக இரண்டு வெறிநாய்க்கடி ஊசிகளை வைத்திருந்தனர். இந்நிலையில் காதலன் மற்ற பெண்களை தொடர்ந்து பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.…

Read more

ஜெருசலேமில் துப்பாக்கிச் சூடு…. ஆறு பேர் காயம்…!!

ஜெருசலேமில் பரபரப்பான சாலையில் இரண்டு நபர்கள் ஆயுதங்களுடன் வந்து அங்கிருந்த மக்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம்…

Read more

போப் ஆண்டவருக்கு உடல் நல கோளாறு…. துபாய் பயணம் ரத்து….!!

போப் ஆண்டவர் துபாயில் நடைபெற இருக்கும் ஐநா அவையின் உலக காலநிலை மாநாட்டில் பங்கேற்க இருந்தார். இந்நிலையில் கடுமையான காய்ச்சல் மற்றும் நுரையீரல் வீக்கம் போன்ற பிரச்சினையால் போப் ஆண்டவர் பாதிக்கப்பட்டிருப்பதாக வாடிகன் அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஓய்வு எடுக்க…

Read more

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்…. ஒருவர் உயிரிழப்பு…. ஏழு பேர் என்ன ஆனார்கள்….? தொடரும் தேடுதல் பணி….!!

அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஆஸ்பிரே ரக விமானம் ஒன்று ஜப்பானின் யகுஷிம தீவு கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் திடீரென விபத்தில் சிக்கி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஜப்பான் கடலோர காவல் படைக்கு 2:47…

Read more

பிணைய கைதிகளை விடுவிக்கணும்…. போர் நிறுத்தம் தொடரும்…. இஸ்ரேல் தகவல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 23ஆம் தேதி வரை போர் நீடித்து வந்தது. இதனிடையே நவம்பர் 24 முதல் நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த நான்கு நாட்களில் இரண்டு…

Read more

முடிவடையும் போர் நிறுத்தம்…. மீண்டும் நீட்டிக்கப்படுமா….?

இஸ்ரேல் ஹமாஸ் இடையே அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 23ஆம் தேதி வரை போர் நீடித்து வந்தது. இதனிடையே நவம்பர் 24 முதல் நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த நான்கு நாட்களில் இரண்டு…

Read more

முடிவடையும் போர் நிறுத்தம்…. கடைசி கட்டமாக 14 பேரை விடுவித்த ஹமாஸ்….!!

இஸ்ரேல் ஹமாசிடையே நான்கு நாள் போர் நிறுத்த முடிவடைந்து நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்தத்தின் ஐந்தாவது நாளில் ஹமாஸ்தரப்பிலிருந்து 10 இஸ்ரேலியர்கள் இரண்டு வெளி நாட்டவர்கள் என 12 பேர் விடுவிக்கப்பட்டனர். இன்று காலை 10:30 முப்பது மணியுடன் நீட்டிக்கப்பட்ட இரண்டு நாள்…

Read more

காசாவுக்கு வந்து பாருங்க…. இஸ்ரேல் என்ன பண்ணி இருக்குன்னு… எலான் மஸ்கை அழைத்த ஹமாஸ்….!!

இஸ்ரேல் ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு முன்வந்துள்ள நிலையில் உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு ஹமாசால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களை பார்த்ததோடு பிணைய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் ஹமாஸின்…

Read more

ஆன்லைனில் கிடைத்த கை துப்பாக்கி…. அமெரிக்க குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு…. இந்திய மாணவர் கைது….!!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் டூர்ஹாம் சாலையில் அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு சென்ற காவல் துறையினர் அங்கிருந்த வீடுகளில் சோதனை செய்தனர் அப்போது ஒரு வீட்டில் மூன்று சடலங்கள் கிடந்துள்ளது. அவர்கள் குஜராத்…

Read more

நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்தம்…. 5வது நாளில் 12 பேரை விடுவித்த ஹமாஸ்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று மீண்டும் இரண்டு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. முதல் நான்கு நாள் போர் நிறுத்தத்தின் போது ஹமாஸ் தரப்பிலிருந்து 50 இஸ்ரேலியர்கள் 19 வெளிநாட்டினர் என…

Read more

வாலிபருடன் நடனம்…. இளம் பெண்ணை ஆணவக் கொலை செய்த குடும்பம்….!!

பாகிஸ்தானில் உள்ள கோகிஸ்தான் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் வாலிபர்களுடன் நடனமாடிய காணொளி வெளியாகி உள்ளது. இதனைப் பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் கடும் கோபமடைந்தனர். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக பஞ்சாயத்து கூட்டப்பட்டு ஊர் பெரியவர்கள் அந்த…

Read more

Other Story