நைஜீரியா நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆயுத கும்பல்களை குறி வைத்து அந்நாட்டு ராணுவம் அவ்வப்போது தாக்குதல் மேற்கொள்ளும். இந்நிலையில் வடமேற்கு பகுதியில் உள்ள மாகாணத்தில் ராணுவத்தினர் ட்ரோன் மூலமாக தாக்குதல் மேற்கொண்டனர். அப்போது பண்டிகை ஒன்றிற்காக கிராம மக்கள் ஏராளமானோர் ஒரு பகுதியில் கூடி இருந்த நிலையில் அவர்களை நோக்கி தவறுதலாக ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்த நிலையில் 85 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
நைஜீரியா மக்கள் மீது தாக்குதல்…. 85 பேர் பலி…. வெளியான தகவல்….!!
Related Posts
“1 இல்ல 2 இல்ல” 1 மணி நேரத்தில் 1,123 முறை கட்டிப் பிடித்து சாதனை..!!!
அமெரிக்காவில் வனவியல் படிப்பு படித்து வருபவர் அபூபக்கர் தாஹிர். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். ஒரு மணி நேரத்தில் ஆயிரத்து 123 மரங்களை கட்டிப் பிடித்து இந்த சாதனையை வெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளார்.…
Read moreஉலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவிப்பு…!!!
இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து கோவிஷீல்டு தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசி இந்தியாவிலும் விநியோகிக்கப்பட்டது. இந்த தடுப்பூசி கொரோனா காலத்தில் பல நாடுகளில் போடப்பட்ட நிலையில் இந்தியாவில் 175 கோடிக்கும் அதிகமான கோவிஷீல்டு போடப்பட்டதாக…
Read more