இஸ்ரேல் ஹமாசிடையே நான்கு நாள் போர் நிறுத்த முடிவடைந்து நீட்டிக்கப்பட்ட போர் நிறுத்தத்தின் ஐந்தாவது நாளில் ஹமாஸ்தரப்பிலிருந்து 10 இஸ்ரேலியர்கள் இரண்டு வெளி நாட்டவர்கள் என 12 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இன்று காலை 10:30 முப்பது மணியுடன் நீட்டிக்கப்பட்ட இரண்டு நாள் போர் நிறுத்தம் முடிவடையும் நிலையில் நேற்று இரவு கடைசி கட்டமாக 10 இஸ்ரேலியர்கள் நான்கு தாய்லாந்து நாட்டினரை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர்.