ஜெருசலேமில் பரபரப்பான சாலையில் இரண்டு நபர்கள் ஆயுதங்களுடன் வந்து அங்கிருந்த மக்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் தெரியாத நிலையில் இரண்டு குற்றவாளிகளும் சம்பவ இடத்திலேயே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.